பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எந்த அரசும் நீக்கப்போவதில்லை | ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா செவ்வி

தென்பகுதியில் இடம்பெறும் போராட்டத்தை அடக்குவதற்கும் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவதால் மீண்டும் இலங்கை அரசியலில் அது பேசுபொருளாகியிருக்கின்றது. இந்தப் பின்னணியில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பல வழக்குகளை முன்னெடுத்தவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராஜா உயிரோடைத்...

விடுதலை செய்யப்பட்டவர்கள் தங்களுடைய எஞ்சிய வாழ்வை நிம்மதியாக கழிக்க வேண்டும்- சட்டவாளர் சிவகுமார்

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த நளினி, ஜெயக்குமார், ஆர்.பி.ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சுதேந்திரராஜா, ஸ்ரீஹரன் ஆகிய  6 பேரையும் இந்திய உச்ச நீதிமன்றம் விடுதலை...

மக்களின் சமத்துவத்தை உறுதி செய்வதே பொருளாதார நெருக்கடி தீர ஒரே வழி | ஆசிரியர் தலையங்க கலந்துரையாடல் |...

  ஐக்கியநாடுகள் அபிவிருத்திச் செயற்றிட்டத்தில் இலங்கையை மீளக்கட்டியெழுப்புதலுக்கான நிதி சேகரிப்புத் தளமொன்றைத் தொடங்கி உலக மக்களிடை நிதியளிப்புச் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் 5.7 மில்லியன் மக்கள் உடனடி மனிதாபிமான உதவிகள் தேவையான நிலையில் இன்று...

ரணிலை ஆதரிக்கும் பொதுஜன பெரமுன மூன்றாகப் பிளவுபட்டுள்ளது! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | ILC

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது    

முற்றாக பறிபோகுமா தமிழர் கடல்வளம்? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியும் இந்திய மீனவர்களில் எல்லை தாண்டிய நடைவடிக்கைகளும் தமிழ் மீனவர்களை முற்றாக செயலிழக்க செய்துள்ளது 50000 குடும்பங்கள் தொழிலை இழந்துள்ளனர்       

அச்சுறுத்தும் போதைப் பொருட்கள் பின்னணியில் செயற்படுபது யாா்?-கலாநிதி க.சிதம்பரநாதன் செவ்வி

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை அண்மைக்காலத்தில் அதிா்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்திருக்கின்றது. இதன் பின்னணி என்ன,  இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன, அவற்றை எவ்வாறு தடுக்க முடியும் என்பன தொடா்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள்...

அச்சுறுத்தும் போதைப் பொருட்கள்; பின்னணியில் செயற்படுத்துவது யார்? | கலாநிதி க.சிதம்பரநாதன் செவ்வி

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை அண்மைக்காலத்தில் அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்திருக்கின்றது. இதன் பின்னணி என்ன, இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன, அவற்றை எவ்வாறு தடுக்க முடியும் என்பன தொடா்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள்...
Weekly ePaper 206

ஈழத்தமிழர் இறைமையை ஆக்கிரமிப்பதே ரணிலின் புதிய அரசியலமைப்பின் இலக்கு | ஆசிரியர் தலையங்க கலந்துரையாடல் | 29.10.2022 |...

 ஈழத்தமிழர் இறைமையை ஆக்கிரமிப்பதே ரணிலின் புதிய அரசியலமைப்பின் இலக்கு ஈழத்தமிழர்களின் நடைமுறை அரசை சட்ட அங்கீகாரம் பெற்ற அரசாக மாறுவதை 2009ம் ஆண்டின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு மூலம் தடுத்து மீளவும் ஈழத்தமிழர் தாயகத்தை...

இலக்கின் சிந்தனை | இலக்கு வாராந்த மின்னிதழின் ஆசிரியர் தலையங்க கலந்துரையாடல் | 22.10.2022 | ILC

இலக்கின் சிந்தனை | இலக்கு வாராந்த மின்னிதழின் ஆசிரியர் தலையங்க கலந்துரையாடல் | 22.10.2022 | உயிரோடைத் தமிழ் வானொலி      

காணாமலாக்கப்பட்டவர்களின் போராட்டம், இலங்கைமேல் அழுத்தம்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | ILC

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது