அமெரிக்க அதிபர் டிரம்பின் பதவி தப்புமா- நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையால் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பிறகு, அமெரிக்க வரலாற்றிலேயே பதவி நீக்க நடவடிக்கையை எதிர்கொள்ளும் அமெரிக்க அதிபர்கள் வரிசையில் டிரம்ப்...

சென்னை பல்கலைக்கழக மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கமல்

இந்திய மத்திய அரசின் குடியுரிமை சட்டத் சீர்திருத்தத்திற்கு எதிராக 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வரும் சென்னை பல்கலைக்கழக மாணவர்களை மக்கள் நீதிமையத்தின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் இன்று(18) சந்தித்து தனது ஆதரவைத்...

நிர்பயா கொலை வழக்கில் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

நிர்பயா குற்றவாளிகளில் ஒருவனான அக்சய்குமார் சிங், தூக்கு தண்டனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தாக்கல் செய்த சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ததுடன், தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது. கடந்த...

சென்னை பல்கலைக்கழகத்தில் வலுக்கும் போராட்டம்

டெல்லி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில்...

மே பதினேழு இயக்கத்தை முடக்க முனையும் மத்திய,மாநில அரசுகள்

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதான தமிழக அரசின் அடக்குமுறைகள் குறித்து விவாதித்து, அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து முடிவெடுப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தோழர் நல்லக்கண்ணு...

முன்னாள் இராணுவ ஆட்சியாளருக்கு மரணதண்டனை விதித்த பாக்.நீதிமன்றம்

பாகிஸ்தானில் இராணுவ தலைமைத் தளபதியாக இருந்து, கடந்த 1999 ஆம் ஆண்டில் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி 2008 வரை ஆட்சி செய்தவர் பர்வேஸ் முஷரப். அப்போது, அரசியலமைப்புச் சட்டத்தை தற்காலிகமாக முடக்கியதுடன்,...

சொந்த ஊர்களுக்குத் திரும்பும் சிரியா மக்கள்

சிரியாவின் ஹமா மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் சொந்த ஊர் திரும்பி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், “சிரியாவில் உள்நாட்டுப் போர் கடுமையாக நடந்த ஹமா மாகாணத்தில்...

அல்லலாடும் அமெரிக்காவின் ஒப்பந்தம் – பின்னனியில் இந்தியா?

சிறீலங்காவின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா நோர்வேயின் உடன்பாட்டில் கையெப்பமிட்டதுபோல நாம் அமெரிக்காவின் மிலேனியம் சலஞ் ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்போவதில்லை என சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சிறிலங்கா அமைச்சர் டலஸ் அழகப்பெருமா கடந்த...

பிரித்தானியாவின் புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற தமிழ் மக்கள் ஆர்வம்

பிரித்தானியாவில் கடந்த வியாழக்கிழமை (12) இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பழமைவாதக் கட்சி மிகப்பெரும் வெற்றியீட்டியுள்ளது. பிரித்தானியாவின் இரு பெரும் கட்சிகளில் ஒன்றான தொழிலாளர் கட்சி பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ளது. பழமைவாதக் கட்சி சார்பில் போட்டியிட்ட...

இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர்,இந்த ஆண்டிற்கான சிறந்த நபர்

காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கிரெட்டா துன்பெர்க், டைம்ஸ் இதழின் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.மேலும், டைம்ஸ் இதழ் அட்டைப் படத்தில் கிரெட்டா துன்பெர்க் இடம்பெற்றுள்ள...