மனிதர்களின் ஆயுளை அதிகரிக்கும் புதிய அமினோ அமிலம்

மீன் மற்றும் இறைச்சி வகைகளில் காணப்படும் taurine எனப்படும் அமினோ அமிலம் மனிதர்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்க உதவுவதுடன் அவர்களை இளைமையாகவும் வைத்திருக்க உதவுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எலிகள் மற்றும் குரங்குகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மிருகங்களின்...

இடைநிறுத்தப்பட்ட பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கின்றார்  அமெரிக்க வெளிவிவகார செயலாளர்

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உளவு பலூன் தொடர்பில் எழுந்த சர்ச்சையால் ஒத்திவைக்கப்பட்ட பயணத்தை மீண்டும் அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஆரம்பித்துள்ளதாக வொசிங்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2018 ஆம் ஆண்டு அன்றைய வெளிவிவகாரச் செயலாளர் மைக்...

அகதிகள், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் குறித்து பொய்களை பரப்புவதை நிறுத்துங்கள்: ஐ.நா. அகதிகள் முகமை 

மலேசியா: அகதிகள், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் குறித்த புரிதலை ஏற்படுத்துவதும் அவர்கள் பற்றியான தவறான தகவல் பரவுவதை தடுப்பதும் பொதுமக்களின் பொறுப்பு என ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமை தரப்பு தெரிவித்துள்ளது.   தவறான தகவல் பரவல்...

அமைதிப் படையில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நினைவுச் சுவர் கட்ட ஐ.நா. ஒப்புதல்

ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் ருசிரா காம் போஜ், ஐ.நா. பொதுச் சபை அரங்கில்  "ஐ.நா. அமைதிப் படையில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நினைவு சுவர்" என்ற தலைப்பில் வரைவு தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார். அதில்,...

அணு ஆயுதங்களை வேகமாக விரிவுபடுத்துகிறது சீனா: எஸ்.ஐபி.ஆர்.ஐ. அறிக்கையில் தகவல்

சீனா தனது அணு ஆயுதங்களை தொடர்ந்து வேகமாக விரிவுபடுத்தி வருகிறது என ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி மையம் (எஸ்ஐபிஆர்ஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்ஐபிஆர்ஐ நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீனாவிடம் கடந்த 2022-ம்...

இந்திய பத்திரிகையாளரை வெளியேற சீனா உத்தரவு

சீனாவில் பணிபுரியும் கடைசி இந்திய பத்திரிகையாளரும் இம்மாத இறுதிக்குள் வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நான்கு இந்திய பத்திரிகையாளர்கள் தங்களது நிறுவனங்கள் சார்பில் சீனாவில் செய்தி சேகரிக்க சென்றிருந்தனர். இதில்...

எல் நினோவின் தாக்கம் ஜூலை 2023 முதல் இந்தியாவைப் பாதிக்கத் தொடங்கும்

எல் நினோவின் தாக்கம் ஜூலை 2023 முதல் இந்தியாவைப் பாதிக்கத் தொடங்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.  வானிலை ஆராய்ச்சியாளர்கள், சூழலியல் ஆர்வலர்கள், உலக நாடுகள் என பல தரப்பிலும் இப்போதைய பேசுபொருள் ’எல்...

காட்டுத்தீயால் எரிகின்றது கனடா – வளிமண்டலம் மாசாகின்றது

என்றுமில்லாதவாறு இந்தவருடம் கனடாவில் காட்டுத்தீ  மிகவும் அதிகளவில் பரவி வருகின்றது. கடந்த புதன்கிழமை (7) கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் 400 இடங்களில் தீ எரிவதாகவும், அதில் 239 இடங்களில் எரியும் தீ அணைக்கமுடியாத...

அவுஸ்திரேலியா- இந்தியா இடையிலான புதிய புலம்பெயர்வு ஒப்பந்தம் 

அவுஸ்திரேலியா, இந்தியா இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் புலம்பெயர்வு ஒப்பந்தம் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையில் மாணவர்கள், பட்டதாரிகள், ஆய்வாளர்கள், தொழில் செய்வோர் புலம்பெயர்வதை இந்த ஒப்பந்தம் ஊக்குவிக்கிறது.   கடந்த இரண்டு ஆண்டுகளாக...

உக்ரைனின் அணை தகர்ப்பு- ஐ.நா கண்டனம்

உக்ரைனின் அணை தகர்ப்பு ஆயிரக்கணக்கான மக்களை மோசமான விளைவுகளை நோக்கி தள்ளி இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் இருந்த முக்கிய அணையின் ஒரு பகுதியை,...