சென்னையில் ஓர் புத்தக திருவிழா- கல்யாணி
சென்னையில் வருட ஆரம்பத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பெருந்தொகையான மக்கள் இந்த புத்தக கண்காட்சியை கண்டுகளிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளவர்களாக உள்ளனர். முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள்...
ஈழத்தமிழர் இனவழிப்பில் ரசியாவின் பங்கு-தமிழில் ந.மாலதி
உள்நாட்டு விவகரங்களில் ஏனையவர் தலையிட கூடாது என்று சிறிலங்காவுக்கு அண்மையில் வருகை தரும் சீன, ரசிய உயர்மட்ட அரசியல்வாதிகள் வாய்மொழிந் தருளியுள்ளார்கள். இவர்களின் பொன்மொழிகளின் பின்னணியை சிறிது ஆராய்வோம்.
இராணுவ ஹெலிகொப்டர்களும் போர்விமானங்களும் ஈழத்தமிழர் மேல் குண்டுமழை...
‘ஏறுதழுவுதல்’ மெரினாவில் ஏற்றமிகு போராட்டம் -கல்யாணி
தமிழ் நாட்டில் தைப்பொங்கல் மிக விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் திருநாளில் போகிப் பொங்கல், உழவர் பொங்கல்(சூரியப் பொங்கல்), மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் பொங்கல்...
பார்வையால் இன்பம் காணல் (Voyeurism)- ர.தினேஸ், யாழ்.பல்கலைக்கழகம்
இன்றைய உலகின் நாகரீக மாற்றங்களும்,பாலியல் பற்றிய அறிவின்மையும் பாலியல் சார் நெறிபிறழ்வுக்கு இட்டுச்செல்கின்றன. ஆரோக்கியமற்ற வழிகளில் சமூகத்திற்கு ஏற்காத பாலியல் சார் செயற்பாடுகள் அனைத்தும் பாலியல் நெறிபிறழ்வுகளே. அதில் அதிகளவானோர் அறியாத ஒன்றே...
பொருளாதார அரசியல் – தமிழ் மக்கள் கருத்தில் எடுக்கவேண்டிய தருணமிது- வேல்ஸ் இல் இருந்து அருஸ்
ஆங்கில புது வருடமானது பிறந்த சில தினங்களுக்குள் உலகில் பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. மத்தியகிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில் 60,000 துருப்புக்களைக் கொண்ட அமெரிக்கா ஈரனுடனான ஒரு வலிந்த போரை ஆரம்பிக்கும்...
முல்லை மாவட்டத்தில் பசியில் வாடும் மாணவர்களின் சோகக் குரல் – கோ.ரூபகாந்
'ரீச்சர் இன்றைக்கு நான் சாப்பிடல. வீட்டை சமைக்க ஒன்றும் இல்லை. அதனால் அப்படியே வந்து விட்டேன்..!'
யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையில் கூட வன்னியின் அவல நிலை இன்றும் தொடர்கிறது. அதிலும்...
ஈரானிய படைத்தளபதி படுகொலை;தெருச் சண்டியராய் செயற்பட்ட ட்ரம்ப்- சுரேன்
கடந்த 03ம் திகதி (03.01.2020) அன்று ஈரானிய முதனிலைப் படைத்துறைத் தலைவர் மேஜர் ஜெனரல் காசெம் சுலேமானீ ஈராக்கில் வைத்து அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். பாக்தாத் விமான நிலையத்தில் இருந்து காரில்...
மாகாண சபை முறைக்கும் ஆப்பு? கோத்தா வகுக்கும் ரகசிய தீட்டம்-கொழும்பிலிருந்து அகிலன்
சிறிலங்காவில் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து பொதுத் தேர்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில், முக்கியமான ஒரு விடயம் மக்களின் கவனத்திலிருந்து தப்பிப் போயிருக்கின்றது. அதுதான் மாகாண சபைகளுக்கான தேர்தல். மாகாண சபைகள் கலைக்கப்பட்டு...
தாயக உருவாக்கம் தொடர்பில் கேணல் கிட்டுவின் பார்வை- பற்றிமாகரன்
“சேவை செய்வதுதான் உண்மையான இன்பம் உண்மையான இன்பத்தை உணரக் கற்றுக்கொள்” மாவீரர் கேர்ணல் கிட்டு அவர்களின் அனுபவ மொழி.
தேசியத் தலைவரின் வீரத்தளபதியான மாவீர் கேர்ணல் கிட்டு என்ற தமிழீழ விடுதலை வரலாற்று மனிதனைக்...
இலங்கையை அச்சம் கொள்ளவைக்கும் டெங்கு (Dengue) நோய்-அருண்மொழி
டெங்கு நோயானது தென்னாசியா,கரிபியன் நாடுகள,தென் அமெரிக்கா போன்ற நாடுகளின் பரவக்கூடிய நோயாகும்.அண்மைக் காலமாக டெங்கு இலங்கையை ஆட்டிப் படைத்து வரும் நோயாக மாறி வருகிறது. இலங்கையில் டெங்கு சடுதியாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார...










