‘பட்டலந்த’ அறிக்கை தமிழர் தேசத்தின் எழுச்சிக்கான துருப்பு : விதுரன் 

குறிப்பு: ‘உள்ளுராட்சித் தேர்தலுக்காக பட்டலந்த ஆணைக்குழுஅறிக்கையை கையி லெடுத்துள்ள அநுர அரசு அதற்கான பொறுப்புக்கூறலை  உறுதிப்படுத்தாத பட்சத் தில் தமிழர்களுக்கான நீதி வழங்கும் செயன்முறையில் ஐ.நா. மனித உரிமை கள் பேரவையில் முன்மொழிந்துள்ள ‘உள் நாட்டு தேசிய...

அன்னைபூபதியின் 37ம் ஆண்டு நினைவு மாதம் இந்திய பிரதமர் வருகை..! பா.அரியநேத்திரன்

ஓர் இனத்தின் அரசியல் விடிவிற்காகவும் ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராகவும் உண்ணா விரதப் போராட்டம் ஒன்றை நடாத்தி, உயிர்த் தியா கம் செய்திட்ட உலகின் முதற் பெண்மணி என்ற வகையிலும் ஒரு சாதாரணக் குடும்பப்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: அரசியலின் அடிமூலம் – துரைசாமி நடராஜா

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கள் விரைவில் இடம்பெறவுள்ளன. இதற் கான ஏற்பாடுகளை தேர்தல் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. இதனிடையே இம் முறை தேர்தலில் மலையகப் பகுதிகளில் இருந்து அதிகளவு பெண்கள் உள்ளீர்க்கப்பட...

இலங்கையை தனித்தீவு நாடாக்கிய பிரித்தானிய அரசின் உள்நோக்கம் (பகுதி 3இன் தொடர்ச்சி பாகம் 10) – மு.திருநாவுக்கரசு

1796 ஆம் ஆண்டு இலங்கையின் கரையோரப் பகுதிகளைப் பிரித்தானியர் கைப்பற்றிய போதிலும் அதனை இந்தியாவுடன் இணைக் காது 1802 ஆம் ஆண்டு வரை சென்னையில் இருந்து பரிபாலித்தனர். 1802 ஆம் ஆண்டு பிரான்சுடன்...

குட்டித்தேர்தலில் எந்தக்கட்சியும் வடகிழக்கில் தனித்து ஆட்சியமைக்க முடியாது..! – பா.அரியநேத்திரன்

வரும் வாரம் 2025, மார்ச் 17, தொடக்கம், 20 வரை உள்ளூராட்சி சபை தேர்தலுக் கான வேட்பு மனுக்கள் சகல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களால் கையேற்கப் பட்டு 20ம் திகதி தேர்தலுக்கான...

உள்ளூராட்சி மன்றத்தேர்தலும் !  உரிமைக்கான தமிழ்தேசிய கட்சிகளும்!- பா.அரியநேத்திரன்

நீண்ட இடைவெளிக்கு பின்னர் கல்லில் நார் உரித்தாற்போல் உள்ளூராட்சி சபை தேர்தல் 2018 பெப்ரவரி 10ல் இறுதியாக நடைபெற்ற கலப்பு முறை உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு பின்னர் தற்போது ஏழு வருடங் களுக்கு...

ரணில் விக்கிரமசிங்க: வஞ்சகத்தின் தலைவர் மற்றும் இனப்படுகொலையின் பாதுகாவலர்- ரேணுகா இன்பகுமார்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னை அமைதியான அரசியல்வாதி, ஜன நாயகம் மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்தும் தலைவர் என்று முத்திரை குத்திவருகின்றார் இலங்கை ஒரு வன்முறையற்ற நாடு என்றும், முன்னேற்றம் மற்றும் நல்லிணக்கத்திற்காக...

இலங்கைத் தீவின் மீதான கடல்வழி அந்நிய படையெடுப்புகள் பகுதி 3இன் தொடர்ச்சி பாகம் 9 – மு.திருநாவுக்கரசு

இலங்கைக்கு வடக்கே இருந்து, பாக்கு நீரி ணையைக் கடந்து இந்தியாவில் இருந்து தொடர்ந்து நிகழ்ந்து வந்த படையெடுப்புகளுள் போலவே, இந்துமாகடல் தழுவிய வகையில் கி.பி 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சீனா கடல்சார்...

இலங்கையில் தொடரும் சிங்கள இனவாத அரசியலின் வரலாற்று அடித்தளம். (பகுதி 3இன் தொடர்ச்சி பாகம் 8) மு.திருநாவுக்கரசு

பொய் - புளுகு - உருட்டு - பிரட்டு - திரிபு என்பனவற்றிற்கு அப்பால் வரலாற்றை அதன் இயல்பான வளர்ச்சிப் போக்குகளால் அடையாளம் காணவும் கணிப் பீடு செய்யவும் வேண்டும்.கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை வாதச்...

இனப்படுகொலை வாதம் – யூதர்களை முன்வைத்து ஒரு பார்வை (பகுதி 3இன் தொடர்ச்சி பாகம் 7) -மு.திருநாவுக்கரசு

மனிதகுல வாழ்விலும் வரலாற்றிலும் ஐதீகங் கள் (Myths) நிறையவே உண்டு. வசீகரமான கற்பனை நிறைந்த இத்தகைய ஐதீகங்கள் வெறுமையில் இருந்து தோன்றுவதில்லை. அவை நிகழ்தகவுள்ள ஒரு வரலாற்றுப் பின்புலத்தில் இருந்து தோன்றுகின்றன. உதாரணமாக...