ஈழத்தமிழர் உரிமைகள் மீட்டெடுப்புக்கு ஆனி 5 தரும் வராலாற்று உந்துதல்கள்-ஆய்வாளர் சூ.யோ.பற்றிமாகரன்

பாராளுமன்றக் கொடுங்கோன்மை,அரசபயங்கரவாதம் தொடங்கிய நாள் - மாவீரராகத் தியாகி பொன் சிவகுமாரன் உயிர் ஈகம் செய்ததால் ஈழமாணவர் எழுச்சி நாளுமாகியது! முன்னுரை ஈழத்தமிழர் உரிமைகள் மீட்பு என்னும் நீண்ட பயணத்தில் ஆனி 5ம் திகதி...

எதற்காக கற்கின்றோம்? கல்வியின் நிலை என்ன?-அபிலா சாம்பசிவம் (கிழக்கு பல்கலைக்கழகம்)

இளமையில் கல்வி சிலையில் எழுத்து, கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு,செல்வத்துட் சிறந்த செல்வம் கல்வி என்றெல்லாம் எமது முன்னோர்கள் கல்வியின் மகத்துவத்தை விளக்கியிருக்கிறார்கள். எமது நாட்டில் எந்த நாட்டிலும் இல்லாதவாறு இலவசக்கல்வி கிடைக்கின்றது....

பாடசாலையில் அனுபவக்கல்வி – ச.பிரியசகி (கிழக்குப் பல்கலைகழகம்)  

ஒரு நாட்டின் சமூக,பொருளாதார வளர்ச்சியின் அடித்தளமாக கல்விவே விளங்குகிறது.இதனை உணர்ந்தே உலகநாடுகள் பலவும்  தங்கள் நாட்டின் கல்வி முன்னேற்ற வடடிக்கைகளுக்கு முதன்மை கொடுத்து வருகின்றன. இலங்கையிலும் கல்விமேம்பாட்டுக்கான பல்வேறு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில்  8...

கேட்பாரற்றுக் கிடக்கின்றன இங்கும் கீழடிகள்-க.சுரேந்திரன்

இலங்கையில் தமிழினத்தின் இருப்பு என்பது மிகத் தொன்மையானது. அது பழங்கால இதிகாசங்கள், இலக்கியங்கள் போன்ற அகச் சான்றுகளால் மட்டுமன்றி, கல்வெட்டுகள், காலவோடுகள், பண்பாட்டுச் சின்னங்கள், வழிபாட்டு சின்னங்கள் என புறச்சான்றுகளாலும் ஐயம் திரிபுக்கு...

யாழ்ப்பாண பொதுநூலக எரிப்பு உலகவரலாற்றில் ஒரு பண்பாட்டு இனவழிப்புச் சான்றாகும்-சூ.யோ.பற்றிமாகரன்

ஈழத்தமிழரின் மக்களாட்சியினை வலுப்படுத்தத் தோற்றுவிக்கப்பட்ட யாழ்ப்பாண பொது நூலகம் - ஈழத்தமிழருக்கு மக்களாட்சி உரிமை மறுக்கப்பட்டமையின் வெளிஅடையாளமாகச் சிறிலங்காவால் எரிக்கப்பட்டது. யாழ்ப்பாண பொதுநூலக எரிப்பு உலகவரலாற்றில் ஒரு பண்பாட்டு இனவழிப்புச் சான்றாகும். யாழ்ப்பாண பொதுநூலக...

ஈழத்தமிழர்கள் நாடற்ற தேசஇன வாழ்வில் 48 ஆண்டுகள்;புலம்பெயர் ஈழத்தமிழர்கள்  இந்நிலையை மாற்றுவார்களா?-சூ.யோ. பற்றிமாகரன் 

22.05.1972 உலக வரலாற்றில் அதன் மூத்த குடிகளில் ஒருவரான ஈழத்தமிழ் மக்கள் தங்களின் சொந்த நாட்டிலேயே நாடற்ற தேச இனமாக மாற்றப்பட்ட வரலாற்றைப் பதிவாக்கியது. ஈழத்தமிழர்கள் இலங்கைத்தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலான தொன்மையும்...

கிழக்கில் ‘கண்’ வைக்கும் கோத்தாபுதிய திட்டம் ஒன்று தயாராகிறதா?-அகிலன்-

சிறிலங்காவின் 'இரும்பு மனிதர்' எனப் பெயரெடுத்துள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ இரண்டு தினங்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய சந்திப்பு ஒன்று முக்கியமானது. அதனை வழமையான ஒரு சந்திப்பு என நாம்...

கிழக்கிலங்கையின் விவசாயமும் எதிர்கால மேம்பாடும்-து.கௌரீஸ்வரன்

கொரொனா அனர்த்தம் வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார மறுசீரமைப்பிற்கான ஏது நிலைகளை உருவாக்கி வருகின்றது. குறிப்பாக சேவைத் தொழிற்துறைகளிலிருந்து விலகி உள்நாட்டு விவசாயப் பொருளாதாரத்தை விருத்தி செய்வதன் தேவையினை இத்தகைய நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு...

சுட்டெரிக்கும் நினைவுகள்..வலிசுமக்கும் மனங்கள்,மருந்திடப் போவது யார்? மிதயா கானவி

தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டின் மே மாத நாட்கள்; வாழ்வில் மறக்கமுடியாத கொடூர நாட்களாகப் பதிவாகி இருக்கின்றன. ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களிலும் எரிமலை பிழம்புகளாக அந்த நினைவுகள் சுடர்விட்டெரிந்து...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தில் மாமனிதர் சிவராமின் பங்கு-தமிழ்நெற் ஆசிரியர் ஜெயா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் மாமனிதர் சிவராமின் பங்கை விளக்குமாறு அவரின் பதினைந்தாவது நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நெற் ஆசிரியர் ஜெயாவிடம் இலக்கு மின்னிதழ் வினவிய போது அவர் வழங்கிய கருத்துக்களை இங்கு தருகிறோம்: இலங்கை...