Home ஒலிப்பதிவுகள்

ஒலிப்பதிவுகள்

மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம்

மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு ILC தமிழில் நினைவுப்பகிர்வு! | சூ யோ பற்றிமாகரன் அவர்கள்

#தேசத்தின்குரல் #அன்ரன்பாலசிங்கம் #நினைவுப்பகிர்வு #சூயோபற்றிமாகரன் #உயிரோடைத்தமிழ்வானொலி #இலக்கு மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு ILC தமிழில் நினைவுப்பகிர்வு! மூத்த அரசியல் ஆய்வாளர் சூ யோ பற்றிமாகரன் அவர்கள் https://www.ilakku.org/ https://www.ilakku.org/ilakku-weekly-... @24Tamil News   ...
ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 14

உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 14 | ILC |...

#தியாகதீபம் #திலீபன் #அகிம்சை உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 14 | ILC | Ilakku தியாக தீபம் திலீபன் உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய்...

ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 9 உயிரோடைத் தமிழ் வானொலி | இலக்கு இணையம் | ilakku...

#போராளி #உயிரோடை #தமிழ்வானொலி #ILC #ilakku உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 9 புலம்பெயர் தேசங்களில் வாழும் எம் உறவுகள் தாயகத்தில் நாம் அனுபவித்த துன்பங்கள், துயரங்களை, அர்ப்பணிப்புக்கள் என்றும் மறந்து...

83 யூலை இனப்படுகொலையின் நினைவு மீட்டலாக அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் – நேர்காணல்

#கறுப்புயூலை #blackJuly #lakku #ILC #உயிரோடை #தமிழ்வானொலி அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் | தாயகக்களம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ilakku | ILC தாயகக் களம் வாராவாரம் பிரித்தானியாவிலிருந்து ஒலிபரப்பாகும் உயிரோடைத்...
ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 10

உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 10 | ilakku |...

#செஞ்சோலை #வான்மதி #ilakku #ILC  உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 10 | செஞ்சோலையில் விமானக் குண்டுத்தாக்குதல்: செஞ்சோலையில் விமானக் குண்டுத்தாக்குதலுக்கு பலியான அறுபத்தொருவரது 15ஆம் ஆண்டு...
ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 15

உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 15 | ILC |...

#முன்னாள்_போராளி #LTTE #தமிழின_விடுதலை ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 15 ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 15: தமிழின விடுதலைக்காக இறுதிவரை உறுதியுடன் நின்று களமாடிய போராளிகளில் இன்றும் தயாகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்...

ஈழத்தமிழ், தமிழக மக்களுக்கிடையில் பிரிவினையை உருவாக்க சிறீலங்கா அரசு முயற்சி -ஆய்வாளர் அருஸ்

ஈழத்தமிழ் மற்றும் தமிழக மக்களுக்கிடையில் பிரிவினையை உருவாக்க சிறீலங்கா அரசு  முயற்சி செய்து வருகின்றது. இது தொடர்பாக பிரித்தானியாவிலிருந்து ஒலிபரப்பாகும் 'உயிரோடைத் தமிழ்' வானொலிக்கு ஆய்வாளர் அருஸ் வழங்கிய செவ்வி,'இலக்கு' வாசகர்களுக்காக பதிவு செய்யப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 4 | கண்கள் சூன்றார் கைகள் பிணித்தார்….

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 4 தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள். கண்கள் சூன்றார் கைகள் பிணித்தார் கழுத்துகள் நெரித்தார் சிரித்தார்! பண்கள் மிழற்றும் பைந்தமிழ் ஈழத்தில் பாவிகள் ஏன்எமைப் பிரித்தார்!...