ஐநா அனைத்துலக கல்வித் தினமும் ஈழத் தமிழர் அவலநிலையும் -பற்றிமாகரன
1989ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை குழந்தைகளின் உரிமைகள் குறித்த மரபுசாசனத்தைப் பிரகடனப்படுத்தியது. இருந்த போதிலும் 2020இல் உலகில் 265 மில்லியன் சிறுவர்களும் இளம்பருவத்தினரும் பள்ளிக்கல்வியில் சேரவோ பள்ளிப் படிப்பை முடிக்கவோ சந்தர்ப்பம்...
இஸ்ரேலிய பாணியில் அழிக்கப்படும் தமிழின விடுதலைப்போர் ஆவணங்கள் – ஆர்த்திகன்
ரஸ்யாவின் அதிபர் விளமிடீர் பூட்டின், பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரோன் உட்பட உலகின் 40 நாடுகளின் தலைவர்கள் ஜெருசலேமில் உள்ள கொலோகோஸ்ட் நினைவாலையத்தில் கடந்த 23 ஆம் நாள் கூடியிருந்தனர்.
இரண்டாம் உலகப்போரின்போது...
சிங்களச் சிறைக்குள் சிதையுறும் வாழ்வு;ஒரு அரசியல் கைதியின் உள்ளக் குமுறல்
'கடந்த 6 மாதங்களுக்கு முன்னரும்கூட,14 ஆண்டுகள் அரசியல் கைதியாக இருந்து உயிரிழந்த ஒருவருக்கு இரங்கல் எழுதிய இந்தக் கட்டுரையாளன் இதற்கு 11 அசியல் கைதிகளின் அகாலச் சாவுகளைக் கண்டுவிட்டான்...'
அன்னை, தந்தையுடன் ஆசைத் தங்கையின்...
பிரபாகரன் சட்டகம்: விடுதலைப் புலிகளின் உத்திகள் – பகுதி ஒன்று
நூல் அறிமுகம்: விடுதலைப்புலிகள் போராட்டத்தை ஒரு கோட்பாட்டுடன் நந்திக்கடலில் நிறுத்தினார்கள் என்பதைப் புரிந்து எதிரிகள் அதை மடைமாற்ற படாதபாடுபடுகிறார்கள்.
விளைவாக எமக்குள்ளிருந்தே 2009 இலிருந்து உற்பத்தியான இணக்க, அவல, அடிபணிவு, ஒப்படைவு, சரணாகதி அரசியல்...
கல்வி அபிவிருத்தியில் பிராந்திய சமமின்மை-மோஜிதா பாலு கிழக்குப் பல்கலைக்கழகம்.
கல்வி அபிவிருத்தி என்பது கல்வி மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் மற்றும் வளங்கள் மீது முன்னேற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் கல்வியை அபிவிருத்திப்பாதையில் இட்டுச்செல்வதாகும்.அபிவிருத்தி அடைந்த நாடுகள் தங்கள் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமமான...
மானுட சமூகத்தின் பரிணாமம் (பாகம் 01)- ந.மாலதி
இன்று நாம் பார்க்கும் இடமெல்லாம் பரந்திருக்கும் மானுட சமூகங்களில், ஏற்றத்தாழ்வுகளையும், பேரினனவாதத்தையும், இனவழிப்புகளையும், பயங்கரமான நவீன ஆயுதங்களை உபயோகிக்கும் கொடூரமான போர்களையுமே பார்க்கிறோம். மானுட சமூகமே எப்போதும் இப்படித்தான் இருந்திருக்கிறது என்றே நாமும் நம்புகிறோம்.
நம்ப...
கம்பெரலியாவும், ஜே.பி விண்ணப்ப படிவங்களும் கூட்டமைப்பை காப்பாற்றுமா?-தாயகன்
கடந்த ஐந்து வருடகாலம் ரணில்-மைத்திரி அரசாங்கத்தை போர்குற்றம், மனித உரிமை மீறல்கள், பொறுப்புக் கூறலிலிருந்து காப்பாற்றி ஆட்சியை தக்கவைப்பதற்கு உதவியதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு பரிசாக வழங்கப்ட்டதுதான் கம்பெரலியாவும்,சமாதான நீதவான் விண்ணப்ப படிவங்களுமாகும்.
இந்த...
தமிழர் மரபுரிமை மாதம் மனித உரிமைகளையும் நீதியையும் நிலைநாட்ட உதவட்டும்- பற்றிமாகரன்-
2016 முதல் கனடா அரசாங்கம் சனவரி மாதத்தைத் தமிழர் மரபுரிமை மாதமாகப் பாராளமன்றத்தில் பிரகடனப்படுத்தி கொண்டாடி வருகிறது. இவ்வருடம் முதல் பிரித்தானியத் தமிழர் வர்த்தகச் சேம்பர் சனவரி மாதத்தை இலண்டனில் தமிழர் மரபுரிமை...
சிங்களமயமாகும் முல்லைத்தீவு! கோ-ரூபகாந்
முல்லைத்தீவு மாவட்டத்தில் சத்தம் இன்றிப் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சிங்கள மயமாக்கப்பட்ட வண்ணமேயுள்ளன. இவற்றைக் கேட்கவேண்டிய அதிகாரிகள் எட்டியும் பார்ப்பதில்லை. தடுக்க வேண்டிய அரசியல்வாதிகள் உருப்படியாக ஏதும் நிறைவேற்றுவதில்லை எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இவ்வாறு 127...
நான்காம் தொழில் புரட்சிக்காக நம்மை தயார் செய்வோம் ! -விக்கிரமன்
இந்த 2020 புத்தாண்டின் நுழைவாயிலைக் கடக்கும்போது, அறிவியல் புனைகதை திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவதைப் போலவே எதிர்காலத்தை நோக்கி வேகமாகச் செல்கிறோம் என்றால் அது மிகையாகாது.
அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைந்த மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் பயணிக்கும் உலகில்; கற்பனை தொழில்நுட்பங்கள் பலகண்கூடாக காணும் கருவிகளாக இந்த...










