Ilakku Weekly ePaper 333

ஈழத்தமிழர் இறைமையைக் காக்க ஒரே வழி தான் உண்டு | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 333

பாரத் சிறிலங்கா கூட்டாண்மை மூலமான இலங்கைத் தீவிலான பங்காண்மை திட்டங்களின் வழி ஈழத்தமிழரின் இறைமையுள்ள தாயக நிலப்பரப்புக்கள் இந்திய பொருளாதார ஒன்றியத்துள் உள்ளடக்கப்பட்டு வருவது 2009ம் ஆண்டுக்குப் பின்னரான ஈழத்தமிழர் வரலாறாக உள்ளது....
Ilakku Weekly ePaper 332

இராம நவமியில் பௌத்த இந்துத்துவா இணைப்பால் ஒடுக்கமடையும் ஈழத்தமிழர் இறைமை | ஆசிரியர் தலையங்கம் | ...

நடைமுறையில் உள்ள பாரத் சிறிலங்கா கூட்டாண்மையின் ஒன்றிணைந்த எதிர்காலப் பகிர்வுக்கான பங்காண்மை வளர்ப்புக்காக (Fostering Partnership for a Shared Future) ஏற்கனவே ஒன்றுசேர்ந்து செயற்பட இணங்கியன குறித்த மதிப்யாய்வுக்கான வருகையாக இந்தியப்...
Ilakku Weekly ePaper 331

கண்டிய நடனத்துடன் இணையும் டிரகன் யானை நடனத்தில் பாடும் மீனினதும் வானுயர் பனையினதும் இறைமை காக்கப்பட வேண்டும் |...

இந்தியாவின் தெற்கு உலகம் (குளோபல் சவுத் ) என்னும் அனைத்துலக கொள்கை அமெரிக்க அரசுத்தலைவர் ட்ரம்பின் "வர்த்தகப் போர்"  தொடுப்பால் இந்தியா சீனாவுடன் நெருக்கமாகி முன்னெடுக்கப்பட வேண்டியதாக மாறியுள்ளதை கடந்த வாரத்தில் இந்திய...
Ilakku Weekly ePaper 330

ஈழத்தமிழரின் இறைமையையும் ஈழத்தமிழர் நாகரீகத்தையும் இல்லாதொழிக்கும் பண்பாட்டு இனஅழிப்பு நோக்குடைய உள்ளூராட்சித் தேர்தல் | ஆசிரியர் தலையங்கம்...

அனைவருக்கும் மார்ச் 20ம் நாளில் ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டாடப்படும் அனைத்துலக மகிழ்ச்சி நாள் வாழ்த்து. எல்லோரையும் உள்ளடக்கிய சமத்துவமுள்ள பொருளாதார வளர்ச்சிகளைப் பேணுவதன் வழி எல்லோருக்குமான மகிழ்ச்சியான வாழ்வு என்னும் மனித...
Ilakku Weekly ePaper 329

உள்ளூராட்சித் தேர்தலை ஈழத்தமிழரின் மக்களாணை ஈழத்தமிழரின் இறைமையைப் பேணுதலுக்கேயென நிரூபிக்க எதிர்கொள்க | ஆசிரியர் தலையங்கம் |...

யாழ்ப்பாண மாவட்ட சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இந்தியாவின் ‘த இந்து’ ஆங்கில நாளிதழின் ஊடகவியலாளர் மீரா சிறிநிவாசனுக்கு 04.03.2025இல் அளித்த...
Weekly ePaper 328

ஈழத்தமிழரின் இறைமையை ஒடுக்க கடந்த ஆட்சியை விட மூன்று மடங்கு அதிகமாக 432 பில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளதேன்? |...

சிறிலங்கா நாடாளுமன்ற 2025ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் ஆகியவற்றின் நிதி ஒதுக்கீட்டின் குழுநிலை விவாதத்தின் பொழுது தமிழ்த் தேசிய மக்களின் முன்னணியின்...
Ilakku Weekly ePaper 327

ஈழத்தமிழரின் இன்றைய பிரச்சினை தங்களின் இறைமையைச் சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பில் இடம்பெற வைத்தல் | ஆசிரியர் தலையங்கம் |...

ஈழத்தமிழரின் இன்றைய முக்கிய பிரச்சினை தங்களின் இறைமையைச் சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பில் இடம்பெற வைத்தல் என்பதாக உள்ளது. இது முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளமைக்குக் காரணம் 2015இல் அக்காலத் தமிழரசுக்கட்சியின் தலைவர் சட்டத்தரணி சம்பந்தனும்...
Ilakku Weekly ePaper 326

அரசாங்கத்தை செயல் திறனுள்ளதாக்கலென மக்கள் இறைமையை இல்லாதொழித்தல் | Ilakku Weekly ePaper 326

இன்றைய சமகால உலகில் அரசாங்கத்தை செயல் திறனுள்ளதாக்கல் என்கிற பெயரில் மக்கள் இறைமையை அழித்தல் என்பது அமெரிக்காவின் எலன் மஸ்க், ட்ரம்ப் கூட்டாண்மை வழி வளர்க்கப்படும் அரசியல் தத்துவமாக உள்ளது. இதற்காக ட்ரம்பின்...
Ilakku Weekly ePaper 325

இனத்தைக் காத்து இறைமையைப் பேண ஈழத்தமிழர் தேசமாக எழுவதற்கான செயற்திட்டம் உருவாகியுள்ளது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...

சிறிலங்காவின் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறைமையை மாற்றியமைத்தல் என்ற தனது தேர்தல் வாக்குறுதியை முன்னெடுப்பதற்கான முயற்சியில் ஆரவாரமின்றி பொருள் செலவின்றி வேகமாக முன்னேற வேண்டிய...
Ilakku Weekly ePaper 324

ஈழத்தமிழர் இறைமை நீக்கத்தை “அனைவரும் தேச மறுமலர்ச்சிக்காக இணைவோமென” 77வது சுதந்திர நாளாக முன்னெடுக்கும் சிறிலங்கா | Ilakku...

சிறிலங்காவின் அரசத்தலைவர் அநுர குமர திசநாயக்காவின் இவ்வார யாழ்ப்பாண வருகையின் பொழுது வல்வெட்டித்துறையில் கூறியுள்ள "நாம் ஒன்றிணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம். கடந்த காலங்களில் இனவாதத்தைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்தார்கள். நாட்டில்...