நெடுந்தீவுக்கான நிரந்தர குடிநீர் விநியோகத்திட்டம் – தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவிப்பு

நெடுந்தீவில் 2015 ஆம் ஆண்டு 105 மில்லியன் ரூபாய் செலவில் நிறுவப்பட்ட கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்போது ஓரளவு செயல்பாட்டில் இருப்பதாகவும், அடுத்த ஒரு வாரத்திற்குள் முழுமையான செயல்திறனை எட்டும் என்றும் தேசிய...

ஹோர்முஸ் திறக்கப்பட்டதால் உலக கச்சா எண்ணெய் விலை சரிவு

அமெரிக்க-ஈரான் போர்நிறுத்தத்தின் எஞ்சிய காலத்திற்கு, ஹோர்முஸ் நீரிணை வர்த்தகக் கப்பல்களுக்கு "முழுமையாகத் திறக்கப்படும்" என்று ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து, உலக கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாகச் சரிந்துள்ளன. இதன் விளைவாக, கச்சா எண்ணெய் விலைகள் 10%-க்கும் மேல்...

ஈழத் தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை உத்தியோகபூர்வ ஆரம்பம்

இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, தமிழ்த் தேசத்தின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையிலான புதிய அரசியல் தீர்வுத்திட்ட வரைபை தயாரிக்கும் பணிகளை ‘ஈழத் தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை’ உத்தியோகபூர்வமாக...

நிலக்கரி விவகாரத்தில் நட்டம் அரசாங்கத்திற்கல்ல: அமைச்சர் பிமல் ரத்நாயக்க

தரம் குறைந்த நிலக்கரி விநியோகிக்கப்பட்டமையால் ஏற்பட்டுள்ள நட்டம் அரசாங்கத்திற்கோ அல்லது மக்களுக்கோ அல்ல, மாறாக சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனத்திற்கே ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகராட்சி அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எரிசக்தி...

தமிழ் மக்களை ஒன்றுபடவிடாது தடுப்பதாக சாணக்கியன் குற்றச்சாட்டு!

தமிழ் மக்கள் ஒரே குடையின் கீழ் ஒன்றுபடவேண்டும் என்ற நோக்கில் செயற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், சில புல்லுருவிகள் தங்களது சுயநல அரசியல் சுகபோகத்திற்காக அந்த முயற்சிகளைத் தடுக்கின்றனர் என இலங்கை தமிழ்...

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர்...

அனைத்து பங்குதாரர்களையும் ஒருங்கிணைந்த வகையில் தையிட்டியில் காணி அளவீடு செய்யப்படும் – அரசாங்க அதிபர் தெரிவிப்பு

அனைத்து பங்குதாரர்களையும் இணைத்த வகையில்  தையிட்டி காணி அளவீடு செய்யப்படும்  என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. காணி நிர்ணயத் திணைக்களத்தினுடைய கோரிக்கைக்கமைவாக நில அளவைத் திணைக்களத்தினால் தையிட்டி...

தொலைத்தொடர்பு உபகரணங்களுடன் 09 சீனர்கள் கைது

ஒருதொகை தொலைத்தொடர்பு உபகரணங்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவந்த 09 சீனப் பிரஜைகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கணினி நிதி குற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில் சந்தேகநபர்கள் குறித்த பொருட்களை கொண்டுவந்துள்ளதாக விமான...

உக்ரைன் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல்: 16 பேர் பலி

உக்ரைன் மீது ரஷ்யா நேற்று(15.4.2026) இரவு நடத்திய சரமாரி ஏவுகணை மற்றும்  ஆளில்லா விமானம் (Drone) தாக்குதல்களில் சிறுவன் உட்பட குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப்...

“இஸ்ரேல்-லெபனான் 10 நாள் போர்நிறுத்தம்” – ட்ரம்ப்

லெபனானும் இஸ்ரேலும் 10 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 2:30 மணிக்கு இந்தப் போர்...