ஹமாஸ் தாக்குதலில் ஒரே நாளில் 24 இஸ்ரேல் ராணுவத்தினா் பலி

மத்திய காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது ஹமாஸ் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் 24 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது...

இந்திய மாணவர்களுக்கான விசா வழங்குவதை குறைத்தது கனடா

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான இராஜதந்திர விரிசல்களின் எதிரொலியாக இந்திய மாணவர்களுக்கு நுளைவு அனுமதி வழங்கவதை கனடா மிக அதிகளவு குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த செப்ரம்பர் மாதம் 14,910 மாணவர்களுக்கே கனடா விசா வழங்கியுள்ளது. அதற்கு...

தமிழ் சமூகத்துடன் கனடா தொடர்ந்தும் பயணிக்கும் – கனேடியப் பிரதமர் உறுதி

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் சவால்களுக்கு உட்பட்டு வருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே கனடா சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து தமிழர் நலன் தொடர்பில் செயல்பட்டு வருவதாக அவர்...

செங்கடல் பதற்றம்- 14 பில்லியன் டொலர்கள் இந்திய வர்த்தகம் பாதிப்பு

அமெரிக்கா மற்றும் பிரித்தானியா விமானத்தாக்குதல்களை தொடர்ந்து செங்கடல் பகுதியில் குதீஸ் படையினரின் தாக்குதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனை தடுப்பதற்கான வழிமுறைகளை அமெரிக்கா தலைமையிலான நாடுகள் தேடி வருகின்றன. இணைந்த நடவடிக்கைக்கு பல நாடுகள் மறுப்பு...

அயோத்தியில் இன்று ராமர் கோயில் திறப்பு விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். வண்ண மின் விளக்குகள், மலர் அலங்காரத்தில் அயோத்தி நகரமே ஜொலிக்கிறது. உச்ச நீதிமன்றம்...

நிலவில் தரையிறங்கிய ஜப்பானின் விண்கலம்

ஜப்பானின் 'மூன் ஸ்னைப்பர்' விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளதாக ஜப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன், சீனா, இந்தியா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய...

காசா பல்கலைக்கழகத்தை தகர்த்தது இஸ்ரேல்: விளக்கம் கேட்கும் அமெரிக்கா

காசா பல்கலைக்கழகத்தை இஸ்ரேல் குண்டு வீசித் தகர்த்ததுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இஸ்ரேலிடம் விளக்கம் கேட்டுள்ளது அமெரிக்கா. இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் 7-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதனால்...

மத்தியஸ்தம் செய்ய தயார்: சீனா அறிவிப்பு

ஈரான் - பாகிஸ்தான் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் எனத் தெரிவித்துள்ளது சீனா. அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்க் கூறுகையில், “பதற்றத்தைத் தணிக்கும் வகையில் ஈரானும், பாகிஸ்தானும் அமைதி...

ஈரான் மீது பாகிஸ்தான் குண்டுவீச்சு

ஈரான் பகுதிகளில் பாகிஸ்தான் போர் விமானங்கள் நேற்று குண்டுவீசி தாக்குதல் நடத்தின. சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பாகிஸ்தானுக்கும், ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஈரானுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த டிசம்பரில்...

பொருளாதாரத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் இந்தியாவின் மணிபூர் இனக்கலவரம்

இந்தியாவின் மணிபூர் மாநிலத்தில் இடம்பெற்றுவரும் இனக்கலவரம் அங்குள்ள மக்களின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு பல இன மக்களும் பல பூர்வீக குடி மக்களும் வாழந்து வருகின்றனர். அதிகளவில் இந்துக்களைக்...