கனடாவின் தேர்தலில் இந்தியா தலையிடுவதாக குற்றச்சாட்டு

தனக்கு சார்பான ஆட்சி முறை ஒன்றை கொண்டு வரும் நோக்கத்துடன் கனடாவின் தேர்தலில் இந்தியா அதிக தலையீடுகளை மேற்கொள்வதாகவும், அரசியல்வாதிகளை இந்தியா தனக்கு சார்பாக மாற்ற முற்படு வதாகவும் கனடா முன்வைத்தக் குற்றச்சாட்டுக்களை...

110 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கிறது இஸ்ரேல்!

காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளதையடுத்து 110 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது. இதற்கு பதிலாக, ஹமாஸின் பிடியில் உள்ள 5 தாய்லாந்து கைதிகள் உட்பட 8 பேரை அந்த...

பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை

டொலருக்கு பதில் வேறு ஒரு புதிய கரன்ஸியை உருவாக்கினால் 100 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்ள வேண்டியது இருக்குமென்று பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க...

அமெரிக்கா- விமானமும் உலங்கு வானூர்தியும் மோதி விபத்து: 19 பேரின் உடல்கள் மீட்பு

அமெரிக்காவின் வோஷிங்டன் டிசியில் 64 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று, அமெரிக்க இராணுவ  உலங்கு வானூர்தியுடன் நடு வானில் மோதி, ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதுவரை 19 பேரின் உடல்கள், விமானம் விழுந்த...

கொங்கோவின் முக்கிய நகரம் ருவாண்டாவில் ஆதரவு கிளர்ச்சியாளர்கள்!

ருவாண்டா ஆதரவு கொங்கோ கிளர்ச்சியாளர்கள் கொங்கோவின் கிழக்கில் உள்ள முக்கியநகரமான கோமாவை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். ருவாண்டா துருப்பினரின் உதவியுடன் கொங்கோ கிளர்ச்சியாளர்கள் 2 மில்லியன் மக்கள் வசிக்கும் ஏரிகரை நகரமான கோமாவிற்குள்...

வங்கதேசத்துக்கான நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவையடுத்து வங்கதேசத்துக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் கடந்த 20-ம்  திகதி பதவியேற்றார். முதல் நாளிலேயே உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியுதவியை நிறுத்துவது...

இஸ்ரேலிய படையினரை பலப்படுத்தும் கூகுள் நிறுவனம்

புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்டபத்தை இஸ்ரேலிய படையினருக்கு வழங்குவதற்கு கூகுள் நிறுவனம் மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருவதாக  த வொசிங்டன் போஸ்ட் நாளேடு இந்த வாரம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் நாடு கடத்தப்பட்டு உள்ளனர். கடந்த 20-ம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்ற முதல் நாளில்...

அதிபர் ட்ரம்பின் உத்தரவால் அமெரிக்காவில் சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு அதிகரிப்பு!

அமெரிக்காவின் 47 ஆவது  அதிபராக கடந்த 20 ஆம் திகதி டெனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்றதிலிருந்து பல சட்டதிட்டங்களையும் உத்தரவுகளை பிறப்பித்து அதற்கான காலக்கெடுவையும் அறிவித்து வருகிறார். அந்த உத்தரவுகளில் ஒன்று தான்....

சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் முடிவு: அமெரிக்காவுக்கு இந்தியா ஆதரவு

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை வெளியேற்றும் விவகாரத்தில் அமெரிக்காவின் நடவடிக்கையில் உடன்படுவதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்கும் விழாவில், அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் பங்கேற்கச்...