ரணிலின் தெரிவு இதுதான்! குழப்பத்தில் ராஜபக்ஷக்கள் – அரசியல் ஆய்வாளா் யதீந்திரா

இலங்கையில் தோ்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. முக்கியமான நகா்வுகளைப் பாா்க்க முடிகிறது. பொலிஸ் அதிகாரம் இல்லாத அதிகாரப் பகிா்வு தொடா்பில் பேசப்போவதாக ஜனாதிபதி அறிவித்திருக்கின்றாா். தோ்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் ராஜபக்ஷக்கள்...

தொல்பொருள் என்ற போர்வையில் மத சுதந்திரத்துக்கும் தடையா? – திருமலையான்

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள கிராமமே தென்னைமரவாடி.இக் கிராமத்தில் தமிழ் பேசும் மக்கள் தங்களது ஜீவனாம்சத்தை அன்றாட கூலி தொழில் மூலமே வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.இருந்த போதிலும் அண்மையில் ...

உலகை முடக்கும் அடுத்த தாக்குதலுக்கு தயாராகும் ஹதீஸ் அமைப்பு – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இரண்டு மாதங்களாக தொடரும் அமெரிக்க மற்றும் பிரித்தானியா நாடுகளின் வான் தாக்குதல்களுக்கு பின்னரும் ஏமனின் ஹதீஸ் அமைப்பினரின் தாக்குதல் வலிமை குறையவில்லை என்பதை அண்மைய தாக்குதல்கள் எடுத்துக்காட்டியுள்ளது. பிரித்தானியாவின் றுபிமார் என்ற சரக்கு கப்பலை...

உரிமைகளுக்கு வித்திடும் தொழிற்சங்க பலம் – துரைசாமி நடராஜா

சமகாலத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு உரிமை மீறல்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில் அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தி அவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ளச் செய்வதில் தொழிற்சங்கங்களின் வகிபாகம் அதிகமாகும்.இதனை சாத்தியப்படுத்திக் கொள்வதற்கு தொழிற்சங்கங்கள் ஐக்கியத்துடனும்...

வடக்கின் கடல் வளங்களை சிதைக்கும் தமிழக இழுவைப் படகுகள் – அகிலன்

எல்லை தாண்டும் மீனவா் பிரச்சினை ஈழத் தமிழா்களுக்கும், தமிழக மக்களுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு நெருடலை நீண்ட காலமாகவே ஏற்படுத்தியிருக்கின்ற போதிலும், கடந்த வாரத்தில் இது ஒரு உச்சத்தையடைந்திருக்கின்றது. இந்தப் பிரச்சினைக்கு தீா்வே...

சமூகஊடக போராளிகளுக்கு “ஆப்பு” – எச்சரிக்கும் அருட்தந்தை சக்திவேல்

நிகழ்நிலை காப்புச் சட்டம் இலங்கையில் நடைமுறைக்கு வந்திருக்கின்றது. பெப்ரவரி முதலாம் திகதி அழுலுக்கு வந்த உடனடியாகவே, இச்சட்டத்தின் கீழ் ஒருவா் கைதாகியிருக்கின்றாா். சமூக ஊடகம் ஒன்றில் அவா் வெளியிட்ட பதிவுதான் கைதுக்கு காரணம்....

தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களின் கவலை – திருமலை நவம்

இலங்கை   தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும்  பனிப்போரும் பதவிப்போட்டிகளும்   ஏட்டிக்குப் போட்டியான நிலமைகளும்,  பொன் விழாக்காணவிருக்கும்  கட்சிக்கு சாவுமணி அடிக்கும் கெடுதியான  நிலமைகள் உருவாகி வருகிறது என்பது தெளிவாகவே தெரிகிறது  இந்த நிலமைகள் ஏற்படுவதற்கு  காரணம்...

எதிரிகளைத் தேடி நாடுகடந்து தாக்குதல் நடத்தும் ரஸ்யா – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

வட அமெரிக்காவில் வசிக்கும் சிறிய குருவி நீளமான வால், தலையில் சிறிய கொண்டை அதன் பெயர் ரிற்மவுஸ், அந்த பெயரில் ஒரு படை நடவடிக்கை மூலம் ரஸ்யாவுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதற்கு...

‘மலையக தசாப்தம்’ வெற்று வாக்குறுதியாகிவிடக்கூடாது – துரைசாமி நடராஜா

இலங்கையில் மலையக மக்களின் வாழ்வியல் நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் தொடர்ச்சியாகவே சமூக ஆர்வலர்களால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. எனினும் சாதக விளைவுகள் குறிப்பிடத்தக்கதாக இல்லாத நிலையில் வாக்குறுதிகளால்...

யாப்புச் சிக்கலாக மாறியுள்ள தமிழரசின் ஆதிக்கப் போட்டி – அகிலன்

தமிழரசுக் கட்சிக்குள் இரு பிரிவினரிடையே உருவாகியுள்ள ஆதிக்கப் போட்டி, இப்போது ஒரு யாப்புச் சிக்கலை உருவாக்கி, நீதிமன்றத்தின் தீா்ப்புக்காக காத்திருக்கும் அவலத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்த்தா்கள்...