எமது தொல்லியல் மரபுரிமை அடையாளங்களை நாமும் பாதுகாக்கலாம் (நேர்காணல்)-பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம்

சிறீலங்கா அரசு சிங்களவர்கள் மற்றும் போர்க்குற்றவாளிகளைக் கொண்ட அரச தலைவர் செயலணி ஒன்றை தொல்பொருள் ஆய்வுக்கென அண்மையில் கிழக்கு மாகாணத்தில் நியமித்துள்ளது. இது தமிழ் இனத்தின் வரலாற்றை அழிக்கும் திட்டமிட்ட நடவடிக்கை என்பது...

ஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல,தமிழினத்தின் அவசியம்-பாலமுரளிவர்மன் (நேர்காணல்)

தமிழ்நாட்டின் ஈழ ஏதிலிகள் முகாம்களில் தங்கியுள்ள எமது உறவுகளுக்கு நாம்தமிழர் கட்சியினர் பல்வேறு உதவிகளையும் ஆதரவையும் வழங்கிவருகின்றனர். தற்போதைய கொரோனா நெருக்கடி நிலையிலும் அவர்கள் அம்மக்களுக்கு தமது உதவிக்கரங்களை நீட்டியுள்ளனர்.இதுதொடர்பில் நாம் தமிழர்...

இலங்கையில் கோவிட்-19 நோயளர்களுக்கான சிகிச்சை என்ன? (நேர்காணல்)-வைத்தியர் சோபனா சதானந்

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் அங்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் தொடர்பில் வவுனியா வைத்தியசாலையில் சுவாச நோய்கள் பிரிவில் பணியாற்றி வருபவரும், தற்போது வெலிகந்தை...

பிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி

ஓவியர் புகழேந்தி உலகத்தமிழர்களால் நன்கறியப்பட்ட தமிழின உணர்வாளர். தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் தும்பத்திக்கோட்டையில் பிறந்த அவர் சென்னை ஓவியக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.தனது உயிரோட்டமான ஓவியங்களால் தமிழீழ விடுதலைப் போராட்ட பரிமாணங்களை...

மாநகர சபையின் வளர்ச்சிக்கு எமது சமூகத்தின் முதலீட்டாளர்களை எதிர்பார்க்கிறோம்(நேர்காணல்)-மட்டு.மாநகர முதல்வர்

எங்களிடம் பல்வேறு முதலீட்டு திட்டங்கள்   உள்ளன  அவற்றை  அமுல்படுத்துவதற்கு முதலீட்டாளர்கள் தேவை.புலம்பெயர் மக்கள் எங்களுக்கு நன்கொடை தரதேவையில்லை. முதலீட்டாளர்களை தேடி தரவேண்டும் அல்லது அவர்கள் முதலீடுகளை செய்யவேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம்  என...

திருமலை மாவட்டத்தை தக்கவைப்பதே எமது முதலாவது பணி(நேர்காணல்) – ரூபன்

எங்கள்முக்கியமான வேலைத்திட்டம், இருக்கின்ற நிலப்பகுதியை மீட்க வேண்டும். தக்க வைக்க வேண்டும். அத்துடன் வெளிநாடுகளில் இருக்கும் மக்களை உள்வாங்க வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் திருமலை மாவட்டத்தில் போட்டியிடும்...

தமிழ் கட்சிகளிடம் நிதானமும் செயற்திறனும் இருக்க வேண்டும் (நேர்காணல்)– மனோ கணேசன்

மேலோட்டமாக பார்த்து தமிழர் ஐக்கியப்படவில்லை என்று கூற முடியாது. ஐக்கியம் என்ற ஒரே காரணத்துக்காக எல்லோரையும் ஒன்றாக சேர்த்து விடவும் முடியாது. அரசியலில் நிதானம் இருக்க வேண்டும், தூரப் பார்வை இருக்க வேண்டும்,...

சிறீலங்கா அரசின் பொறுப்பற்ற நடவடிக்கை தமிழ் மக்களை அதிகம் பாதித்துள்ளது(நேர்காணல்)

சிறீலங்கா அரசின் பொறுப்பற்ற நடவடிக்கை வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. அரசின் உதவித் திட்டங்கள் கூட மக்களை முழுமையாக சென்றடையவில்லை என வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழத் தேசிய...

தேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் அரணாக நிற்கும்(நேர்காணல்)

'தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் மக்கள் அரணாக நிற்கும்.தமிழ் மக்களுக்கு கூட்டடமைப்புடன் சிலவிடையங்களில் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் கூட,மக்களின் ஆணை நிச்சயம் எமக்கு கிடைக்கும்' என முன்னாள்...