வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே?-கனடிய மண்ணில் போராட்டம்
இலங்கையில் சிறுவர்களுக்கான நினைவு நாளான ஒக்டோபர் 1 ஆம் நாளில் தமிழீழ தாயகத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் “வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே?” எனக் கேட்டு நீதிகோரிப் போராடும் தாய்மார்களைக் கொண்ட...
‘’கன்னியா பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்‘’ வரலாற்று நூல் வெளியீடு
'கன்னியா பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்' எனற வரலாற்று நூல் 13.10.2019 அன்று காலை திருகோணமலையில் வெளியிடப்பட்டது.நிகழ்வில் மண்ணின் மீது பற்றுக்கொண்ட கல்விமான்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், இளையவர்கள், உணர்வாளர்கள், அரசியல் பிரதிநிதிகள்...
ஆயிரக்கணக்கான புலம் பெயர் மாணவர்கள் பங்குபற்றிய தமிழ்ப் பரீட்சை
புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழ்ச்சோலை அமைப்பினரால் நடத்தப்பட்டு வரும் தமிழ்க் கல்வியும் சேவையும், வெற்றி பெற்று வருவதனை அறிய முடிகின்றது. அதற்கமைவாக ஐரோப்பா வாழ் புலம்பெயர்ந்தவர்களிடையே நடத்தப்பட்ட தாய்மொழித் தேர்ச்சி...
கனடாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாள் நிகழ்வுகள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டி கனடாவில் பல்வேறு விழிப்பு நிகழ்வுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்குபடுத்தியுள்ளது.
விழிப்பு பரப்புரை, கருத்தாடல் என பல்வேறு நிகழ்வுகள் இந்நாளையொட்டில மூன்று வெவ்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-...
கனடாவில் மாபெரும் எழுச்சிப் பேரணி!
தமிழீழத்தில் இடம்பெறவிருக்கும் எழுக தமிழுக்கு ஆதரவாகவும்..
ஜெனீவாவில் இடம்பெறவிருக்கும் கவன ஈர்ப்பு பேரணிக்கு ஆதரவாகவும்...
கனடிய மண்ணில் மாபெரும் எழுச்சிப் பேரணி!
இடம்: அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு முன்னால்
(360 University Avenue)
காலம்: ஞாயிற்றுக் கிழமை
செப்டம்பர் 15, 2019
மாலை...
தமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்
சுவிஸ் தமிழர் இல்லம் 18 ஆவது தடவையாக அனைத்துலக ரீதியில் மிகப் பிரமாண்டமாக நடத்தும் தமிழீழக்கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழா எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் 11ஆம் திகதிகளில் ( சனி, ஞாயிறு)...
பிரெஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக நடைபயண ஆரம்பமும் கவனயீர்ப்பும்!
அனைத்துத் தேசிய விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கும்! தமிழின விடுதலை உணர்வாளர்கள்களும் விடுக்கும் அன்பான வேண்டுகோள்!
ஓர் இனத்தின் தொடர் வலிகளை சர்வதேசத்திற்கு எடுத்தியம்பி அதற்கு நீதிகேட்டு கடந்த 19 வருடங்களாக போராட்டம் நடாத்திவரும் புலம்வாழ் தமிழீழ...
தியாக தீபம் திலீபனை, உண்ணாவிரத மேடையில் சந்தித்த தந்தையார்!
தியாக தீபம் திலீபன் அவர்களின் உண்ணா விரத ஒழுங்குகளை உடனிருந்து கவனித்த ராஜன், 33 ஆண்டுகளின் முன் இன்றைய நாளை எம்முடன் நினைவு கூர்ந்தார்.
முதல் நாள் நினைவுகள்....
1987 செப்டம்பர் பதினந்தாம் திகதி காலை...
வவுனியாவில் சிறப்புற இடம்பெற்ற மேற்கத்திய நடனக்கல்லூரியின் ஆண்டு விழா.
வவுனியா மேற்கத்திய நடனக் கல்லூரியின் முதலாம் ஆண்டு நிறைவுவிழா நிகழ்வு (22.12) மாலை 3மணியளவில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்லூரியின் ஆசிரியர் சுஜித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் றோயல் ஆங்கில கல்லூரியின்...
பிக்குகளின் அடாவடியைக் கண்டித்து பிரான்ஸில் ஒன்றுகூடிய ஈழத் தமிழர்கள்
சிறிலங்கா பேரினவாத பிக்குகளின் அடாவடியைக் கண்டித்து பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் பிரான்ஸிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக புதன்கிழமை புலம்பெயர் ஈழத் தமிழர்களால் பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த கண்டனப் போராட்டம்...