விக்கினேஸ்வரனுக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு தயங்குவது எதற்காக? – சட்டத்தரணி கே.வி.தவராஜா

"அரசியலை அப்பால் வைத்துவிட்டு விக்கினேஸ்வரனின் கருத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்த் தரப்புக்கு உள்ளது. அவருக்கு ஆதரவாக அல்லது அவரை விமர்சிக்கும் சிங்களத் தரப்பினருக்கு எதிராக கருத்துக்களை முன்வைப்பது விக்கினேஸ்வரின்...

ஒரு நீதியான தீர்வு சர்வதேசத்தின் ஊடாக கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது – கனகரஞ்சினி

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி அவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல் கேள்வி: தற்போது புதிய நாடாளுமன்றம்...

புலம்பெயர் மக்கள் மத்தியில் எமது போராட்டத்திற்கான ஆதரவு தளம் உறுதியாக உள்ளது – அமலநாயகி

புலம்பெயர் மக்கள் மத்தியில் எமது போராட்டத்திற்கான ஆதரவு தளம் உறுதியாக இருப்பதன் காரணமாகவே நாங்கள் தொடர்ந்து போராடிவருகின்றோம். இனியொரு கடத்தல் காணாமல்போதல் நடைபெறக்கூடாது என்ற காரணத்தினாலேயே நாங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் என...

உலகத் தமிழினத்தின் பலத்தால் ஈழத்தமிழினத்தின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும்(நேர்காணல்)-ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்

இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் 2020 குறித்த சிந்தனையில் தெளிவைப் பெறும் நோக்கில் ஜனநாயகத்தின் அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன் அவர்கள் இலங்கையின் சனநாயகத்தின் அரசியல் குறித்து எமக்கு பிரத்தியோகமாக வழங்கிய நேர்காணலை இங்கு...

கூட்டமைப்பின் தோல்விக்கு அதன் தலைமையே காரணம்(செவ்வி)- வினோ நோகராதலிங்கம்

கூட்டமைப்பின் தோல்விக்கு அதன் தலைமையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுமே பொறுப்பு ஏற்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் எமது ஊடகத்திற்கு...

கட்சிக்காக மக்கள் அல்ல மக்களுக்காகவே கட்சி என்பதையே இந்த தேர்தல் எடுத்துக்காட்டியுள்ளது (குறு நேர்காணல்)

கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொருளாளராக இவர் 2020 பாராளுமன்ற தேர்தலில் 26382 வாக்குகளைப்பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக...

ஒரு காலத்தில் கூட்டுறவு இயக்கத்தை ஒரு வலிமையான இயக்கமாக மக்கள் கருதினர்(நேர்காணல்)–செல்வின்

திரு. செல்வின் அவர்கள் இலங்கை நிர்வாகசேவையில் 25 வருடங்களாக பல துறைகளில், பல பதவிகளில் சேவையாற்றியிருந்தார். சேவைக்கும், சேவைக்கு அப்பாற்பட்ட சேவையாக சமூக ஆளுமையை அபிவிருத்தி செய்தல், உள்ளுராட்சி, கிராம அபிவிருத்தி, கூட்டுறவு...

”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்

யாழ்ப்பாணம் அராலியை பிறப்பிடமாக கொண்ட பேராசிரியர் சி.பத்மநாதன் இலங்கையின் வரலாற்றுப் பேராசிரியரும் கல்விமானும் ஆவார். இலண்டன் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை முனைவரான (Ph.D. in South Asian History, University of London) இவர்,...

கைம்பெண்களுக்கு சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டும்(நேர்காணல்) -சுபாசினி சிவதர்சன்

உலக கைம்பெண்கள் நாளையொட்டி வவுனியா பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி அலுவலர் சுபாசினி சிவதர்சன் அவர்களுடனான நேர்காணல் கேள்வி - சர்வதேச ரீதியில் விதவைகளுக்கு என்று ஒரு தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக...

“கைம்பெண்களிள் மேம்பாட்டுக்கு அனைத்து தரப்பினரும் உதவ முன்வர வேண்டும்”(நேர்காணல்) – மட்டு.அரச அதிபர்

இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மிக அதிகளவில் காணப்படுகின்றன. கடந்த கால போர்ச் சூழ்நிலை காரணமாக தமது கணவன்மார்களை இழந்த இலட்சக்கணக்கான பெண்கள் இன்று சொல்லொணா துன்பங்களை அனுபவித்து...