மற்றைய தமிழ்க் கட்சித் தலைவர்களுடனும் பேசுவோம்

மற்றைய தமிழ்க் கட்சித் தலைவர்களுடனும் பேசுவோம்;ஒற்றுமை முயற்சி குறித்து செல்வம் தமிழினத்தை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று ஆண்டவர் மேல் பழியைப் போட்டுவிட்டு நாங்கள் தப்பிவிட முடியாது. ஒவ்வொரு அங்குலமாக எங்களுடைய நிலங்கள்...

பிரான்ஸ் திரையரங்குகளில் மேதகு

தமிழீழ விடுதலைப் போரின் யதார்த்தத்தை உலகிற்கு எடுத்துக் கூறும் படமாக வெளி வந்துள்ள மேதகு திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ள நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ள திரையரங்குகளில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மிகவும்...

இலங்கை மீனவர் சமூகம் சார்பாக இந்தியாவுக்கு நன்றி – மனோ கணேசன்

எக்ஸ்பிரஸ் - பேர்ள்’ கப்பல் மூலமான இரசாயனக் கழிவினால் இலங்கைக் கடல் வளத்துக்கு ஏற்பட்ட அழிவை ஆய்வு செய்து பாதுகாக்க, இந்தியக் கடற்படை கப்பல் ‘சர்வேக்ஸக்’ மூலம் இந்திய அரசு எடுத்தாண்ட முயற்சி...

இலங்கை – காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து

இலங்கை - காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதர் ஆலோசனை நடத்தினார். இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதர் வெங்கடேஸ்வரன் நேற்று புதுச்சேரி...

முல்லைத்தீவு மாவட்டமெங்கும் வீதித் தடைகளும், காவலரண்களும் யாருக்காக?

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளி மாவட்டத்தவர்களின் வருகை அதிகரித்துள்ள தாலேயே  கொரோனாத்   தொற்றும் அதிகரித்துள்ளதாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு – செம்மலை கிழக்கு, நாயாற்றுப் பகுதியில் எந்த...

இலங்கையை விட்டு வெளியேறும் அமெரிக்க நிறுவனம்

டோல் எனப்படும் மரக்கறி மற்றும் பழங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனம், இலங்கையை விட்டு வெளியேறுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. டோல் லங்கா எனப்படும் இந்த நிறுவனம், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகள், பழவகைகளை...

உயிர் கொடுத்து உயிர் காத்தோர்க்கான நினைவேந்தல்

ஈழமக்கள் தாயக வரலாற்றில் ஆடி மாதத்துக்கு ஒரு தனி இடமுண்டு. ஈழமக்களை அழிப்பதற்கான சிங்கள பௌத்த இனவெறித் தீ சிறீலங்காவால் 1983 ஆடி மாதத்தில் தான் அனைத்துலகச் சட்டங்களுக்கு அஞ்சாது மூட்டப்பட்டது. இந்தச் சிங்கள...
உள்ளூராட்சி சபைகளின் பதவி காலம்

4 தமிழ்க் கட்சி தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் சந்திப்பு; ஏனைய கட்சிகளையும் இணைக்க முடிவு

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் செயற்பாடுகளில் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் இணைத்துச் செயற்படுவது தொடர் பில் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் 4 கட்சிகளின் தலைவர்கள்...

இலக்கு-இதழ்-137-ஜூலை 04, 2021| மின்னிதழ் | Weekly Epaper

இலக்கு-இதழ்-137-ஜூலை 04, 2021 இந்த வார மின்னிதழில்; சிறப்பு செய்திகள், தாயகத்தளம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம், அறிவாயுதம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது. காணாமலாக்கப்பட்ட பிள்ளையின் தாயின் கண்ணீர் கதை எங்களது ஒருமித்த...

காவலூர் திருமணத்தில் கலந்துகொண்ட பெண்ணுக்கு கொரோனா; பலர் தனிமைப்படுத்தல்

யாழ். ஊர்காவற்துறைப் பகுதியில் அண்மையில் இடம் பெற்ற பதிவுத் திருமணத்தில் கலந்துகொண்ட பெண்ணொருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. ஊர்காவற்துறை, பருத்தியடைப்புப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து...