பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவாரா ரணில் விக்கிரமசிங்க?
இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. ரணில் மேற்கொள்ளும் புதிய நகர்வுகளும், அரச ஊழியர்கள் வரும் காலத்தில் எதிர்கொள்ள உள்ள ஆபத்துக்கள் குறித்தும், காலிமுகத்திடல் போராட்டத்தின் தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது
- யாழ். வந்த ‘கோட்டா கோ கம’ பிரதிநிதிகளுடன் பேசியது என்ன? | அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் செவ்வி
- வடகிழக்கினைப் பயன்படுத்தி இந்தியா மீது ஆதிக்கம் செலுத்த சீனா முயல்கின்றதா? | மட்டு.நகரான்
- பல தடைகளைத் தாண்டி உலகக் கிண்ண குத்துச் சண்டைப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளோம் | பயிற்சியாளர் செல்வரத்தினம் நந்தகுமார்