Home நிகழ்வுகள்

நிகழ்வுகள்

“எனது மக்களின் விடுதலைக்காக” காலத்தின் தேவையாய் கைகளுக்கு வருகிறது

சுவிஸ்நாட்டின் பேர்ண் மாநிலத்தில்  “எனது மக்களின் விடுதலைக்காக – தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் கருத்துத்தொகுப்பு” எனும் நூல், மீள்பதிப்புச்செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றது. 1993ம் ஆண்டு, செப்டெம்பர் மாதம், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைச்...

பிரபாகரன் சட்டகம் – நூல் வெளியீடு

தமிழர்தரப்பின் பலத்தை மேலோங்கச் செய்ததன் காரணத்தாலும், அறிவியலினூடாகவும் தொலைநோக்கினூடாகவும் தமிழீழ அரசின் பொதுக்கட்டுமானங்களை வேகமாகக் கட்டியெழுப்பியதாலும் உலகத்தமிழர்களுக்கெல்லாம் அச்சாணியாகவும் பாடமாகவும் தமிழீழ விடுதலைப்போர் அடையாளப்படுத்தப்பட்டது. இதன்காரணமாக உளக்கிளர்ச்சியுடன் வாழ்ந்துவந்த உலகத்தமிழர்களை, 2009 இல் உலகஅரசுகளின்...

‘மழலையும் மறக்குமா’-இளம் கவிஞர் காங்கேயன் வி.சு.விஜயலாதனின் கவிதை நூல் வெளியீடு

யாழ் பல்கலைக்கழக மாணவன் விஜயலாதனின் 'மழலையும் மறக்குமா' என்ற கவிதைநூல் வெளியீடு நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் உணர்வுபூர்வமாக நடந்தேறியது. இறுதிப் போர்க்காலத்தில் மிகக் கடுமையாக காயமடைந்து கண்பார்வையை முற்றாக இழந்தவர் விஜயகுமார்...

திலீபன் நினைவு தினம் : அவர் சாவு சொல்லும் செய்தி என்ன?

"மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என்ற விடுதலைவாசகத்தை உரக்க கூவி, தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கியவர் தியாக தீபம் திலீபன். அவர் தன் உடலை வருத்தி உண்ணா...

கறுப்பு யூலை 1983 தமிழினப்படுகொலை : பிரித்தானிய பிரதமர் வாயில்தளத்தில் கவனயீர்ப்பு போராட்டம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்...

கறுப்பு யூலை 1983 தமிழினப்படுகொலையினை நினைவேந்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், வணக்க நிகழ்வையும் ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் 21-07-2019 ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய பிரதமர் வாயில்தளத்தில் கவனயீர்பு போராட்டம்...

சுவீஸ் இளம் தலைமுறையினரால் தாயகம் தொடர்பான நூல் வெளியீடு

சுவிற்சலாந்து நாட்டில் இயங்கியரும் 'அக்கினிப் பறவைகள்' அமைப்பினரால் 'தமிழீழ கட்டுமானங்கள்'  (“Structures of Tamil Eelam: A Handbook”) என்ற நூல் 19.05.2019 அன்று பேர்ண் நகரில் வெளியிடப்படவுள்ளது. ஆங்கில மொழியில் வெளிவரும்  இந்த...

லெப். கேணல். திலீபன் அவர்களின் நினைவுசுமந்த நிகழ்வு

அக்கினிப் பறவைகள் – புதிய தலைமுறை எனும் அமைப்பினரால் வருடாந்தம் நிகழ்த்தப்பட்டு வரும் லெப். கேணல். திலீபன் அவர்களின் நினைவுசுமந்த இவ்வாண்டிற்கான நிகழ்வின் உறுதிப்படுத்தப்பட்ட அறிவித்தல் இணைக்கப்பட்டுள்ளது. எமக்காக உருவாக்கப்பட்டிருக்கும் உறுதியான பாதையில் நிலையாக...

அவுஸ்ரேலியாவில் தாயகம் தொடர்பான நூல் வெளியீடு

சுவிற்சலாந்து நாட்டில் இயங்கியரும் ‘அக்கினிப் பறவைகள்’ அமைப்பினரால் ‘தமிழீழ கட்டுமானங்கள்’ (“Structures of Tamil Eelam: A Handbook”) என்ற நூல் அண்மையில் சுவிற்சலாந்தில் வெளியிடப்பட்டது. இந்த நூலுக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை...

தமிழீழ நடைமுறை அரசை உலகெங்கும் கொண்டுசெல்லும் அக்கினிப் பறவைகள்

தமிழீழத் தேசிய மாணவர் எழுச்சி நாளினை ஒட்டி இந்நூல் சிட்னி வாழ் ஈழத்தமிழ் இளைஞர்கள் மற்றும்  அக்கினிப்பறவைகள் அமைப்பினரின் கூட்டுமுயற்சியால் Structures of Tamil Eelam: A Handbook’ நூல் பெரும் வரவேற்புக்கு...