காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் எச்சரிக்கை

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் எச்சரித்துள்ளார். காசாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் அமெரிக்க ஜனாதிபதியின் யோசனை குறித்து கருத்துதெரிவிக்கையில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ்...

கொங்கோ – நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்முறையின் பின் உயிருடன் எரிப்பு

கொங்கோவின் கோமா நகரசிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல்வன்முறையின் பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டனர் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியார்கள் கொங்கோவின்  கோமா நகரத்திற்குள் நுழைந்ததை  தொடர்ந்து பெரும் குழப்பம் நிலவியவேளை...

காசாவை ‘கைப்பற்றும்’ ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு சீனா, சவுதி அரேபியா, துருக்கி கடும் எதிர்ப்பு

‘‘காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி சீரமைக்கும். இங்கு வசிக்கும் பாலஸ்தீனர்கள் வேறு நாடுகளில் குடியேற வேண்டும்’’ என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பால் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதே நேரம் டொனால்டு...

இலங்கையில் உள்ள இந்தியர்களை விடுவிக்க வலியுறுத்தும் பிரேமலதா விஜயகாந்த்

'இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்ற நிலையில் இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்கும் சுதந்திரம் வழங்க வேண்டும்' என்று தமிழகத்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்...

காசாவை அமெரிக்கா கைப்பற்றும்: ட்ரம்ப் அறிவிப்பு!

போரினால் அழிக்கப்பட்ட காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி, பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்ட பின்னர் பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்யும் திட்டத்தினை  அதிபர் டெனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். செவ்வாயன்று (04) அமெரிக்காவுக்கு வருகை தந்த...

சுவீடனில் துப்பாக்கிச் சூடு – 11 பேர் பலி

சுவீடன் நாட்டின் தலைநகரில் உள்ள  கல்வி நிறுவனத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டதில்  11 பேர் பலியாகியுள்ளனர். சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே சுமார் 200 கிமீ தொலைவில்...

இலங்கையில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்ககோரி ஜெய்சங்கருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் நேற்று (3) கைது செய்யப்பட்ட 10 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி தமிழக மாநில முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்திய மத்திய...

சிரியாவில் குண்டுவெடிப்பு: பலர் உயிரிழப்பு

சிரியாவில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவின் அலெப்போவின் வட கிழக்கிலுள்ள மன்பிஜ்  நகரத்தில் இன்று விவசாய தொழிலாளர்களை ஏற்றி வந்த வாகனத்தின் அருகில்...

அமெரிக்க பொருட்களுக்கு 25% வரி: கனடா அறிவிப்பு

அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். கடந்த 20-ம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அண்டை நாடான கனடாவை, அமெரிக்காவுடன்...

அமெரிக்காவின் நிதி உதவியில் இயங்கும் உக்ரைனின் ஊடகத்துறை

உக்ரைனின் ஊடகத்துறைக்கு தேவையான நிதியின் 90 விகிதமானவை மேற்குலகத்தினால் வழங்கப்படுவதாகவும், அமெரிக் காவின் யுஎஸ் எயிட் எனப்படும் அமைப்பு 80 விகிதமான நிதியை வழங்கி வந்ததாகவும்  The Institute of Mass Information...