“வெற்றித் திறவு கோல்” நூல் வெளியீட்டு விழா நிகழ்வு.

பொக்கிசம் அமைப்பின் ஆதரவில் எழுத்தாளரும் பேச்சாளருமான கு.குணசிங்கம்(கே.ஜி.மாஸ்டர்) அவர்களின் “வெற்றித் திறவுகோல்” நூல் வெளியீட்டு விழா வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. வவுனியா பாரதி வித்தியாலத்தின் அதிபர்...

பல்லினப் பண்பாட்டுப் பெருவிழா- சைவநெறிக்கூடம்

பேர்ன் நகரில் ஐரோப்பாத்திடலில் சைவநெறிக்கூடம் பங்களாராக விளங்கும் பல்சமய இல்லம் (Haus der Religionen) வழங்கும் பல்லினப் பண்பாட்டுப் பெருவிழா Europaplatz 01, 3008 Bern 20. 06. 2019 வியாழன் மாலை 19.00 மணி...

நந்திக்கடல் எதைப் பேசுகிறது ? – ஜேர்மனியில் நூல் வெளியீடு

உலகில் போராடும் இனங்களின் நியாயப்பாடுகளை இயற்கையே முன்மொழிந்துவிடும். நியாயப்பாடுகளுக்கான முன்மொழிதலைச் செயற்கையாக உருவாக்கவியலாது. நீரும், நிலமும் காற்றும் நெருப்பும் ஆகாயமும் அவற்றை தம்முள் ஏற்று முன்மொழியவேண்டும். அவ்வாறான போராட்டங்களே சந்ததிகள் தாண்டி வரலாறுகளாக...

அவுஸ்ரேலியாவில் அக்கினிப் பறவைகளின் செஞ்சோலை நினைவு நிகழ்வு ; அணிதிரண்ட இளைய தலைமுறை

செஞ்சோலைப் படுகொலை நினைவு நாளினை ஒட்டி 17.08.19   அன்று அவுஸ்திரேலியா நாட்டின் மெல்பேர்ன் மாநகரில் அக்கினிப் பறவைகள் அமைப்பினரால் மெல்பேர்ன் வாழ் ஈழத்தமிழ் இளைஞர்களின் பெருமுயற்சியுடன் நிகழ்வொன்று சிறப்புடன் இடம்பெற்றது. இந்நிகழ்வு ஈகச்சுடர்கள் ஏற்றலுடன்...

பாரிசில் ‘பனைமரக்காடு’ தமிழீழத்தின் தலைசிறந்த இயக்குனர் கேசவராஜனின் படைப்பு

தமிழீழத்தின் தலைசிறந்த இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், நடிகர் மற்றும் கலைஞரான திரு. கேசவராஜன் அவர்கள் நேற்று 06.10.2019 ஞாயிற்றுக்கிழமை அவர் யுத்தத்தின் பின்னர் தயாரித்த பனைமரக்காடு படம் திரையிட்டதோடு மக்களுடனான சந்திப்பையும் மேற்கொண்டார். பிரான்சு...

கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் கொக்கட்டிச்சோலை பகுதியில் கடந்த 1987,ஜனவரி.28,ம் திகதி இடம்பெற்ற மிகப்பெரிய இனப்படுகொலையாக கருதப்படும் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு எதிர்வரும் 28/01/2020, செவ்வாய்கிழமை பி.ப:2,மணிக்கு மகிழடித்தீவு சந்தி “கொக்கட்டிச்சோலை படுகொலை...

தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டுஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்!

தியாகதீபம் லெப். கேணல். திலீபனின் 32 ஆவது நீங்காத நினைவை நெஞ்சில் சுமந்தும், தமிழன அழிப்பிற்கு நீதிகோரியும், “ பிரான்சு பாரிசிலிருந்து - ஜெனீவா ஐ.நா. மனிதவுரிமைகள் செயலகம் நோக்கி ஒட்டுமொத்த தமிழினத்தின்...

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் – ஜெர்மனி

ஜெர்மனியில் மாவீரர் நினைவாக 2019 இற்கான விளையாட்டுப்போட்டிகள் தொடர்பான விபரங்களை தமிழர் விளையாட்டுக் கூட்ட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

போராடும் எம் உறவுகளுக்கு ஆதரவாக யேர்மனி, பேர்லினில் கவனயீர்ப்பு போராட்டம்

900 நாட்களாக இரவு பகலாகப் போராடும் எம் உறவுகளுக்கு ஆதரவாக யேர்மனி, பேர்லினில் கவனயீர்ப்பு போராட்டம். திகதி: ஆகஸ்ட் 30, 2019 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 18 மணிக்கு இடம் : Breitscheidtplatz        ...

தமிழனின் பார்வையில் மூலமொழி ஆய்வு

தமிழ் மொழி உலகின் மிகத் தொன்மையான மொழி என்பதை உறுதிப்படுத்துவதற்கு  பலரும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள, தமிழ் மொழி ஆய்வாளரும் எழுத்தாளருமான முனைவர் திரு கு. அரசேந்திரன் அவர்கள், தமிழ் மொழி...