சுற்றுலா மற்றும் முதலீட்டு ஈர்ப்பு அதிகரிக்க சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம்

சுற்றுலா மற்றும் முதலீட்டு ஈர்ப்பு அதிகரிப்பை நோக்கமாகக் கொண்ட விசேட ஒப்பந்தம் இன்று(13) சீனாவில் கைச்சாத்திடப்பட்டது. சிரச ஊடக வலையமைப்பிற்கு சொந்தமான MTV நிறுவனம் மற்றும் சீனாவின் TDM மக்காவ் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலேயே...

2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி: மத்திய வங்கி ஆளுநர் கருத்து

2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படும் சம்பவம் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் நிதியமைச்சுடன் இணைந்து பாதுகாப்பு செயன்முறைகளைப் பலப்படுத்தியுள்ளோம் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க...

வடக்கு ஆளுநர் – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுநருக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதில் மாகாணத்தின் விவசாயம், கடற்றொழில், காணி உரிமை மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இந்த சந்திப்பு கிளிநொச்சி,...

சீரற்ற காலநிலை: மட்டக்களப்பில் முதல் மரணம் பதிவு!

இலங்கையில் பல மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிலேயே...

தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்: எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு

தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். எங்களுக்கிடையில் எந்தவொரு பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றை கலந்துரையாடலின் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். நாம் ஒற்றுமையாக செயற்படுவதன் மூலமே எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்;...

ஈரான் உடனான போரை முடிக்க சீனாவின் உதவி தேவையா? : ட்ரம்ப் கருத்து

ஈரான் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர சீனாவின் உதவி தேவையில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அரசுமுறை பயணமாக சீனா செல்வதற்கு முன்பாக ட்ரம்ப் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். தனது சீன...

மன்னார் : படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்கக் கோரிக்கை!

மன்னார் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் கடற் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை மீண்டும் ஒப்படைக்க கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க...

மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்தால் அரசாங்கம் அக்கணமே கவிழும் – விமல் வீரவன்ச

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் விடுதலை புலிகள் ஆதரவாளர்களை மகிழ்விப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டார். புலிகள் அமைப்பை அழித்த மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்தால் அரசாங்கம்...

இலங்கையில் தொடரும் மழை: பல மாவட்டங்களுக்கு ‘ சிவப்பு எச்சரிக்கை’

மேல், சப்ரகமுவ, வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, காலி, மாத்தறை மாவட்டங்களுக்குப் பலத்த மழை குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ளது. அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்...

தொடரும் கன மழை: பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு!

தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை மேலும் நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதேவேளை, நிலைமைக்கு ஏற்ப, ‘முதலாம் கட்டம்’ மற்றும் ‘இரண்டாம்...