தென்னாபிரிக்காவில் தொடரும் பதற்றம்:  70க்கும் அதிகமான மக்கள் பலி

தென்னாபிரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைது செய்யப்பட்டதை அடுத்து அந்நாட்டில் பரவலாக ஏற்பட்ட கலவரத்தில் மக்கள் பலர் கொல்லப் பட்டுள்ளனர். தென்னாபிரிக்க அதிபராக பதவி வகித்த காலத்தில் ஊழல் செய்ததாக 79 வயதாகும்...

‘சுதந்திரம் இல்லை’: அவுஸ்திரேலியாவை சாடும் ஈரானிய அகதி

“ஈரானிய அரசுக்கும் ஆஸ்திரேலிய அரசுக்கும் ஒரு வித்தியாசம் மட்டுமே உள்ளது. ஈரானில் எந்தவித மனித உரிமைகளும் இல்லை. மிக எளிமையாக மக்களை கொன்று விடுவார்கள்.  அவுஸ்திரேலிய அரசு தங்களால் முடிந்த வரை மக்களை...

அமெரிக்காவின் பொருளாதார தடையே போராட்டத்திற்கு காரணம்- கியூபா அதிபர்

கியூபாவில் அரசாங்கத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்திற்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கியுள்ளது எனத் தெரிவிக்கப் படுகின்றது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “பொருளாதாரச் சரிவு மற்றும் கொரோனா நெருக்கடியைத் தவறாகக் கையாண்டதன் காரணமாக கம்யூனிஸ்ட்...

ஈராக் மருத்துவமனையில் தீ விபத்து:  92 பேர் உயிரிழப்பு

ஈராக்கில் உள்ள மருத்துவமனையில் 92க்கும் அதிகமானாோர் பலியான தீ விபத்து சம்பவத்தில், அந்த மருத்துவமனையின் தலைமை அதிகாரியை கைது செய்ய பிரதமர் முஸ்தஃபா அல்-கதீமி உத்தரவிட்டுள்ளார். ஈராக்கின் நசிரியா நகரில் உள்ள அல்-ஹுசேன் எனும்...

கொரோனா கட்டுப்பாடுகள்: அவுஸ்திரேலியாவில் நுழைய முடியாமல் தவிக்கும் 8 ஆயிரம் அகதிகள்

அவுஸ்திரேலியாவின் கொரோனா பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக மனிதாபிமான விசாக்கள் பெற்ற சுமார் 8 ஆயிரம் அகதிகள் அவுஸ்திரேலியா வுக்குள் நுழைய முடியாமல் தவித்து வருவதாகக் கூறப்படுகின்றது. அவுஸ்திரேலிய குடியுரிமையைக் கொண்டவர்கள், நிரந்தரமாக வசிக்கும் உரிமை ...

சீனா எங்கள் நட்பு நாடு. உய்கர் முஸ்லிம்களுக்கு ஆதரவு இல்லை- தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ் தானுக்குள் உய்குர் இஸ்லாமியர்களை விட மாட்டோம், சீனா எங்களின் நண்பன் என்று தலிபான் அறிவித்துள்ளது. உலக நாடுகள் இடையே இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ் தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிய நிலையில்,...

தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை கோரி தீர்மானம் – அமைச்சர் மஸ்தான்

தமிழகத்தில் வாழும் ஈழ தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தி எதிர்வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ் மஸ்தான்...

 ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைத் தளபதி பதவி விலகல்

வரும் ஆகஸ்ட் மாதத்துடன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் தங்களது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளும் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்திருக்கும் நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் உயர் தளபதி...

கியூபாவின் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது

கியூபாவில் நெடுங் காலத்துக்குப் பின்(Communist) கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த மிகப் பெரிய போராட்டத்தில் பங்கேற்ற பலர் கைது செய்யப் பட்டிருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதாரச் சரிவு, உணவு மற்றும்...

ரோஹிங்கியா அகதியின் வாழ்க்கைப் போராட்டம்

கடந்த 2013ம் ஆண்டு மியான்மரிலிருந்து வெளியேறிய ஜைவெட் ஏலோம் இந்தோனேசியா சென்றடையும் முன்பே அவர் சென்ற பிறகு விபத்துக்கு உள்ளாகி மூழ்கத் தொடங்கியிருக்கிறது. நீச்சல் அறியாத அவரையும் இன்னும் பிற அகதிகளையும் மீனவர்கள்...