இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று எச்சரிக்கை
இலங்கையில் அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதாக மருந்து உற்பத்தித் துறைச் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நெருக்கடியைத் தவிர்க்க அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு நடைமுறைச் சாத்தியமான...
திறைசேரியிலிருந்து நிதி களவாடப்பட்டமை குறித்து பிரதி அமைச்சர் விளக்கம்
02. நிதி அமைச்சின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பிற்குள் அங்கீகரிக்கப்படாத நபர் பிரவேசித்து முன்னெடுத்த நிதித் திருட்டுச் சம்பவம் தொடர்பில் சட்ட அமுலாக்க நிறுவனங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதி...
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல்!
இந்தியாவின் தமிழகத்தின் புதிய அரசாங்கத்தை தேர்வு செய்வதற்கான சட்டமன்றத் தேர்தல் இன்று (23) இடம்பெற்றது.
தமிழகத்தில் மட்டுமன்றி இந்தத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு இலங்கையிலும் வலுத்துள்ளது. இதனடிப்படையில், இலங்கையில் வடக்கு கிழக்குத் தமிழர் தாயகப்...
இலங்கையின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5,000 அமெரிக்க டொலர் உயர்வு
2025-ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்ப்புகளைக் கடந்து வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைய வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கைச் சீற்றங்கள் மற்றும் உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், நாட்டின் பொருளாதாரம் 5.0%...
சபாநாயகர் – பிரான்ஸ் செனட் தூதுக்குழு சந்திப்பு
பிரான்ஸின் செனட் சபையில் உள்ள பிரான்ஸ்-இலங்கை பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்களைக் கொண்ட தூதுக் குழுவினர் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவைச் செவ்வாய்க்கிழமை (21) பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இலங்கைக்கும் பிரான்ஸிற்கும் இடையில் காணப்படும் நீண்டகால...
நீலகாமம் தோட்டத்தில் அராஜகம்: மனோ கணேசன் கண்டனம்
இரத்தினபுரி மாவட்டத்தின் நீலகாமம் தோட்டத்தில் வீடற்ற தமிழ் தொழிலாளர் ஒருவர் கட்டிய வீடு உடைக்கப்பட்டதோடு, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கடும் கண்டனம்...
இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு : சுகாதார அமைச்சு தகவல்
தேசிய தடுப்பூசி திட்டத்தின் காரணமாக கடந்த 15 ஆண்டுகளில் இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் மூலம் பல நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதுடன் குழந்தைகளின் இறப்பு...
காவத்தையில் தோட்ட தொழிலாளியின் வீடு உடைப்பு – செந்தில் தொண்டமான் கண்டனம்
இரத்தினபுரி காவத்தை நீலகாமம் இல 1 தோட்டத்தில் தோட்ட தொழிலாளியால் அமைக்கப்பட்ட வீடு ஒன்றை காடையர்கள் உடைத்து தரைமட்டம் ஆக்கியமைக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
தோட்டங்களில் பாதுகாப்பு கடமைகளுக்கு...
ஊடகங்களுக்கு அரசு எச்சரிக்கை!
தேசிய பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஊடகங்கள் செயற்பட்டால் சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒருசில ஊடகங்கள் குறித்து அமைச்சர் லால் காந்த உட்பட பலர்...
அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஈரான் அமைச்சருக்கு இடையில் உரையாடல்!
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சருக்கிடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
அந்த தொலைபேசி உரையாடலில், 'IRIS Dena' கப்பலில் இருந்த மாலுமிகளை மீட்பதற்கான நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட...










