அரசாங்கத்தை செயல் திறனுள்ளதாக்கலென மக்கள் இறைமையை இல்லாதொழித்தல் | Ilakku Weekly ePaper 326
இன்றைய சமகால உலகில் அரசாங்கத்தை செயல் திறனுள்ளதாக்கல் என்கிற பெயரில் மக்கள் இறைமையை அழித்தல் என்பது அமெரிக்காவின் எலன் மஸ்க், ட்ரம்ப் கூட்டாண்மை வழி வளர்க்கப்படும் அரசியல் தத்துவமாக உள்ளது. இதற்காக ட்ரம்பின்...
இனத்தைக் காத்து இறைமையைப் பேண ஈழத்தமிழர் தேசமாக எழுவதற்கான செயற்திட்டம் உருவாகியுள்ளது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
சிறிலங்காவின் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறைமையை மாற்றியமைத்தல் என்ற தனது தேர்தல் வாக்குறுதியை முன்னெடுப்பதற்கான முயற்சியில் ஆரவாரமின்றி பொருள் செலவின்றி வேகமாக முன்னேற வேண்டிய...
ஈழத்தமிழர் இறைமை நீக்கத்தை “அனைவரும் தேச மறுமலர்ச்சிக்காக இணைவோமென” 77வது சுதந்திர நாளாக முன்னெடுக்கும் சிறிலங்கா | Ilakku...
சிறிலங்காவின் அரசத்தலைவர் அநுர குமர திசநாயக்காவின் இவ்வார யாழ்ப்பாண வருகையின் பொழுது வல்வெட்டித்துறையில் கூறியுள்ள "நாம் ஒன்றிணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம். கடந்த காலங்களில் இனவாதத்தைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்தார்கள். நாட்டில்...
அட்லீ கால தொழிற்கட்சி ஆட்சியில் இறைமையிழப்புக்குள்ளாகிய ஈழத்தமிழர் ஸ்ராமர் கால தொழிற்கட்சி ஆட்சியில் இறைமை மீட்புக்கு...
கனடாவின் உலகளாவிய விவகாரங்களின் பிரிவின் தெற்காசியத் தொடர்புகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர் மேரி லூயிஸ் ஹனன் கொழும்பில் வைத்து அமெரிக்க அரசத்தலைவர் ட்ரம்பின் ஐக்கிய நாடுகளின் அமைப்பான உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகள்...
இறைமையில் உறுதியாகச் செயற்படும் மக்களை படைபலத்தால் வெல்ல இயலாது இதுவே இஸ்ரேலிய – யுத்தநிறுத்தம் தரும் செய்தி |...
பதினைந்து மாதங்கள் பலஸ்தீனிய மக்களை வெளிப்படையாக இனஅழிப்பு செய்த இஸ்ரேயல் அமெரிக்காவில் ஏற்படும் அரசியல் மாற்றத்தின் பின்னணியில் ஜனவரி 19ம் நாள் முதல் ஹமாஸ் உடன் போர்நிறுத்தம் செய்வதுடன் இவ்வாரம் தொடங்குகிறது. இதில்...
ஈழத்தமிழர் இறைமை நீக்கத்தை வலுப்படுத்தும் வகையிலேயே சிறிலங்காவின் 2025ம் ஆண்டு வரவுசெலவுத்திட்டம் | ஆசிரியர் தலையங்கம் | ...
அனைவருக்கும் எங்கும் மகிழ்ச்சி பொங்கிட வைக்கும் தைப்பொங்கல் வாழ்த்து. கூடவே வாழும் நாடுக ளில் சமத்துவத்தையும் சமுகநீதியையும் நிலைநிறுத்த தைத்திங்களைத் தமிழர் மரபு மாதமாகக் கொண்டாடும் கனடியத் தமிழருக்கும் பிரித்தானியத் தமிழருக்கும் தமிழர்...
சனவரியில் தொடங்கவுள்ள புதிய அரசியலமைப்புத் தயாரிப்பில் தேச இனங்களின் இறைமைகளின் சமத்துவம் வலியுறுத்தப்பட வேண்டும் | ஆசிரியர் தலையங்கம்...
சிறிலங்காவின் அமைச்சர் அவையின் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ மூன்று ஆண்டுகளின் பின்னர்தான் புதிய அரசியலமைப்பு தொடர்பான யோசனைகள் மக்களிடம் குடியொப்பத்திற்காக முன்வைக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார ஜனவரியிலேயே...
இறைமையை மீளுறுதி செய்து பாதுகாப்பான அமைதி வாழ்வும் வளர்ச்சிகளும் பெற 2025இல் ஒருமைப்பாட்டுடன் உழைப்போம் | ஆசிரியர் தலையங்கம்...
கிரகேரியன் ஆண்டு 2025இல் உலகம் காலடி எடுத்து வைக்கும் சனவரி 1 இல் இப்புத்தாண்டு அனைவருக்கும் பொது வாழ்விலும் தனிவாழ்விலும் பாதுகாப்பான அமைதியும் வளர்ச்சிகளும் அமைய ‘இலக்கு’ ஆசிரிய குழு வாழ்த்துகிறது.
பாதுகாப்பான அமைதியும்...
ஈழத்தமிழர் இறைமையை மீளுறுதி செய்ய இயலாமைக்கான முக்கிய காரணங்கள் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper...
முதலில் அனைவருக்கும் கிறிஸ்மஸ் கால வாழ்த்து. மேலும் கழிந்து கொண்டிருக்கும் 2024ம் ஆண்டில் ஈழத்தமிழர்களின் தாயகத்தில் "தப்பிப்பிழைக்கும்" வாழ்வியல் முறைமைக்குள் ஆக்கிரமிப்பு அரசான சிறிலங்கா அரசாங்கத்தின் அரசுத்தலைவர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை ஈழத்தமிழர்கள்...
இலங்கைத் தீவில் ஈழத்தமிழரின் இறைமையின் சமத்துவம் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே நல்லிணக்கம் ஏற்படும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...
சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரமுள்ள இன்றைய அரசத்தலைவராகத் திகழும் அநுரகுமரதிசநயாக்கா, அவர் தலைவராக விளங்கும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர்க்கும் மேலாகக் கொண்ட நிலையில்...










