அநுராவின் திசைகாட்டி கிழக்கிற்கு திசை காட்டவில்லை: பா.அரியநேத்திரன்

வரவு செலவு திட்டம் என்பது வெறுமனே வரவு செலவுத்திட்டம் மட்டும் கிடை யாது. அன்றைய உரையில் சொல்லப்படும் கவர்ச்சிகர மான திட்டங்களைத் தாண்டி, வருமானத்துகான மூலங்கள், நேரடி மறைமுக வரிக்கான திட்டங்கள், கையிருப்பு...

இலங்கையை ஆக்கிரமித்த இந்திய, உலகப் பேரரசுகள் – (பகுதி 3 பாகம் 6) மு.திருநாவுக்கரசு

உலகளாவிய அர்த்தத்தில் எங்கு பேரரசுகள் எழுகின்றனவோ அங்கெல்லாம் அவை ஓர் உயிரியைப் போல தாம் வாழும் அண்டைய பிரதேசத்துக்குள் தமது கால்களை அகட்டி நகர்ந்து பரவும். அது இந்தியப் பேரரசுக்கு விதிவிலக்கானது அல்ல....

மட்டக்களப்பில் மேய்ச்சல் தரை அபகரிப்பு – சிங்களப்பிரதிநிதிகளை உருவாக்கும் சதி.! – பா.அரியநேத்திரன்

கிழக்கு மாகாணத்தில் பால்தரும் எருமை, பசுமாடுகள் ஏறக்குறைய  101,726 காணப் படுகின்றன. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறக் குறைய நான்கு இலட்சம் எருமை, பசு மாடுகள் உள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியான பொலனறுவை...

செல்லாக்காசாகும்  தொழிற்சங்கங்கள் – துரைசாமி நடராஜா

உலகளாவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நலன்கருதி பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகின்றன. இந்த வகையில் மலையக மக்களின் அபிவிருத்தியில் தொழிற்சங்கங்களின் வகிபாகம் சற்று அதிகமாகவே காணப்படுகின்றது. இதனிடையே தோட்ட நிர்வாகங்களின் கெடுபிடிகள் சமகாலத் தில்...

இந்தியாவுடன் இலங்கை கொள்ளும் அரசியல், பொருளாதார உறவுகளில் உள்ளார்ந்து இருப்பது,  இந்திய எதிர்ப்புணர்வே.- (பகுதி 2 இன் தொடர்ச்சி)...

புவியியல் அச்சரத்தின்படி அண்டை நாடு உனது எதிரி என்ற வகையில் இலங்கையின் அண்டை நாடு இந்தியா, இலங்கைக்கு நிரந்தர எதிரி. அந்த அண்டை நாட்டின் அண்டை நாடு உனது நண்பன் என்ற வகையில்...

அநுராவின் பாடப்புத்தகத்தில் இனப்பிரச்சினை  ‘syllabus’  இல்லை – பா.அரியநேத்திரன்

1948, பெப்ரவரி,04ல் பிரித்தானியரிடம் இரு ந்து இலங்கை சுதந்திரம் அடைந்ததாக கூறப்பட்டாலும் உண்மையில் ஆங்கிலேயரிடம் இருந்து சிங்களவருக்கு ஆட்சி கைமாறிய தினமே அதுவாகும். இலங்கையில் வாழும் தமிழ் இனத்துக்கு சுதந்திரம் இதுவரை இல்லை....

திருக்கோணேஸ்வரம் – திருமலை. நவம்

‘கீழைத் தேசத்திலுள்ள கிறிஸ்தவர் அல்லாத மக்களின் உரோமாபுரி திருக்கோணேஷ்வரம்” என வர்ணித்துள்ளார் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போர்த்துக்கீச பாதிரியார் குவைரோஸ். கி. முன் 6000 வருடங்களுக்கு முன் இலங்கையை ஆண்ட அராவணேஷ்வரன்...

இலங்கை மக்களின் வாழ்வில், தீவின் புவியியல், அரசியல், புவிசார் -அரசியல், புவிசார் வரலாற்றுக் கட்டமைப்புகளின் பங்கு – (பகுதி...

இத்தகைய நடைமுறை சார்ந்த பின்னணியில் இலங்கைத் தீவில் நிகழும் ஈழத் தமிழரு க்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலையை அதற்கே உரிய வகையில் முழுமைப் படுத்தப்பட்ட வரலாற்றுப் பார்வைக்கூடாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஈழத்...

ஈழத்தமிழினத்தின் 77வது கரிநாள் பெப்ரவரி 04-பா.அரியநேத்திரன்

இலங்கை பிரித்தானியரிடம் இருந்து சிங்கள ஆட்சியாளர்களுக்கு கைமாறியது 1948, பெப்ரவரி, 04ல் அது இலங்கை சுதந்திரம் அடைந்த நாளாக கூறபடுகிறது அதுவே ஈழத்தமிழர்களுக்கு கைவிலங்கு இட்ட கரிநாளாகும். எதிர்வரும் 2025, பெப்ரவரி, 04ம்...

சோல்பரி ஆணைக்குழு நியமிக்கப்பட்ட 80வது ஆண்டில் ஈழத்தமிழர் இறைமையின் தொன்மை குறித்து சில தெளிவுகள் – மூத்த அரசியல்...

நீதியரசர் சச்சி பொன்னம்பலத்தின் "சிறிலங்கா-தமிழர் தேசியப் பிரச்சினையும் தமிழர் விடுதலைப் போராட்டமும்" நூலிருந்து சில தரவுகள்சிறிலங்காவின் இன்றைய அரசத்தலைவர் அநுரகுமர திசநாயக்கா இரு தேச இனங்களின் இறைமைகளின் சமத்துவத்தை உறுதிப்படுத்தி நாட்டை பொருளாதார...