‘’கன்னியா பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்‘’ வரலாற்று நூல் வெளியீடு
'கன்னியா பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்' எனற வரலாற்று நூல் 13.10.2019 அன்று காலை திருகோணமலையில் வெளியிடப்பட்டது.நிகழ்வில் மண்ணின் மீது பற்றுக்கொண்ட கல்விமான்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், இளையவர்கள், உணர்வாளர்கள், அரசியல் பிரதிநிதிகள்...
நந்திக்கடல் எதைப் பேசுகிறது ? – ஜேர்மனியில் நூல் வெளியீடு
உலகில் போராடும் இனங்களின் நியாயப்பாடுகளை இயற்கையே முன்மொழிந்துவிடும். நியாயப்பாடுகளுக்கான முன்மொழிதலைச் செயற்கையாக உருவாக்கவியலாது. நீரும், நிலமும் காற்றும் நெருப்பும் ஆகாயமும் அவற்றை தம்முள் ஏற்று முன்மொழியவேண்டும். அவ்வாறான போராட்டங்களே சந்ததிகள் தாண்டி வரலாறுகளாக...
கறுப்பு யூலை 1983 தமிழினப்படுகொலை : பிரித்தானிய பிரதமர் வாயில்தளத்தில் கவனயீர்ப்பு போராட்டம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்...
கறுப்பு யூலை 1983 தமிழினப்படுகொலையினை நினைவேந்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், வணக்க நிகழ்வையும் ஏற்பாடு செய்துள்ளது.
எதிர்வரும் 21-07-2019 ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய பிரதமர் வாயில்தளத்தில் கவனயீர்பு போராட்டம்...
ஆயிரக்கணக்கான புலம் பெயர் மாணவர்கள் பங்குபற்றிய தமிழ்ப் பரீட்சை
புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழ்ச்சோலை அமைப்பினரால் நடத்தப்பட்டு வரும் தமிழ்க் கல்வியும் சேவையும், வெற்றி பெற்று வருவதனை அறிய முடிகின்றது. அதற்கமைவாக ஐரோப்பா வாழ் புலம்பெயர்ந்தவர்களிடையே நடத்தப்பட்ட தாய்மொழித் தேர்ச்சி...
இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனை திருப்பிச் செலுத்தியது இலங்கை!
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை மேம்படுத்துவதற்காக இந்திய ரிசேவ் வங்கியிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் தொகை மீளச்செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை...
தமிழனின் பார்வையில் மூலமொழி ஆய்வு
தமிழ் மொழி உலகின் மிகத் தொன்மையான மொழி என்பதை உறுதிப்படுத்துவதற்கு பலரும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள, தமிழ் மொழி ஆய்வாளரும் எழுத்தாளருமான முனைவர் திரு கு. அரசேந்திரன் அவர்கள், தமிழ் மொழி...
பிரெஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக நடைபயண ஆரம்பமும் கவனயீர்ப்பும்!
அனைத்துத் தேசிய விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கும்! தமிழின விடுதலை உணர்வாளர்கள்களும் விடுக்கும் அன்பான வேண்டுகோள்!
ஓர் இனத்தின் தொடர் வலிகளை சர்வதேசத்திற்கு எடுத்தியம்பி அதற்கு நீதிகேட்டு கடந்த 19 வருடங்களாக போராட்டம் நடாத்திவரும் புலம்வாழ் தமிழீழ...
மாவோயிஸ்டுகளின் தாக்குதல் தகவலை அறிந்தவுடன், டெல்லிக்கு ஓடிய அமித் ஷா!! – தோழர் பாஸ்கர்
இந்தியாவின் நிழல் பிரதமராகவும், அதிகாரபூர்வ பிரதமராவதற்கு எத்தனிப்பவராகவும் இருக்கும் அமித் ஷா அஸாமில் சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் சென்ற சனியன்று(03/04/2021)இருந்தார்.
மத்திய இந்தியாவில் அமைந்துள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் இருபத்து நான்கு...
உலக வெண்பிரம்புப் பாதுகாப்பு நாளும், கட்டிடடத் திறப்புவிழாவும்
உலக வெண்பிரம்புப் பாதுகாப்பு நாளும், கட்டிடடத் திறப்புவிழாவும்: 15.10.2021 ஆம் நாள் பன்னாட்டு வெள்ளைப் பிரம்புப் பாதுகாப்பு நாளினை வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தினர் கிளிநொச்சி, விவேகானந்தநகர் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய செயலகத்தில் கடைப்பிடித்தார்கள். இப்...
பாரிசில் ‘பனைமரக்காடு’ தமிழீழத்தின் தலைசிறந்த இயக்குனர் கேசவராஜனின் படைப்பு
தமிழீழத்தின் தலைசிறந்த இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், நடிகர் மற்றும் கலைஞரான திரு. கேசவராஜன் அவர்கள் நேற்று 06.10.2019 ஞாயிற்றுக்கிழமை அவர் யுத்தத்தின் பின்னர் தயாரித்த பனைமரக்காடு படம் திரையிட்டதோடு மக்களுடனான சந்திப்பையும் மேற்கொண்டார்.
பிரான்சு...