353 Views

ஈழத்தமிழ் ஏதிலிகளுக்கு தொடரும் அவலம்
பசி பஞ்சத்தால் துரத்தப்பட்டு, உயிரைப் பணயம் வைத்துக் கடல் கடந்து தமிழ்நாட்டில் கரையேறிய ஈழத்தமிழ் ஏதிலியரைப் புழல் சிறையில் அடைத்து வைத்துள்ள செய்தி வேதனையளிக்கிறது. இந்திய அரசின் ஆணைப்படியே தமிழக அரசு இப்படிச் செய்துள்ளது எனப்படுவது உண்மையாகவே இருப்பினும் இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்……………….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்
- இலக்கு மின்னிதழ் 175 ஆசிரியர் தலையங்கம்
- நேற்று இன்று நாளை : வடக்கு மாகாண மீன்பிடி வளம் | தாஸ்
- மட்டக்களப்பு மாவட்டத்தின் இன்றைய தேவைப்பாடுகள் | க.மேனன்
[…] ஈழத்தமிழ் ஏதிலிகளுக்கு தொடரும் அவலம்: பசி பஞ்சத்தால் துரத்தப்பட்டு, உயிரைப் பணயம் வைத்துக் கடல் கடந்து தமிழ்நாட்டில் கரையேறிய ஈழத்தமிழ் ஏதிலியரைப் புழல் சிறையில் அடைத்து வைத்துள்ள செய்தி வேதனையளிக்கிறது. இந்திய அரசின் ஆணைப்படியே தமிழக அரசு இப்படிச் செய்துள்ளது எனப்படுவது உண்மையாகவே இருப்பினும்மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/weekly-epaper-175-march-27/ https://www.ilakku.org/ […]