இந்தியப் பிரதமராக மோடி இன்று மீண்டும் பதவியேற்பு – ரணில் உட்பட 7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு
இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7:15 மணிக்கு ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் மீண்டும் பிரதமராகும் நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவை...
கூட்டணி பலத்துடன் ஆட்சி அமைக்கிறது பாஜக – 3 ஆவது முறையாக பிரதமர் ஆகிறார் மோடி
இந்திய மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதி பெரும்பான்மை பெற்றுள்ளது. 3-வது முறையாக மோடி இந்தியாவின் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இந்திய மக்களவை பொது தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி...
ஆட்சி அமைக்கப்போவது யாா்? இரு கூட்டணிகளும் நாளை டில்லியில் ஆலோசனை
400+ இலக்கு என்ற அறைகூவலுடன் தேர்தலை எதிர்கொண்ட பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 290+ இடங்களை வசப்படுத்துகிறது. பாஜக தனிப்பெரும்பான்மை பெறாததால் தனது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சி அமைக்கும் நிலையே மோடிக்கு...
40 தொகுதிகளிலும் திமுக+ முன்னிலை
தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி தொடங்கி எண்ணப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.
தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர்...
குஜாராத்தில் ஊடுருவிய “ஐ.எஸ்.”; தோ்தல் நேரத்தில் இலக்கு என்ன? – அகிலன்
இந்தியாவும், இலங்கையும் தோ்தல்களை எதிா்கொண்டிருக்கும் நிலையில், கொழும்பிலிருந்து சென்னையுடாக குஜாராத் சென்ற ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் இலக்கு என்னவாக இருந்தது? இது தொடா்பில் வெளிவரும் தகவல்கள் அதிா்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஊடுருவியவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இச்சம்பவம் இலங்கையிலும்...
ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய தலைவர்களைத் தண்டிக்க ஆயத்தமாகும் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம்
பாலஸ்தீனத்தின் நிலைமை தொடர்பாக, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் முதலாவது அறையில், கைது செய்வதற்கான உத்தரவைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை நான் இப்போது சமர்ப்பிக்கிறேன். எனக்குப் பின்னால் நின்றுகொண்டிருக்கின்ற சட்டத்தரணிகளில் ஒருவரான, பிரெண்டா ஜே ஹோலிஸ்...
தமிழரசின் நழுவல் போக்கின் பின்னணியிலுள்ள அரசியல் – பேராசிரியா் அமிா்தலிங்கம் செவ்வி
ஜனாதிபதித் தோ்தலுக்கான தயாரிப்புக்களில் பிரதான அரசியல் கட்சிகள் இறக்கியுள்ள பின்னணியில் பொதுத் தோ்தல் முதலில் நடத்தப்பட வேண்டும் என்ற அழுத்தங்களை பொதுஜன பெரமுன தீவிரப்படுத்தியிருக்கிறது. அதேவேளையில், தமிழ்ப் பொது வேட்பாளா் விடயத்தில் தமிழரசுக்...
பாலஸ்தீனத்தைப் போல தமிழீழத்தையும் அங்கீகரிக்குமா நோர்வே? – ஆர்த்தீகன்
பாலஸ்தீனத்திற்கான அங்கீகாரத்தை நோர்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடந்த புதன்கிழமை (22) அறிவித்துள்ளன. ரஸ்யாவும் 1988 ஆம் ஆண்டு மேற்கொண்ட தனது முடிவில் மாற்றமில்லை என அறிவித்துள்ளது. அதாவது சுதந்திர...
பாலஸ்தீனத்தில் தூதரகத்தை திறப்பதற்கு தயாராகும் கொலம்பியா
பாலஸ்தீனத்தின் ரமலா பகுதியில் தனது நாட்டின் தூதரகத்தை திறந்து அதில் அதிகாரிகளை பணியில் ஈடுபடவைப்பதே தனது அடுத்த திட்டம் எனவும் அது தொடர்பில் வெளிவிவகார அமைச்சரை பணித்துள்ளதாகவும் கொலம்பியாவின் அரச தலைவர் கொஸ்ரோவ்...
தாய்வனைச் சுற்றி மிகப்பெரும் படைத்துறை ஒத்திகை
சீனாவின் தரைப்படை, வான்படை, கடற்படை மற்றும் ஏவுகணைப் படையினர் இணைந்து தாய்வனைச் சுற்றி மிகப்பெரும் படைத்துறை ஒத்திகை ஒன்றை சீனா கடந்த வியாழக்கிழமை (23) மேற்கொண்டிருந்தது.
தாய்வானின் தனிநாட்டு பிரகடனம் தொடர்பில் பேசுபவர்களுக்கான எச்சரிக்கையும்,...