முள்ளிவாய்க்கால் படுகொலை : அல்லைப்பிட்டியில் நினைவஞ்சலி!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்றைய தினம் புதன்கிழமை (13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது. இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் நினைவாக அல்லைப்பிட்டி பங்குத்...

ஐ.நா மற்றும் ILO பிரதிநிதிகளுடன் பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க சந்திப்பு

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை மேம்பாட்டு பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்கவுடன் ஐ.நா இலங்கைக்கான நிரந்தர  வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே ஃபிராஞ்ச் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களுக்கு...

அழிவின் மூலம் அதிகாரம் என்பதற்குப் பதிலாக சீர்குலைப்பின் மூலம் அதிகாரம் | வேல்ஸில் இருந்து அருஸ்

போர் நிறுத்தத்திற்குள் பேச்சுவார்த்தை, போர் நிறுத்தத்திற்குள் தாக்குதல் என்ற புதிய உதியுடன் ஈரான் அமெரிக்க போரின் போர் நிறுத்தம் பயணிக்கின்றது. ஈரானுடனான 40 நாட்கள் போரை முடி வுக்கு கொண்டுவர பாக்கிஸ்தானின் உதவியை...

சுற்றுலா மற்றும் முதலீட்டு ஈர்ப்பு அதிகரிக்க சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம்

சுற்றுலா மற்றும் முதலீட்டு ஈர்ப்பு அதிகரிப்பை நோக்கமாகக் கொண்ட விசேட ஒப்பந்தம் இன்று(13) சீனாவில் கைச்சாத்திடப்பட்டது. சிரச ஊடக வலையமைப்பிற்கு சொந்தமான MTV நிறுவனம் மற்றும் சீனாவின் TDM மக்காவ் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலேயே...

2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி: மத்திய வங்கி ஆளுநர் கருத்து

2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படும் சம்பவம் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் நிதியமைச்சுடன் இணைந்து பாதுகாப்பு செயன்முறைகளைப் பலப்படுத்தியுள்ளோம் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க...

வடக்கு ஆளுநர் – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுநருக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதில் மாகாணத்தின் விவசாயம், கடற்றொழில், காணி உரிமை மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இந்த சந்திப்பு கிளிநொச்சி,...

சீரற்ற காலநிலை: மட்டக்களப்பில் முதல் மரணம் பதிவு!

இலங்கையில் பல மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிலேயே...

தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்: எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு

தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். எங்களுக்கிடையில் எந்தவொரு பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றை கலந்துரையாடலின் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். நாம் ஒற்றுமையாக செயற்படுவதன் மூலமே எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்;...

ஈரான் உடனான போரை முடிக்க சீனாவின் உதவி தேவையா? : ட்ரம்ப் கருத்து

ஈரான் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர சீனாவின் உதவி தேவையில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அரசுமுறை பயணமாக சீனா செல்வதற்கு முன்பாக ட்ரம்ப் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். தனது சீன...

மன்னார் : படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்கக் கோரிக்கை!

மன்னார் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் கடற் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை மீண்டும் ஒப்படைக்க கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க...