போராடும் எம் உறவுகளுக்கு ஆதரவாக யேர்மனி, பேர்லினில் கவனயீர்ப்பு போராட்டம்
900 நாட்களாக இரவு பகலாகப் போராடும் எம் உறவுகளுக்கு ஆதரவாக யேர்மனி, பேர்லினில் கவனயீர்ப்பு போராட்டம்.
திகதி: ஆகஸ்ட் 30, 2019 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 18 மணிக்கு
இடம் : Breitscheidtplatz
...
“வெற்றித் திறவு கோல்” நூல் வெளியீட்டு விழா நிகழ்வு.
பொக்கிசம் அமைப்பின் ஆதரவில் எழுத்தாளரும் பேச்சாளருமான கு.குணசிங்கம்(கே.ஜி.மாஸ்டர்) அவர்களின் “வெற்றித் திறவுகோல்” நூல் வெளியீட்டு விழா வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.
வவுனியா பாரதி வித்தியாலத்தின் அதிபர்...
வவுனியாவில் சிறப்புற இடம்பெற்ற மேற்கத்திய நடனக்கல்லூரியின் ஆண்டு விழா.
வவுனியா மேற்கத்திய நடனக் கல்லூரியின் முதலாம் ஆண்டு நிறைவுவிழா நிகழ்வு (22.12) மாலை 3மணியளவில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்லூரியின் ஆசிரியர் சுஜித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் றோயல் ஆங்கில கல்லூரியின்...
கொரோனா அச்சம் – முடங்கியது வவுனியா
வவுனியா நகர் அதிகளவு கொரோனா பரவல் காணமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் முகமாக விசேட கலந்துரையாடல் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த...
திலீபன் நினைவு தினம் : அவர் சாவு சொல்லும் செய்தி என்ன?
"மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என்ற விடுதலைவாசகத்தை உரக்க கூவி, தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கியவர் தியாக தீபம் திலீபன். அவர் தன் உடலை வருத்தி உண்ணா...
வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற ஐயப்பனின் மண்டல பூஜை
வவுனியாவில் சபரிவாசன் தீர்த்த யாத்திரைக்குழவின் மண்டல பூஜை சிறப்பான முறையில் இடம்பெற்றது.
வவுனியா உக்குளாங்குளம் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற இப்பூஜை நிகழ்வின் போது ஐயப்பனுக்கு விசேட அபிசேக ஆரதனைகளும், தீபாரனைகளும் இடம்பெற்றிருந்ததுடன் ஆனந்தமிகு...
நானாட்டான் நாணயங்கள் நாக மன்னர் வெளியிட்டவையே; அவற்றில் தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன- பேராசிரியர் சி.பத்மநாதன்
யாழ்ப்பாணக் குடா நாட்டை நாகதீபம் என்று மகாவம்சம் குறிப்பிடும். ஆனால் அது உள்ளடங்கிய வடமாகாணப் பகுதிகளை நாகநாடு என்று மணிமேகலை குறிப்பிடுகின்றது. நாகர் செறிந்து வாழ்ந்தமையாலும், ஆட்சி அதிகாரம் செலுத்தியமையாலும் இப்பெயர்கள் உருவாகின....
தாயகத்தில் ஆறுமுகநாவலரின் 140வது குருபூசை தினம்..சிறப்பு வீடியோ இணைப்பு
வவுனியா பூந்தோட்டம் ஆறுமுகநாவலர் வீதியில் காணாமலாக்கப்பட்ட உறவுகளினால் அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகநாவலர் சிலையடியில் இன்று (05.12) காலை 10.30 மணியளவில் ஆறுமுகநாவலரின் 140வது குருபூசை தினம் வவுனியா நகரசபை உறுப்பினர் பாலபிரசன்னா மற்றும் தமிழ்...
கனடாவில் மாபெரும் எழுச்சிப் பேரணி!
தமிழீழத்தில் இடம்பெறவிருக்கும் எழுக தமிழுக்கு ஆதரவாகவும்..
ஜெனீவாவில் இடம்பெறவிருக்கும் கவன ஈர்ப்பு பேரணிக்கு ஆதரவாகவும்...
கனடிய மண்ணில் மாபெரும் எழுச்சிப் பேரணி!
இடம்: அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு முன்னால்
(360 University Avenue)
காலம்: ஞாயிற்றுக் கிழமை
செப்டம்பர் 15, 2019
மாலை...
கனடாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாள் நிகழ்வுகள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டி கனடாவில் பல்வேறு விழிப்பு நிகழ்வுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்குபடுத்தியுள்ளது.
விழிப்பு பரப்புரை, கருத்தாடல் என பல்வேறு நிகழ்வுகள் இந்நாளையொட்டில மூன்று வெவ்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-...