தமிழினத்தை கருவறுக்கும் 5 G ; எமது மக்களின் இயல்பு வாழ்க்கை பறிபோகும் ஆபத்து (சிறப்புச் செவ்வி)
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய விசேட செவ்வி...
யாழ்.மாநாகரத்தில் அவசரமாக சிமாட் லாம் போல் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் தொலைத் தொடர்பு கோபுரங்கள்...
கூட்டமைப்பு காலாவதியாகிவிட்டது – தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் பேட்டி
யுத்தத்திற்குப் பின்னரான நிலைமாறு கால அரசியலில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் தமிழ் மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஒரு தலைவராக இருப்பார் என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும்...
எமது தேசிய சூழலை நல்லாட்சி செய்யும் அதிகாரம் எங்களிடமே இருக்க வேண்டும்(நேர்காணல் -1) – ஐங்கரநேசன்
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் இலக்கு மின்னிதழுக்கு சிறப்புப் பேட்டி
எங்களுடைய தேசியச் சூழலை நல்லாட்சி செய்யும் அதிகாரம் எங்களிடமே இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும்...
இன்று கன்னியா, நாளை கோணேஸ்வரர் ஆலயம் என்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை(நேர்காணல்) – அகத்திய அடிகளார்
தென்கையிலை ஆதீன குருமுதல்வர் அகத்திய அடிகளார் இலக்கு மின்னிதழுக்கு நெஞ்சுருகி பேட்டி
கன்னியா பிள்ளையார் ஆலயம் உட்பட திருமலையில் பாரம்பரியங்கள் மீது திட்டமிட்டு தாக்குதல்கள் நடத்தப்படுவதுடன் மத சுதந்திரம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளதாக கன்னியா தென்கையிலை...
கோத்தபாய ராஐபக்சவிற்கு எதிராக நாங்கள் மேற்கொண்ட வழக்கிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை (நேர்காணல்) – றோய் சமாதானம்
ஐ.நா.சபையில் இலங்கை அரசிற்கு எதிராக வழக்கு தொடுத்த கனடாவில் வசிக்கும் றோய் சமாதானம் அவர்கள் சிறப்பு பேட்டி
இலங்கையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நீங்கள் கைது செய்யப்பட்டு பல்வேறு விதமான சித்திரவதைகளை அனுபவித்ததாக அறிகின்றோம்....
தமிழினத்திற்கு கொள்கையில் பற்றுறுதியான பலமான தலைமை யொன்று அவசியம்(நேர்காணல் -2) – வசந்தராஜா
தமிழினத்திற்கு கொள்கைப்பற்றுறுதியான பலமான தலைமையொன்று அவசியமாகின்றது என்று தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் த.வசந்தராஜா இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் இறுதிப்பகுதி வருமாறு,
கேள்வி:- தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டமிட்ட...
இலங்கையின் நீதித்துறை ஒருபோதும் நீதியை வழங்காது – படுகொலை செய்யப்பட்ட மாணவனின் தந்தை – நேர்காணல்
2006 ஆம் ஆண்டு சனவரி மாதம் 2ஆம் திகதி மாலை திருகோணமலை கடற்கரை பகுதியில் மனோகரன் ரஜீகர் (பிறந்த திகதி 22.09.1985, அகவை 21), யோகராஜா ஹேமச்சந்திரா (பிறந்த திகதி 04.03.1985, அகவை...
சிங்கள பௌத்த பேரினவாதத்தின் சூழ்ச்சிக்குள் தமிழினம் சிக்கக்கூடாது தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் த. வசந்தராஜா
தமிழர் தாயகத்தில் சிங்கள, பௌத்த ஆக்கிரமிப்பை திட்டமிட்டு முன்னெடுத்துக் கொண்டிருக் கும் பேரினவாதம், முஸ்லிம்களை ஒடுக்குவதற்கு தமிழினத்தை பயன்படுத்த விளைகின்றது. இந்த சூழ்ச்சி மாயைக்குள் தமிழினம் சிக்கிவிடக்கூடாது என தமிழ் மக்கள் பேரவையின்...
இனப்படுகொலைக்கு உள்ளான நாம் நீதியினை கோராமல் விட முடியுமா? – நேர்காணல்
நேர்காணல் - யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றிய செயலாளர் பபிலராஜ்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அன்றாட செயற்பாடுகள் எவ்வாறு உள்ளன ?
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர் நாடு முழுவதும் ஏற்பட்டிருந்த பதற்றமான சூழல் மெல்லத்...
போரிலும் அதன் பின்னரும் மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை ஆவணப்படுத்துவதே எமது பிரதான நோக்கம் – யஸ்மின் சூக்கா...
மனிதமும் தர்மமும் மரித்து விட்ட உலகின் ஒரு நம்பிக்கை ஒளியாக விளங்குபவர் யஸ்மின் சூக்கா அம்மையார் அவர்கள். உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக அமைப்பின் பொறுப்பை ஏற்று மனித உரிமை தளத்திலே ஒடுக்கப்படும் மக்களுக்காக...