வங்கதேசத்தில் மசூதியில் எரிவாயு கசிந்து விபத்து

வங்கதேசத்தில் எரிவாயு கசிந்து விபத்து ஏற்பட்டதில் ஒரு குழந்தை உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். வங்கதேச தலைநகர் டாக்காவின் நாராயங்கஞ்ச் நதி துறைமுகப் பகுதியில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை (04) இரவு குளிர்சாதனம்...

சீனப் பெருஞ்சுவருக்கு சவாலாக கட்டப்பட்ட “மால்டா பெருஞ்சுவர்“

உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் பற்றி நாம் எல்லோரும் அறிந்திருக்கின்றோம். ஆனால் யாரும் அறியாத “மால்டா பெருஞ்சுவர்“ பற்றி இப்போது பார்ப்போம். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் மால்டா (தீவு நாடு), மக்கள் கூட்டம்...

துருக்கி, சிரியா நில நடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000ஐ கடந்தது

துருக்கியில் நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தின் அண்டை நாடான சிரியாவிலும் சேர்த்து இதுவரை 4000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று  காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் 5.6 ரிக்டராக பதிவானதாக...
இலங்கைத் தமிழர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை

இலங்கை அகதிகள் முகாம் இனி ‘மறுவாழ்வு முகாம்’ என அழைக்கப்படும்-  தமிழக முதலமைச்சர் அறிவிப்பு

இலங்கை அகதிகள் முகாம் இனி மறுவாழ்வு முகாம்: தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் அல்ல என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். தமிழக சட்ட சபையில்  இலங்கை அகதிகள் முகாம் குறித்து முதலமைச்சர்...

பூமிக்கு அருகே இராட்சத சிறுகோள் – ஒக்டோபர் மாதம் பூமியைத் தாக்கக்கூடும்

பூமியை நோக்கி இராட்சத சிறுகோள் ஒன்று 2,700 மெகா தொன் அழிவு சக்தியுடன் வந்து கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பூமியைத் தாக்கக்கூடும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோளிற்கு...

ரோஹிங்கியா அகதிகளை தனித்தீவுக்கு கொண்டு செல்லும் வங்கதேசம்

மனித உரிமை அமைப்புகள் அறிவுரைகளை மீறி Bhasan Char எனும் தனித்தீவுக்கு ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை அழைத்துச்செல்ல வங்கதேசம் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்காள விரிகுடா கடல் பகுதியில் 2006 ஆண்டு முதல் தென்படும்...

ரோஹிங்கியா அகதிகள் முகாமில் தீ விபத்து – பலர் உயிரிழப்பு

பங்களாதேஷில் உள்ள மிகப் பெரிய ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட  தீ விபத்தில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தமது இருப்பிடங்களில் இருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச அகதிகள்...

அவுஸ்திரேலியா: தமிழ் அகதி குடும்பத்தை நியூசிலாந்து அல்லது அமெரிக்காவில் குடியமர்த்த திட்டம்

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதி குடும்பத்தை (பிரியா- நடேசலிங்கம்) எங்கே குடியமர்த்துவது என்பது தொடர்பில் உள்துறை அமைச்சர் Karen Andrews-இன் அலுவலகம் ஆராய்ந்துவருவதாகவும், ஆனால் இவர்களை அவுஸ்திரேலியாவில் குடியமர்த்துவது தொடர்பில்...

மியான்மர் நில நடுக்கம்: 2,900 பேர் உயிரிழப்பு

மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,886 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. புதன்கிழமை காலை நிலவரப்படி, பூகம்பத்தால் 4,639 பேர் காயமடைந்துள்ளனர். 373 பேர்...

பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை:   மஹாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல்

பாலியல் வன்முறைக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டத்திருத்த மசோதாவிற்கு மஹாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில், இதனைத்தடுக்க சில மாநில...