இராகலைச் சம்பவம்: மலையகத்தின் நூற்றாண்டுகால நிலமற்ற வாழ்வின் சாட்சியம்:மருதன் ராம்

“ஒரு சமூகத்தின் வாழ்வுரிமையின் அடித்தளம் அதன் நில உரிமை.” இந்த அடிப்படை உண்மையை மீண்டும் நினைவூட்டிய சம்பவமாகவே நுவரெலியா மாவட்டத்தின் இராகலை சென்ட் லியோனார்ட்ஸ் (St. Leonard’s) தோட்டத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில்...

ஒரு சர்வதேச அமைப்பு “இனப்படுகொலை” என முதன்முறையாக அறிவித்த கறுப்பு யூலை! : பா.அரியநேத்திரன்

1983, யூலை, 23, ல் தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ்ப் பாணம் திருநெல்வேலியில் வீதியில் படை நகர்வுக்காக சென்ற இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் இந்த தாக்குதலை தூண்டுதலாக...

அமெரிக்காவை கொலைக்களத்திற்குள் இழுக்க ஈரான் திட்டமிடுகிறதா? : வேல்ஸில் இருந்து அருஸ்

மீண்டும் அமெரிக்க - ஈரான் போர் தொடங்கியதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனா ல்ட் ட்றம்ப்  தாக்குதல்களைத் ஆரம்பித்து அதற்குள், நட்பு நாடுகளை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துகிறார். கடந்த 6 நாட்களாக,...

‘புதுக்கூட்டு’ கட்சிகளின் பழைய நினைவுகள் : விதுரன்

சமகால அரசியல் நிலைமைகளில், சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியமான ஆறு கட்சிகள் புதிய அரசியல் நாடகத்திற்கான அத்தி வாரத்தைப் போட்டுள்ளன. தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்களின் பொது வான பிரச்சினைகள் தொடர்பாக,...

தேயிலைச் சிறுதோட்டங்கள்: புள்ளிவிவரப் பொய்களும் மலையக யதார்த்தமும் : மருதன் ராம்

இலங்கை உலகப் புகழ்பெற்ற தேயிலை உற்பத்தி நாடாக அறியப்படுகிறது. “சிலோன் டீ” என்ற பெயர் உலக சந்தையில் இன்னும் மதிப்புடன் பேசப்படுகிறது. ஆனால், அந்தத் தேயிலையை உற்பத்தி செய்யும் சிறுதோட்ட விவசாயிகளின் வாழ்க்கையை...

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில காலங்களாகத் தீவிபத்துகள்: காரணம் என்ன?! : மட்டு.நகரான்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில காலங்களாக தீவிபத்துகள் அதிகரித்துவருவதை காணமுடிகின்றது.அண்மையில் மட்டக்களப்பு நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தினால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்திருந்த நிலையில் வாரத்திற்கு ஒரு தீச்சம்பவம் மட்டக்களப்பு...

நவாலிப் படுகொலை: 31 ஆண்டுகள் கடந்தும் எந்த நீதியும் இல்லை! : பா.அரியநேத்திரன்.

அம்மணி சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் செம்மணி இனப்படுகொலை இடம்பெற்றது இன்று வரை 2026,யூலையில் 420, தமிழர்களின் எலும்புக்கூடுகள் சாட்சியங்களாக வெளிவருகிறது. அதே சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில்தான் இலங்கை அரசின் புக்காரா விமானங்களின் இனப்படு கொலை...

தொடரும் சிறை வன்முறைகள் : விதுரன்

சிறைச்சாலைகள் குற்றவாளிகளைத் திருத்தும் சீர் திருத்தக் கூடங்களா அல்லது மனித உயிர்களைப் பலிகொள்ளும் மரணப் பொறிகளா என்ற கேள்விகள் தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலையில்; அரங்கேறிய இரத்தக்களரியை அடுத்து வெகுவாக மேலெழுந்துள்ளன. கடந்த ஜூலை 5...

தேசியத் தமிழ் சமூகப் பேரவை : மலையக மக்களுக்காக சர்வதேசத் தளத்தில் ஒலிக்கும் உரிமைக் குரல்  | மருதன்...

இலங்கைத் தீவின் பல்லின, பல்சமயக் கட்டமைப்பில் மலையகத் தமிழர்கள் எனப்படும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றனர். சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்காலத்தில், தென்னிந்தியாவிலிருந்து ஒப்பந்தத்...

செம்மணி: நீதிக்காகவே எலும்புக்கூடுகள் எழுந்து வருகின்றன – தீபச்செல்வன்

ஈழத் தமிழரின் நிலம் என்பது வெறுமனே ஒரு புவியியல் பரப்பு இல்லை. இங்கு நிலம் என்பது உயிரும் சாட்சியு மானது. ஒரு புறம் சிங்களக் குடியேற்றத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக எங்கள் நிலம் போராடுகிறது....