ஈழத் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

ஈழத் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையிலிருந்து 1983-ம் ஆண்டு ஈழத்தமிழர்கள் அங்கு நடந்த போர் சூழல்...

அமெரிக்கா: நியூயார்க் நகரின் மேயராக தெரிவு செய்யப்பட்ட முதல் முஸ்லிம் நபர்!

நியூயார்க் நகரின் மேயராக ஸோஹ்ரான் மம்தானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 1892ஆம் ஆண்டுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட நியூயார்க்கின் இளம் மேயராகவும், முதல் முஸ்லிம் மேயராகவும், ஆப்பிரிக்காவில் பிறந்த முதல் மேயராகவும் இருப்பார். இவர் இந்திய...

’புல், தீவனம்தான் சாப்பாடு’ – சூடானில் ஏற்பட்டுள்ள பஞ்சம்!

வடகிழக்கு ஆஃப்ரிக்க பகுதியில் சூடானில் பஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. அந்நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரால் சூடான் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த எல்- ஃபாஷர் நகரை துணை இராணுவப் படையான ஆர்எஸ்எஃப் கைப்பற்றி உள்ளது. இந்த...

இமயமலையில் 7 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு…

இந்தியா மற்றும் நேபாள நாடுகளின் எல்லையில் இமயமலை உள்ளது. இமயமலையில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள், மலையேற்ற வீரர்கள் மலை ஏறும் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேபாளத்தின் டொலஹா மாவட்டத்தில் இருந்து நேற்று...

சூடானில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக தகவல்!

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய பின்னர் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல் – பாஷர் நகரை, சூடான் இராணுவத்திடம் இருந்து, ஆர்.எஸ்.எப். குழு அண்மையில்...

மாலத்தீவுகள் நாட்டில் இளைஞர்கள் புகையிலை பயன்படுத்த தடை!

மாலத்தீவுகள் நாட்டில் ஜனவரி 1, 2007 அல்லது அதற்குப் பிறகு பிறந்த இளைஞர்கள் புகையிலை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், தலைமுறை அடிப்படையில், முழுமையான புகையிலை தடையை அமல்படுத்திய உலகின் முதல் நாடாக...

இந்தியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து!

அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் ஓர் ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ளன. கோலாலம்பூரில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இடையேயான...

ஒரு மாதத்தில் ஒரு இலட்சம் இளைஞர்கள் தப்பியோட்டம்

ஆகஸ்ட் மாதத்தில் கட்டாய இராணுவ சேவை நெருக் கடியைச் சமாளிக்கும் முயற்சியாக, உக்ரைன் தனது கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதிலிருந்து கிட்டத்தட்ட 100,000 இளைஞர்கள் உக்ரைனை விட்டு தப்பியோடியுள்ளதாக பொலிட்டிகோ மற்றும் தி டெலி கிராஃப்...

ரஸ்யாவின் புதிய ஏவுகணை – அச்சத்தில் நேட்டோ நாடுகள்!

கடந்த வாரம் ரஸ்யா புதிய எல்லைகள் அற்ற தூரவீச்சுக் கொண்ட அணுசக்தியில் இயங்கும் ஏவுகணையான பியூரெவெஸ்ம்னிக் ஏவுகணையை பரிசோதித்துள்ளது. இந்த ஏவுகணை உலகின் பாதுகாப்பை தலைகீழாக மாற்றி யுள்ளது என அமெரிக்காவின் முன் னாள்...

சூடானில் துரித ஆதரவுப் படைகள் நடத்திய தாக்குதல்களில் 2,500க்கும் மேற்பட்டோர் மரணம்

சர்வதேச ஊடகங்களின்படி, சூடானில் அப்பாவி பொதுமக்கள் மீது துரித ஆதரவுப் படைகள் நடத்திய தாக்குதல்களில் 2,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். படுகொலைக்கு தலைமை தாங்கியதாகக் கூறப்படும் RSF தளபதி அபு லூலூ மீது பயங்கரவாதக் குற்றம்...