Home உலகச் செய்திகள்

உலகச் செய்திகள்

ஈரானுடன் வர்த்தகத் தொடர்பு வைத்துள்ள நாடுகளுக்கு 25% வரி

ஈரானுடன் வர்த்தக உறவுகளைப் பேணி வரும் நாடுகளின் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். இந்த புதிய வரி விதிப்பானது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஈரான்...

பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர்ந்தோருக்குப் புதிய நெருக்கடி

பிரித்தானியாவில் நிகர குடியேற்ற எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள போதிலும், பெரும்பாலான பொதுமக்கள் குடியேற்றம் அதிகரித்துள்ளதாகவே நம்புவதாகவும் இந்த முரண்பாடான பார்வை புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு எதிரான சமூக மற்றும் அரசியல் சூழலை மேலும்...

‘வெனிசுவேலா அதிபராக’ தன்னை அறிவித்துக்கொண்ட டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகத் தளமான 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் தன்னை வெனிசுவேலாவின் 'தற்காலிக அதிபர்' என்று குறிப்பிட்டுள்ளார். அதில்...

கச்சத்தீவு திருவிழா ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக மீனவர்கள்!

கச்சத்தீவில் புனித அந்தோனியார் ஆலயம் பெரும் திருவிழாவிற்கான ஏற்பாட்டு கூட்டத்தை தமிழக பாரம்பரிய நாட்டு படகு மீனவர்கள் புறக்கணித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, விசைப்படகுகள் ஊடாக அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு, கச்சத்தீவு திருவிழாவுக்கு...

செச்சென் தலைவரை கடத்த செலன்ஸ்கி அமெரிக்காவுக்கு பரிந்துரை

ரஷ்யாவின் செச்சென் குடியரசின் தலைவர் ரம் ஜான் கதிரோவை கடத்துமாறு உக்ரைன் தலைவர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி கடந்த புதன் கிழமை (7) அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நடவடிக்கை ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு...

இந்தியா மீது 500% வரி விதிக்க அமெரிக்கா திட்டம்

சீனா மற்றும் இந்தியா உட்பட ரஷ்ய எண்ணெயை வாங்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் மசோதாவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரித் துள்ளதாக கரோலினா மாநிலத்தின் குடியரசுக் கட்சி செனட்டர்...

ஈரானிய நகரங்களில் அரசுக்கு எதிராக 12-வது நாளாகத் தொடரும் போராட்டங்கள்: 45 பேர் பலி

ஈரானிய நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால் ஏற்பட்ட கோபத்தால் வெடித்த  மக்கள் போராட்டம், தற்போது 12-வது நாளாகத் தொடர்கிறது. இது ஈரானின் 31 மாகாணங்களிலும் உள்ள 100-க்கும் மேற்பட்ட நகரங்களுக்குப் பரவியுள்ளதாக மனித உரிமை...

வெனிசுலாவிடமிருந்து 50 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் கிடைக்கும்:

அமெரிக்க சந்தைக்காக 30 முதல் 50 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை விற்பனை செய்வதற்கு வெனிசுலா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தனது 'Truth Social' சமூக...

வெனிசுவேலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக பதவி ஏற்றார் டெல்சி ரோட்ரிக்ஸ்

வெனிசுவேலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார். அமெரிக்க இராணுவத்தால் நாடு கடத்தப்பட்ட வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ  சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெனிசுவேலாவை நிலையான, நம்பிக்கையான ஆட்சியின் கையில்...

அமெரிக்காவின் வெனிசுவேலா தாக்குதலில் 32 கியூபா நாட்டவர் பலி

அமெரிக்கா வெனிசுவேலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோவை சிறைபிடித்த நடவடிக்கையின்போது, தங்களுடைய குடிமக்கள் 32 பேர் உயிரிழந்ததாகக் கியூபா அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்கள் கியூபாவின் ஆயுதப் படைகள் மற்றும் உளவுத்துறை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனவும், இதையடுத்து...