கச்சத்தீவை மீட்க மத்திய அரசு முனைப்பு காட்ட வேண்டும் – வைகோ கோரிக்கை

இலங்கைக் கடற்படை தமிழக மீனவரைத் தாக்கிய சம்பவத்தை கண்டித்து மதிமுக பொதுச் செயலாளர் வை.கோ வேதனை தெரிவித்துள்ளார். அமெரிக்கக் குடிமகன் ஒருவரைத் தாக்கினால், உடனே அந்த நாட்டின் மீது அமெரிக்கா எதிர்த் தாக்குதல் தொடுத்துவிடும்....

காற்று மாசும் கொரோனா உயிரிழப்புக்கு ஒரு காரணம்!

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் நுரையீரல் மற்றும் இதய நோய் உள்ளவர்களாக உள்ளனர். அவர்களுக்கு காற்று மாசு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் நேரிட்ட 15...

ஆஸ்திரேலியாவுக்கு இரகசியமாக அழைத்துவரப்பட்ட அகதிகள்!

நவுறு தீவில் இருந்து கடந்த இரண்டு மாதங்களில் 24 புகலிடக் கோரிக்கையாளர்கள் மருத்துவ காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அழைத்துவரப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள், டார்வின் மற்றும் நியூ சவுத்வேல்ஸின் விலவூட் அகதிகள் முகாம்களில் தற்போது...

பீகார் தேர்தல்: புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினை எதிரொலிக்குமா?

கொரோனா பெருந்தொற்று சூழலினால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பீகார் மாநிலத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. பெருந்தொற்று சூழல் தொடங்கிய நேரத்தில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலமான...

கடும் உணவு நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் ஏமன் – ஐ.நா. தகவல்

ஏமன் கடும் உணவு நெருக்கடிக்கு உள்ளாகி வருவதால் அந்நாட்டுக் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏமனின் பல பகுதிகளில் உணவு நெருக்கடி...

தமிழக மீனவர் மீதான தாக்குதல் – இலங்கையை எச்சரிக்க டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி இலங்கை அரசிற்கு தூதரக ரீதியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். இது குறித்து...

இலங்கை கடற்படையின் தாக்குதலில் தமிழக மீனவர் படுகாயம்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கியுள்ளனர். இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 580இற்கும் மேற்பட்ட விசைப் படகுகளில், 3000 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்றைய தினம்(26) மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். இதில்...

அமெரிக்க அமைச்சர்கள் இந்தியப் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு மைக் பொம்பியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் டாக்டர் மார்க் எஸ்பர் ஆகியோர் இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சந்திப்பில், அமெரிக்க அதிபரின் வாழ்த்துக்களை அவர்கள்...

தீவிரவாதத்தை இஸ்லாமுடன் தொடர்பு படுத்துவதா?   சவுதி அரேபியா எதிர்ப்பு

தீவிரவாதத்தை இஸ்லாம் மதத்துடன் தொடர்புபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று  சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து   சவுதி  அரேபிய அரசு வெளியிட்ட அறிக்கையில், “ தீவிரவாதத்தை இஸ்லாமுடன் தொடர்புபடுத்துவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது ” என்று...

கொரோனா பரவல் – முன்னிலையில், அமெரிக்காவும் இந்தியாவும் !

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.3 கோடியை நெருங்குகிறது. இதுகுறித்து அமெரிக்க மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கூறும் போது,  “ உலகம் முழுவதும் 4,29,23,311 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார்...