Tag: Weekly Epaper167
பேரங்களை பேச தவறிய தமிழ்த் தலைமைகள் | அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி யோதிலிங்கம்
பேரங்களை பேச தவறிய தமிழ்த் தலைமைகள்
பிரித்தானியர்களுடன் தீர்க்கதரிசனமான பேரங்களை பேச தவறிய தமிழ்த் தலைமைகள்: இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த போது அப்போதிருந்த தமிழ் மக்களின் தலைமைகள் தீர்க்கதரிசனம், தூர நோக்கின்மையும் இல்லாமல் இருந்திருக்கின்றார்கள். சுதந்திரமடைந்த...
பூகோள அரசியல் நகர்வுகளின் எதிரொலி | வேல்ஸ் இல் இருந்து அருஸ்
பூகோள அரசியல் நகர்வுகளின் எதிரொலி
போர் நிறைவடைந்த பின்னர் வெளியிடப்பட்ட ஐ.நாவின் தீர்மானம் என்பது இலங்கை அரசை புகழ்வதாகவே இருந்தது. ஆனால் அதன் பின்னர் கொண்டுரப்பட்ட தீர்மானங்களில் இலங்கை மீதான அழுத்தங்கள் அதிகரித்துச்சென்றதை நாம்...
உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள்| பெ. தமயந்தி-வழக்கறிஞர் | பகுதி 2
உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள்
இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால்...
காணாமலக்கப்பட்டோரின் உறவுகளை கண்டுகொள்ளாத தமிழ் அரசியல் கட்சிகள் | தாயகத்தளம் | நேர்காணல்
காணாமலக்கப்பட்டோரின் உறவுகளை கண்டுகொள்ளாத தமிழ் அரசியல் கட்சிகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளினால் அரசியல்வாதிகளுக்கு எந்தவித இலாபமும் இல்லை. இதனால் எங்களை கண்டுகொள்ளாமல் தமிழ் அரசியல் கட்சிகள் இருக்கின்றனர். அவர்களுடைய பொக்கட்டுகளை நிரப்புவதற்கு...
13 ஆவது திருத்தம்? மோடிக்கு கடிதம் | தாயகத்தளம் | அகிலன்
13 ஆவது திருத்தம்? மோடிக்கு கடிதம்
13 ஆவது திருத்தம் முழுமையாக நடை முறைப்படுத்தப்பட வேண்டும் என்பது உட்பட்ட பல கோரிக்கைகளுடனான கடிதம் ஒன்றை ஆறு தமிழ்க் கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர...
வல்லமையுடைய தலைவர் யார் | அகிலன்
வல்லமையுடைய தலைவர் யார்
ராஜபக்சக்களைத் தோற்கடிப்பதற்கு வல்லமையுடைய தலைவர் யார் என்பதை எதிரணியினர் தேடத் தொடங்கி விட்டார்கள். குறிப்பாக மூவர் இதற்கான தகுதி தமக்கு இருப்பதாகக் கூறிக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றார்கள்.அதில் இருவருடைய அரசியல்...
ஈகைப் போராளி முத்துக்குமார் | பெ. தமயந்தி-வழக்கறிஞர் | பகுதி 1
ஈகைப் போராளி முத்துக்குமார்
தமிழ் நாட்டில் முத்துக்குமார் என்ற 26 வயதுடைய இளைஞன் தமிழீழ விடுதலைப் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிங்களப் பேரினவாத அரசால் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஈழத் தமிழர்களை காப்பாற்ற...
இலங்கை பொருளாதாரம் சரிவு- மீளுமா? | சமூக பொருளாதார ஆய்வாளர் செல்வின்
இலங்கை பொருளாதாரம் சரிவு- மீளுமா?
இலங்கை என்றும் இல்லாதளவுக்கு பாரிய பொருளாதார நெருக்கடி ஒன்றை இப்போது சந்திக்கின்றது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன? இலங்கை இதிலிருந்து மீளமுடியுமா? தமிழ் மக்களை இது எந்தளவுக்குப்...
நிலப்பறிப்பு செய்யப்படும் வடமராட்சி கிழக்கு பிரதேசம்
வடமராட்சி கிழக்கு நிலப்பறிப்பு
நேற்று வடமராட்சி கிழக்கில் வாழ்ந்த மக்கள் கடல் வளத்திலும், விவசாயத்திலும் தன்னிறைவான நிலைமையில் வாழ்ந்தார்கள். இன்று சிறு காடுகள், நாவல் காடுகள் முற்றாக அழிக்கப்பட்டு நிலப்பறிப்பு செய்யப்பட்டு வருகின்றது.....முழுமையாக படிக்க...
உக்ரேனை ரஷ்யா முற்றுகை | இலக்கு மின்னிதழ் 166 | Weekly Epaper 166
உக்ரேனை ரஷ்யா முற்றுகை
உக்ரேனை அதன் வடக்கு கிழக்கு மேற்கு ஆகிய திசைகளில் இருந்து ஆக்கிரமிப்பு நகர்வுகளைச் செய்யக் கூடிய வகையில் ரஷ்யா படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். உக்ரேனின் கிழக்குப் பகுதி ரஷ்யாவுடன் எல்லையைக்...