மானுடத்தின் எசமான்கள் (பாகம்–04) – தமிழில்- ந. மாலதி

மேலே குறிப்பிட்ட தலைப்பில் பேராசிரியர் நோம் சொம்ஸ்கி எழுதிய கட்டுரையில் இன்றைய உலக அரசியல் பற்றி ஒரு அறிமுகம் தருகிறார். இதை ஐந்து பிரிவுகளாக   வெளியிட்டு வருகிறோம்.அவ்வகையில் இதன் நான்காவது பகுதியை...

சீனா,ரஸ்யாவின் செய்மதிகளை செயலிழக்கச் செய்யப் போகும் புதிய ஆயுதம்-தமிழில்: ஆர்த்தி

சீனா மற்றும் ரஸ்யாவின் செய்மதிகளை விண்ணில் வைத்து செயலிழக்கச் செய்வதற்கு அமெரிக்கப் படையினரின் விண்வெளி படைப்பிரிவு தரையை தளமாகக் கொண்ட ஆயுதங்களை 48 இடங்களில் அமைத்து வருகின்றது. எழு வருடங்களில் நிறைவடையும் இந்த...

பரீட்சை முடிவுகள் முறுப்புள்ளியல்ல;வாய்ப்புகளை பயன்படுத்துவோம்-மிதயா கானவி

2019 ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபெறுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.நாடலாவிய ரீதியில் பத்தாயிரத்து முந்நூற்று நாப்பத்தாறு மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர்.என பரீட்சை திணைக்கள...

கோவிட்-19: வழமைக்குத் திரும்பலும், நோய்த்தொற்று சோதனைகளும்

இன்று உலகளாவி வழமைக்குத் திரும்பல் பற்றியே அதிகம் பேசப்படுகிறது. அவ்வாறு நோய்ப்பரம்பலை தடுப்பதற்கான கடுமையான முடக்கநிலையை தளர்த்தி, வழமைக்கு படிப்படியாக திரும்ப முனைந்தால் பின்வரும் விடயங்கள் அதற்காக தயார் நிலையில் இருந்தாக வேண்டும்....

கொரோனா வைரஸ் சிகிச்சை- எப்போது நாம் மருந்தை பெறுவோம்- ஜேம்ஸ் கலெகர் (பி.பி.சி) தமிழில்: பிரபா

இந்த செய்தி எழுதும் போது 190 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கோவிட்-19 வைரசின் தாக்கத்தால் இறந்துள்ளனர். ஆனால் தற்போது வரையில் அதனை குணப் படுத்துவதற்கு மருந்துகள் கிடைக்கவில்லை.  இந்த மருந்தை பெறுவதில் நாம்...

பக்கச்சார்பான தீர்மானமா?-பி.மாணிக்கவாசகம்

தேர்தல் ஆணையகம் சுதந்திரமாகவே செயற்படுகின்றது. அரச தரப்பிடமிருந்து எந்தவிதமான அழுத்தமும் கிடையாது. தலையீடுகளும் இல்லை என்றெல்லாம் அரச தரப்பில் கூறப்படுகின்றது. ஆனால் நிலைமைகள் அப்படி இல்லை என்பதையே ஆணையகத்தின் தேர்தலுக்கான திகதி பற்றிய...

மானுடத்தின் எசமான்கள் (பாகம்–03) – தமிழில்- ந. மாலதி

பேராசிரியர் நோம் சொம்ஸ்கி 'மானிடத்தின் எசமான்கள்' என்ற தலைப்பில் கட்டுரையொன்றை எழுதியுள்ளார். இக் கட்டுரையில்   இன்றைய உலக அரசியல் பற்றி ஒரு அறிமுகம் தருகிறார். இதை ஐந்து பிரிவுகளாக (1) மேற்குலக அதிகாரத்திற்குள்ள...

வட இலங்கையில் கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளால் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ள ஏழைத் தொழிலாளர்கள்

இலங்கையின் பல பாகங்களிலும் இடம்பெறுவது போலவே வடக்கிலும் கொரோனா வைரஸைத் தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊடரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக கூலித் தொழிலாளர்கள், தனியார் வியாபார நிலையங்களில் வேலை செய்தவர்கள், மேசன், மற்றும் தச்சுத்...

தமிழ் நாடும் அதன் மரபுச் சின்னங்களும்- யதீஸ்குமார்

பாரம்பரிய மரபுகளை கொண்டிலங்கும் நாம் இன்றைய சந்ததியினருக்கும் நமது வருங்கால சந்ததியர்க்கும் அவற்றை எடுத்துச் செல்வது நமது தலையான கடமையாகும். உலக ஐக்கிய நாடுகளின் கீழ் இயங்கும் கல்வி, அறிவியல், பண்பாடு அமைப்புக் குழு...

மாணவர்களின் தற்போதைய கல்வி நிலையும்,வறுமையும்- க.குவேந்திரா (கிழக்குப் பல்கலைக்கழகம்)

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையானது Covid-19 வைரசின் தாக்கத்தின் உச்சமாகும். சமூக ஒன்று கூடல்களின் மூலமாக அதிகரிக்கின்ற இந்த வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் கடந்த 13.03.2020 அன்று பாடசாலைகளினது...