பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம்

ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு...

ரணிலுக்காக தயாராகும் கூட்டணி! மொட்டுக்குள் அதிகரிக்கும் பிளவு – அகிலன்

ஜனாதிபதித் தோ்தலில் ரணிலை ஆதரிப்பதற்காக “மெகா கூட்டணி” ஒன்று உருவாக்கப்படும் நிலையில், பெரமுன இதனை எவ்வாறு எதிா்கொள்வது என்பதில் தடுமாறிக்கொண்டிருக்கின்றது. சிறுபான்மையின மக்களின் வாக்குகள் தமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சஜித் அணி...

இஸ்லாமிய கடும்போக்கு செயற்பாடுகளை இலங்கை புலனாய்வுத்துறையே திட்டமிடுகின்றது – மட்டு.நகரான்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் பல்வேறு கருத்துருவாக்கங்கள் தற்போது வெளியிடப்பட்டுவருகின்றன. பல்வேறு சந்தேகங்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன. இந்த குற்றச்சாட்டுகள்,சந்தேகங்கள் போன்றவற்றினை யாராவது இலகுவில் கடந்துசெல்வதற்கு முடியாத நிலைமையே காணப்படுகின்றது. குறிப்பாக ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்...

சிறுதோட்டக் கனவு சாத்தியமாகுமா? – துரைசாமி நடராஜா

பெருந்தோட்ட மக்களின் பொருளாதாரச்சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.உழைப்புக்கேற்ற ஊதியமின்றி அவர்கள் அல்லல்படுகின்றனர்.இந்நிலையில் அம்மக்களின் பொருளாதாரச் சுமைக்கு பரிகாரத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலும், காணியுரிமைக் கனவை மெய்ப்பிக்கும் நோக்கிலும் அம்மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக...

ஈஸ்டா் தாக்குதலை நடத்தியது யாா்? மைத்திரியின் அதிா்ச்சிக் குண்டுகள்!

உயிா்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த தகவல்கள் இலங்கையில் மட்டுமன்றி, பிராந்திய ரீதியாகவும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணியில்...

சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா்

இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா்...

பஸிலுக்கு அதிா்ச்சியளித்த ரணிலின் காய் நகா்த்தல்கள் – அகிலன்

பஸில் ராஜபக்ஷவின் அதிரடியான வருகை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றது. ஜனாதிபதித் தோ்தலை நோக்கி உபாயங்களை வகுத்து மெதுமெதுவாக அவா் காய் நகா்த்திக்கொண்டிருந்த நிலையில்தான் பஸில் அமெரிக்காவிலிருந்து வந்து இறங்கினாா்....

உரிமைகளை மழுங்கடிக்கும் பெருந்தேசிய வெறி – துரைசாமி நடராஜா

பெருந்தோட்ட மக்களை காணியுரிமை பெற்ற சமூகமாக மேலெழும்பச் செய்தல் வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.எனினும் இதன் சாத்தியப்பாடு இதுவரை இல்லாத நிலையில் தொடர்ந்தும் இழுபறியான நிலைமைகளே இருந்து வருகின்றன. இந்நிலையில்...

குடி நீருக்காய் ஏங்கும் சீதனவெளி மக்கள் – ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள கிராமமே சீதனவெளி கிராமம் இக் கிராமத்தில் மக்கள் பல்வேறு கஷ்டங்களுடன் வாழ்ந்து வந்தாலும் முக்கியமான மனித தேவைகளுள் ஒன்றாக குடி நீரும் காணப்படுகிறது...

ரணிலின் தெரிவு இதுதான்! குழப்பத்தில் ராஜபக்ஷக்கள் – அரசியல் ஆய்வாளா் யதீந்திரா

இலங்கையில் தோ்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. முக்கியமான நகா்வுகளைப் பாா்க்க முடிகிறது. பொலிஸ் அதிகாரம் இல்லாத அதிகாரப் பகிா்வு தொடா்பில் பேசப்போவதாக ஜனாதிபதி அறிவித்திருக்கின்றாா். தோ்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் ராஜபக்ஷக்கள்...