மக்களின் காணிகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும்: வட மாகாண ஆளுநர் வலியுறுத்தல்

வனவளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுற்றாடல் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். தேசிய சுற்றாடல்...

“இழுவைமடி படகுக்கு அனுமதி இல்லை” : கடற்றொழில் அமைச்சர் இந்திய மீனவர்களிடம் தெரிவிப்பு

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக முன்னெடுத்துள்ளதாகவும் இதன் ஒரு கட்டமாக எதிர்வரும் மே மாதம் இந்தியாவின் தமிழ் நாட்டுக்கு தாம் விஜயம் செய்யவுள்ளதாகவும் கடற்றொழில்...

எரிபொருளை சேமித்து வைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, பொதுமக்கள் தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்ரோலியக் கூட்டுத்தாபனம்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்துக்கு இலங்கை கவலை!

மத்திய கிழக்கில் போர் நிலைமைகள் துரிதமாக அதிகரித்து வருவது குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் சர்வதேச அமைதி...

மட்டு. கொண்டையங்கேணி தமிழர்களின் பூர்வீக கிராமத்தை ‘முஸ்லிம் கிராமம்’ என பெயர் சூட்டி அபகரிக்க முயற்சி!

தனித் தமிழ் மக்கள் வாழும்  வாழைச்சேனை கொண்டையங்கேணி கிராமம் இன்று கொண்டயன்கேணி முஸ்லிம் கிராமம் என்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழர்களுடைய  பூர்வீக கிராமங்களின் பெயர்களை தங்களுடைய கிராமங்கள் என தெரிவித்து எதிர்காலத்தில் இந்த...

மத்திய கிழக்கு போர் விரைவில் முடிவுக்கு வரவேண்டும் – மஹிந்த

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் முடிந்தவரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (02) ஹோமாகம வரலாற்றுச் சிறப்புமிக்க இம்புலகந்த ஸ்ரீ சம்புத்தி விகாரையில்...

விபத்துக்குள்ளான அமெரிக்க போர் விமானங்கள்!

"பல அமெரிக்க போர் விமானங்கள் இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளன" என்று குவைத்தின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. "பணியாளர்கள் காயமின்றி உயிர் பிழைத்தனர்,  இந்த நிகழ்வுகளின் சூழ்நிலைகள்" குறித்து அறிய அதன் அமெரிக்காவுடன்   ஒருங்கிணைந்து...

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது எதிர்வரும் 06.03.2025 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுபம் கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். இந்த கப்பல் சேவையானது அசாதாரண காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த...

அமீரக வாழ் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அமீரகத்திற்கான இலங்கைத் தூதுவர் அருஷா குரே சில விசேட அறிவித்தல்களை விடுத்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் இலங்கையர்கள் வசிப்பதாகவும், தூதரகம் ஐக்கிய...

‘மக்கள் தூதரகத்துக்கு வர வேண்டாம்’ – குவைத்தில் அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தல்

குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம், மக்கள் தூதரகத்துக்கு வர வேண்டாம் என்றும், தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. ஏ.எஃப்.பி மற்றும் ரொய்ட்டர்ஸ் செய்தி முகமைகளின் படி, குவைத்தில் உள்ள அமெரிக்க...