நினைவில் நீங்காத லெப்டினன்ட் கேணல் அப்பையா அண்ணர்

24.12.2020 அன்று விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரான அப்பையா அண்ணரின் 23ஆவது நினைவு தினத்தையொட்டி இந்தக் கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது. மானிப்பாயைச் சேர்ந்த இராசதுரை அல்லது இராசையா என அழைக்கப்பட்ட அப்பையா அண்ணர் 1978 காலப்பகுதியில்...

ஈழத்தமிழர் தம்மைத் தேசஇனமாக உலகுக்குப் பிரகடனப்படுத்திய 75ஆவது ஆண்டு

ஈழத்தமிழர்கள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட வேண்டுமெனப் போராடியமை வரலாறு. ஆனால் 17.05.1946 இல் பிரித்தானிய ஆட்சிக்குழு ஆணையகம் இலங்கைக்கான புதிய அரசியலமைப்புப் பிரகடனத்தை வெளியிட்டது. இது ஈழத்தமிழர்களின் இறைமையின் அடிப்படையில்...

விவசாயம் காப்போம்

“பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பார் அலகுடை நீழ லவர்”  “உழுவதனால் தானிய வளத்தை உடைய உழவர், உலகம் முழுவதிலுமுள்ள பல அரசர் நாட்டையும் தமது குடையின் கீழாகவே காண்பார்கள்” எனும் வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப கோளமயமாக்கப்பட்ட...

கோவிட் -19 உடன் கடந்து செல்லும் 2020 ஏற்படுத்தப் போகும் புதிய உலக ஒழுங்கு – வேல்ஸ் இல் இருந்து...

கோவிட்-19 என்ற உலகளாவிய தொற்றுநோயின் தாக்கதினால் மிகப்பெரும் பொருளாதார, உயிர் மற்றும் சமூக பாதிப்புக்களை உலகம் சந்தித்த ஆண்டாக 2020 கடந்து செல்கின்றது. இரண்டாம் உலகப்பேருக்கு பின்னர் குறுகிய காலத்தில் அதிக பொருளாதார...

தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல் – நேற்றும் – இன்றும் – (தேடல் 5) –...

இலங்கையில் தமிழர்கள் வந்தேறுகுடிகளா? கிளிநொச்சியில் நான் ஆசிரியனாகப் பணியாற்றிய காலங்களில், பளையிலிருந்து கிளிநொச்சி வரையிலான எனது அன்றாடப் பேருந்துப் பயணத்தின் போது எனக்கு ஏற்பட்ட ஆனையிறவுப் பாலச் சோதனைச் சாவடி அனுபவங்கள் என் வாழ்வில்...

கோவிட் – 19இன் பின்னரான கூட்டு உருவாக்க அரசியலில் உலகமும் ஈழத்தமிழரும் – சனநாயகத்தின் அரசியலில் முதுநிலை அறிஞர் சூ.யோ....

2020ஆம் ஆண்டு உலக அரசியலிலும் ஈழ அரசியலிலும் ‘புளொக்ஸ்’ என்று ஆங்கிலத்திலும் ‘கூட்டு’ எனத் தமிழிலும் சுட்டப்படும் அரசியல் முறைமையை மீண்டும் அரசியல் வழக்கு முறையாக்கியுள்ளது. சீனாவின் சில்க் பாதைத் திட்டத்தின் வெற்றி, அதனைத்...

தேசிய இனத் தாயக அழிப்பில் புதிய வேளாண் சட்டங்கள்! பெ. மணியரசன் தலைவர் – தமிழ்த் தேசியப்...

நரேந்திர மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் அழிப்பு சட்டங்களுக்கு எதிராக, புதுதில்லியில் வரலாறு காணாத போராட்டம் நடந்து வருகிறது. மிகக்கடும் குளிரிலும், பனியிலும் சீக்கிய உழவர்களும் வடநாட்டுப் பொதுமக்களும் தொடர்ந்து...

கால அவகாசமா? புதிய தீர்மானமா? பேரவையிலிருந்து வெளியேறுவதா? – அகிலன்

ஐ.நா. மனித உரிமைகள் பேரையின் அடுத்த கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு சுமார் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஜெனீவா குறித்த இராஜதந்திரக் காய்நகர்த்தல்கள் சூடுபிடித்துள்ளன.  2021 பெப்ரவரி 22 முதல் மார்ச் 19...

அரசியல் கைதிகள் விவகாரம்: சட்ட நடவடிக்கை என்பது காலம் கடத்துவதோ? நீதிமன்றச் செயற்பாடும் அதுதானோ? –...

இலங்கையில் அரசியல் கைதிகள் இருக்கின்றார்களா, இல்லையா என்பது சர்ச்சைக்குரிய விடயமாகி உள்ளது. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளவர்களின் கோரிக்கை. ஆனால், இவர்கள் பயங்கரவாதத்...

நெமொந்தே நெங்குயிமோ: சுற்றுச்சூழல் வீராங்கனையாக வலம்வரும் எக்குவதோரின் பூர்வீகக் குடிமக்கள் தலைவி – தமிழில் ஜெயந்திரன்

எக்குவதோர் நாட்டில் அமைந்துள்ள அமசோன் பிரதேசத்தைச் சேர்ந்த பூர்வீகக்குடி மக்களின் தலைவி, கோல்ட்மன் (Goldman environmental prize) அடிமட்டச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமையை வழங்குகின்ற சுற்றுச்சூழல் பரிசுக்குரிய வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.              எண்ணெய் தோண்டியெடுக்கும் செயற்பாட்டிலிருந்து...