முப்படைகளின் பலமா? வல்லரசுகளின் நலனா? : விதுரன்
இந்தியப் பெருங்கடலின் மையப்பகுதியில் அமைந்து ள்ள இலங்கைத்தீவு, வரலாற்று ரீதியாகவே சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாயப் பாதைகளின் சந்திப்புப் புள்ளி யாக விளங்கி வருகிறது.
அண்மையக் காலங்களில் இலங்கையின் முப் படைகளுக்கும், பொலிஸாருக்கும் சர்வதேச...
கியூபா போரில் அமெரிக்காவுக்கு உள்ள தெரிவுகள் என்ன?-தமிழில்: ஆர்தீகன்
கரீபியன் பகுதியில் போரின் வாசனையை வீசத் தொடங்கியுள்ளது. வாஷிங்டன் கியூபாவைச் சுற்றி தனது பொரு ளாதாரத் தடைகளை இறுக்கி, அப்பகுதிக்குக் கூடுதல் இராணுவ படைக்கலங்களை அனுப்பி, மேலும் மேலும் இறுதி எச்சரிக்கை மொழியைப்...
பொன்சேகாவின் முட்டாள்த்தனம் ‘நந்திக்கடல் இரகசியங்கள் மறைக்கப்பட்டாலும் தியாகத்தின் சாட்சியங்கள் மரணிக்காது’ : விதுரன்
மத்திய கிழக்கில் நீடித்து வரும் தீவிரமான போர்ச் சூழல் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் உலகப் பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்திருக்கும் பின்னணியில், ஏற்கனவே மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மெல்ல மீண்டு...
மாகாண சபைத்தேர்தல் நடக்கும்; ஆனால் நடக்காது: பா.அரியநேத்திரன்
மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இந்த ஆண்டு 2026 ல் இல்லை எனவும் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் நோக்கில் அதற்கான நிதியை நாங்கள்...
அநுர அரசாங்கத்தின் பொருளாதார தடுமாற்றம் : விதுரன்
முப்பது ஆண்டுகால தமிழீழ விடுதலைப் போராட்டத் தின் இறுதி அத்தியாயம் முள்ளிவாய்க்காலிலும் நந்திக்கடலிலும் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர் களோடும், விடுதலைப் போராளிகளின் உதிரத்தோடும் முடிக்கப்பட்டு பதினேழு ஆண்டுகள் கடந்துவிட்டன.
எனினும், அந்தப் போரின் இறுதி...
அறுபது ஆண்டுகால சுழற்சியை உடைத்த ஜென் Z தலைமுறை- தமிழில்: ஆர்தீகன்
பழங்காலக் கோயில்கள், செழிப்பான உற்பத்தித் துறை மற்றும் அரசியல் இருமுனை ஆதிக்கத்திற்குப் பெயர் பெற்ற தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில், கடந்த வாரம் ஒரு அரசியல் நாடகம் அரங்கேறியது. அறுபது ஆண்டுகளாக, திராவிட முன்னேற்றக்...
நிவாரண அணுகுமுறையா, உரிமை அணுகுமுறையா? மலையக மீள்குடியேற்ற சவால் : மருதன் ராம்
மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை பல தசாப்தங்களாக ஒரு நிரந்தர அசாதாரண நிலை யிலேயே தொடர்கிறது. இயற்கை அனர்த்தம், பொருளாதார நெருக்கடி, தோட்ட நிர்வாகங்களின் அலட்சியம், காணி உரிமையின்மை, பாதுகாப்பற்ற குடியிருப்புகள், குறைந்த...
கிழக்கு மாகாண தேர்தல்களும் கலக்கம் அடையும் கட்சிகளும், காட்சிகளும்! : பா.அரியநேத்திரன்
மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என சகல எதிர்கட்சிகளும் இப்போது குரல் கொடுப்பதை காணலாம் அதில் வடக்கிலும், கிழக்கிலும் இரண்டு மாகாணசபை தேர்தலை இலக்குவைத்து ஆளும் தரப்பான தேசிய மக்கள் சக்தி...
தடம் புரளும் தமிழரசு :விதுரன்
தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில், முக்கால் நூற் றாண்டு காலப் பாரம்பரியமும், அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட நிறுவனமயப்பட்ட ஆளுமையும் கொண்ட பேரி யக்கமாக விளங்குவது இலங்கைத் தமிழரசுக் கட்சியாகும்.
தந்தை செல்வாவின் வழிவந்த, தத்துவங்களாலும்...
இனப்படுகொலைப் போரில் பலியெடுக்கப்பட்ட ஈழக் குழந்தைகள் : தீபச்செல்வன்
அண்மையில் நடந்த முள்ளிவாய்க்கால் நினை வேந்தலின்போது தகிக்கும் வெண்மணலில் ஒரு சிறுமி சோகமான முகத்துடன் நினைவேந்தல் தீபத்தின் அருகே இருந்தாள். அவளை ஊடகங்கள் பலவும் படம் பிடித்தன. ஒரு பெரிய மனுசியைப் போல முகம்...










