ராணுவ ரகசியங்களை வெளியிட்ட இராணுவ அதிகாரி மற்றும் டாக்டருக்கு மரண தண்டனை – பாகிஸ்தான் இராணுவத் தலமைத் தளபதி

பாகிஸ்தானில் ராணுவ ரகசியங்களை வெளியிட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மற்றும் மருத்துவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கு முக்கியமான தகவல்களை கசிய விட்டதாக, ஓய்வுபெற்ற பாகிஸ்தானிய இராணுவ அதிகாரி மற்றும் டாக்டருக்கு...

மோடியுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா தயார்

இந்தியா எங்களின் ஒரு நட்பு நாடு. பிரதமர் மோடியுடன் இணைந்து அமெரிக்கா செயற்படும் என அமெரிக்கா கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியுறவ அமைச்சின் செய்தித் தொடர்பாடல் அதிகாரி குறிப்பிடும் போது, கடந்த காலங்களில்...

வலுவடைந்து வரும் அமெரிக்க சீன வர்த்தகப் போர்

அமெரிக்கா – சீனாவிற்கிடையே நடைபெற்று வரும் வர்த்தகப் போர் வலுவடைந்து வரும் நிலையில் சீன கம்êனிஸ்ட் கட்சி, “வர்த்தகப் போரில் பதிலடி கொடுக்க நாங்கள் தயார்” என்று தெரிவித்துள்ளது. சில காலமாக அமெரிக்கா –...

இஸ்ரேலில் அரசமைக்க முடியாததால், கலைந்த நாடாளுமன்றம்

இஸ்ரேல் பிரதமர் பென்ஞமின் நெதன்யாஹுவினால் கூட்டணி அரசு அமைக்க முடியாது போனதையடுத்து, இஸ்ரேலிய நாடாளுமன்றை கலைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாதகமாக வாக்களித்துள்ளனர். இதையடுத்து அங்கு தேர்தல் நடைபெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. புதிய தேர்தல் செப்டெம்பர்...

அவுஸ்திரேலிய பிரதமராக மோரிஸன்

அவுஸ்திரேலியாவில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், ஸ்காட் மோரிஸன் தலைமையிலான லிபரல் கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, அவுஸ்திரேலியாவின் 46ஆவது பிரதமராக ஸ்காட் மோரிஸன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். துணைப் பிரதமராக மைக்கேல் மெக்கார்மக் பொறுப்பேற்றுக்...

ஹங்கேரி நதியில் படகு விபத்து – 7 பேர் பலி 20 பேரைக் காணவில்லை

நேற்று இரவு (29) ஹங்கேரியில் இடம்பெற்ற படகு விபத்தில் 7 பேர் கொல்லப்பட்டும், 20 பேர் காணாமல் போயுள்ளதாக எம்.எஸ்.என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: கொரியாவைச் சேர்ந்த 32...

மியான்மார் இராணுவம் போர்க் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது: அனைத்துலக மன்னிப்புச் சபை

அண்மையில் மியான்மார் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையின் போது படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக அனைத்துலக மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: றோகின்யா பகுதியில் 2017 ஆம் ஆண்டு முஸ்லீம்கள் மீது...

மலேசியா ஒன்றும் உலகின் குப்பை கூடை அல்ல 3,300 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை திருப்பியனுப்புகிறது அந்தநாடு

பணக்கார நாடுகளின் குப்பைத் தொட்டியாக மலேசியா உருவாவதைத் தடுக்க, மறுசுழற்சி செய்ய முடியாத 3,300 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகளை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கே திருப்பி அனுப்ப முடிவு...

எவரெஸ்ட் மலையில் அதிக மக்கள் கூட்டம்

உலகம் முழுவதும் மக்களிடையே மலையேற்றம் மேற்கொள்வது பிரபலமடைந்து வருவதால், சமீப காலமாக எவரெஸ்டிலும் கூட்டம் நிறைந்திருப்பதாக அறிய முடிகின்றது. மலையேற்ற வீரரான நிர்மல் புர்ஜா எடுத்துள்ள புகைப்படத்தில் காணப்படும் கூட்டம் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றது....

ஜப்பான் 105 போர்விமானங்களை கொள்வனவு செய்கிறது

அமெரிக்காவிடம் இருந்து F35 ரகத்தின் 105 போர் விமானங்களை வாங்க ஜப்பான் முடிவு செய்துள்ளது. அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய...