சுற்றுலாவிற்கான சர்வதேச விண்வெளி நிலையத்தை நாசா திறக்கவுள்ளது
நாசா நிறுவனம் திறக்கவுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் பயணிகள் ஒரு இரவு தங்குவதற்கு 35,000 அமெரிக்க டொலர்களை அல்லது 27,500 யூரோகளை அறவிடவுள்ளது. இது 2020ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஒரு வருடத்தில் 2 தடவைகள்...
சீனா – ரஷ்யா இடையேயான இராணுவ – பொருளாதார ஒப்பந்தங்கள்
சீன அதிபர் ஷி ஜின்பிங், 3 நாள் சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டு புதன் கிழமை ரஷ்யா சென்றுள்ளார். வணிக உறவுகள் தொடர்பாக விவாதிக்கவே இந்த சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையே வணிகப்...
சீனாவின் மற்றுமொரு சாதனை
ஏவுதளங்களுக்குப் பதிலாக கப்பலில் இருந்து விண்கலத்தை விண்ணிற்கு செலுத்தி சீனா சாதனை செய்துள்ளது. சீனாவின் சாங்டாங் மாகாணத்தை அண்டிய கடற்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தனது கப்பலில் இருந்து ”லாங் மார்ச் – 11” ரக...
சீனாவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையிலான நெருக்கம் அதிகரித்துள்ளது: பூட்டின்
சீனாவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையிலான நெருக்கம் முன்னர் இருந்ததை விட தற்போது மிகவும் அதிகரித்துள்ளதாக ரஸ்யாவின் அதிபர் விளாமிடீர் பூட்டின் தெரிவித்துள்ளார்.
சீனா அரச தலைவரின் ரஸ்யாவுக்கான பயணத்தைத் தொடர்ந்தே பூட்டின் நேற்று (05) இவ்வாறு...
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சூடான் இராணுவம் தாக்குதல் – 30 பேர் பலி
சூடானில் விரைவாக ஒரு ஜனநாயக ஆட்சி முறை கொண்டுவரப்பட வேண்டும் எனக் கோரி தற்போதைய இராணுவ இடைக்கால ஆட்சியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்பாட்டத்தைக் கலைப்பதற்கு சூடான் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 30 பேர்...
யாழ் நூலக எரிப்பு ஈழத் தமிழினத்தின் மீதான அறிவழிப்பு – தீபச்செல்வன
ஈழத் தமிழ் இனம், அறிவாலும் ஆற்றலாலும் உலகறியப்பட்ட இனம். இதுவே ஈழத் தமிழ் மக்களின் உரிமை பறிப்புக்கும், அவர்களை இரண்டாம் தரப் பிரசைகளாக அடிமை கொள்ள வேண்டும் என்ற பேரினவாத ஆதிக்கத்திற்கும் காரணமாகும்....
சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் – 10 பேர் பலி
சிரியா மீது இஸ்ரேல் நேற்று (02) மேற்கொண்ட தாக்குதலில் சிரியா இராணுவம் உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக றொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:
சனிக்கிழமை இரவு சிரியாவின் ஹெமோன்...
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக மீண்டும் சோனியா
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக மீண்டும் சோனியா காந்தி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
சோனியா காந்தியின் பெயரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரை செய்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவரை...
செவ்வாயில் களிமண் கனிமங்கள்
செவ்வாய்க் கிரகத்தை நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் ஆய்வு செய்து வருகின்றது.
கடந்த மே 12ஆம் திகதி மவுண்ட் ஷார்ப் பகுதியில் அபர்லேடி, கில்மேரி என பெயரிடப்பட்டுள்ள இரு இடங்களில் துளையிட்டு அதனை படமாக எடுத்து...
இந்திய வெளியுறவு அமைச்சராக சுப்பிரமணியம் ஜெய்சங்கர்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று மாலை புதுடில்லியில் நடந்த நிகழ்வில் பதவியேற்றது. இந்த அமைச்சரவையில் இந்திய வெளிவிவகார அமைச்சராக முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வில் இந்திய...










