பிரதமர் ஹரிணி, ஜே.வி.பி, இராஜதந்திரம் : விதுரன்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் அண்மைய சீனா மற்றும் இந்தியாவுக்கான தொடர் விஜயங்கள், இந்து சமுத்திரப் பிராந்தியத் தில் நிலவும் புவிசார் அரசியல் போட்டிச்சூழலில் அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் நுட்ப மான முறையில்...
இனவாதத்தால் மலையக அதிகார சபையை மூட சூழ்ச்சி : மருதன் ராம்
பெருந்தோட்ட மக்களுக்காக உள்ள அரச அமைப்புகளில் முக்கிய இடம் வகிக்கும் மலையக அதிகார சபை என்ற பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை தொடர்பான சர்ச்சை தொடர்ந்து நீள்கிறது. இந்த அதிகார...
காற்றாலையும் மன்னார்த் தீவும்! : தாமோதரம் பிரதீவன்
மன்னார்த் தீவு மக்களால் மட்டுமல்ல தமிழர் தாயகம் முதல் தென்னிலங்கை வரையுமாகவுள்ள மனிதர்களால் பேசப்படும் விவகாரமான இந்தியாவின் காற்றாலைத் திட்டம் தொடர்பில் பல கருத்துகளும், செய்திகளும் பரி மாறப்பட்டாலும் மன்னார் மக்களின் கோரிக்...
1983, கறுப்பு யூலைக்கு 2025 ல் நீதிக்கான அழைப்பு..! : பா. அரியநேத்திரன்
இரண்டு விளம்பரங்களை பார்த்தேன் 1983 கறுப்பு யூலையின் நினைவும், நீதிக்கான அழைப்பும் என்ற தலைப்பிட்டு நந்தன வீரரத்தன வின் சிங்கள மொழியிலான புத்தகத்தை மனோ ரஞ்சனின் தமிழ் மொழிபெயர்பில் கடந்த வியாழன் 2025...
இலங்கை எதிர்க்கும் ஐ.நா.தீர்மானம் தமிழர்களுக்கான வெற்றியல்ல :விதுரன்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 60-1 தீர்மானம், இலங்கை தொடர்பான சர்வதேச கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சி களில் நிலவும் முரண்பாடுகளைத் தெளி வாகப் பிரதிபலிக்கிறது. இத்தீர்மானம் ஒருபுறம்...
‘ஆசியாக் கோப்பை 2025 – போர்க்களமாக மாற்றப்பட்ட கிரிக்கெட் மைதானம்’ : தமிழில் ஜெயந்திரன்
துபாயில் நடைபெற்ற ஆசியாக் கோப்பை 2025 (2025 Asia Cup) என்ற கிரிக்கெட் போட் டித் தொடர், போர்க்கால முரண்பாடுகளைப் பிரதிபலித்திருக்கிறது. 2024 இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதையோ,...
காணாமல் ஆக்கப்பட்ட மாகாண சபை தேர்தலும்! கண்டுகொள்ளாத இந்திய அரசும்! திண்டாடும் தமிழ்தேசிய கட்சிகளும்: பா. அரியநேத்திரன்
இந்திய இலங்கை உடன்படிக்கை 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டதன் நோக்கம் வடகிழக்கு தமிழ் பேசும் மக்களுக்காக 13ஆவது அரசியல் திருத்தத்தின் கீழ் மாகாணசபை நடை முறைக்கு கொண்டுவருவதற்காகவே. அது 1988 ஆம் ஆண்டின் 2...
அநுரவின் மறதியும் அபேசிங்கவின் உறுதியும்: விதுரன்
இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பது, நாட்டின் நிலையான அபிவிருத்திக்கும், தேசிய ஒருமைப் பாட்டிற்கும் இன்றியமையாததாகும் என்று ‘வளமான நாடு; அழகான வாழ்க்கை’ என்ற தலைப்பிலான தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது,...
அந்தரத்தில் மலையக அதிகார சபை – மருதன் ராம்
பெருந்தோட்ட மக்களின் உரிமைகள் குறித்து அவதானம் செலுத்தும் போது அதில் முக்கிய பங்கு வகிக்கும் மலையக அதிகார சபை என்ற பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை தொடர் பான கருத்தாடல்கள்...
வன்னி பெரு நிலப்பரப்பில் 101,762.75 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை
வன்னி பெரு நிலப்பரப்பில் 101,762.75 ஏக்கர் நிலங்களை மக்களுக்காக விடுவிக்க இருக்கின்றோம் என சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்தார்.
வவுனியா மதுரா நகர் பகுதியிலே தாவரவியல் பூங்கா மற்றும் வன்னிவிளாங்குளம் பகுதியில் எக்கோ...










