கறைபடிந்த கறுப்பு ஜூலை-துரைசாமி நடராஜா
1983 ம் ஆண்டின் கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு கறைபடிந்த அத்தியாயத்தை எழுதிச் சென்றுள்ளது. இனவாதம் என்னும் கோர அரக்கன் யாழ்ப்பாணத்தில் தமிழர்களின் இதயமாக விளங்கிய நூலகத்தை எரித்து, அம்மக்களின் அறிவுச்...
போரில் தந்தையை இழந்த மாணவி மருத்துவ உபகரணம் கண்டுபிடிப்பு – வீடியோ இணைப்பு
வவுனியாவில் மருத்துவ உபகரணத்தினை கண்டுபிடித்த சைவப்பிரகாச மாணவி தேசிய மட்டத்திற்கு தெரிவு
வவுனியாவில் மருத்துவ உபகரணத்தினை கண்டுபிடித்த சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி தேசிய மட்டப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரியில் 12...
ஒஸ்ரேலிய சீன பல் முனைப் போட்டி -வேல் தர்மா
அமெரிக்கவிற்கும் சீனாவிற்குக் இடையிலான போட்டிக் களமாக பசுபிக் மாக்கடல் இருக்கின்றது. அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாக ஒஸ்ரேலியா இருக்கின்றது.
அமெரிக்காவின் படைத்தளம் இருக்கும் பிலிப்பைன்ஸ் அதன் நெருங்கிய நட்பு நாடாக இருந்தது. அதனால்...
கலையின் கனவொன்று…. நினைவுப் பகிர்வுகள்
வர்ணராமேஸ்வரன் நினைவுப் பகிர்வுகள்: தமிழீழத்தின் இசைப் போராளி வர்ணராமேஸ்வரன், தமிழர் இதயங்களில் சிரஞ்சீவியாக நிலைத்துவிட்டார். “சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது…” என்ற அந்தக் கானக் குரலை இன்றும் திசைகள் எங்கும் ...
ஐ.நா.வின் 76வது ஆண்டு நிறைவு அழைப்பு: அமைதியையும் வளர்ச்சியையும் ஒன்றுபட்டு கட்டியெழுப்புதல் இதனை ஈழத்தமிழர்கள் எவ்விதம் அணுகலாம்?
சூ.யோ. பற்றிமாகரன்
ஐ.நா.வின் 76வது ஆண்டு நிறைவு அழைப்பு: ஐக்கிய நாடுகள் சபையின் தோற்ற நோக்கு 1ஆம் 2ஆம் உலகப் பெரும்போர்களால் மக்கள் அனுபவித்த துன்ப துயர வாழ்வை மீண்டும் அனுபவிக்க எந்த வகையிலும்...
இஸ்லாமிய மாநாட்டை நடத்த அனுமதிக்கக்கூடாது: ஞானசாரர் எச்சரிக்கை
இஸ்லாமிய மாநாட்டை சிறீலங்காவில் நடத்துவதற்கு அனுமதி வழங்கக்கூடாது எனவும் அதனை நிறுத்த வேண்டும் எனவும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் வண. கலகொட அத்த ஞானசார தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
‘அனைவருக்குமான ஒரு சிறந்த ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குவோம்’
இன்று உலக சுகாதார நாள். இரண்டாம் உலக போரின் பிந்தைய உலக ஒழுங்கு மாற்றத்தில் உலக நாடுகளை ஒருங்கிணைக்கும் முன்னோடி நடவடிக்கைக்கு வித்திட்டது உலக உலகப்போரின் போது ஏற்பட்ட இழப்புக்களும் மனித அவலங்களும்...
இலக்கின் முள்ளிவாய்க்கால் உலக இனப்படுகொலை தினத்தின் 12ஆவது ஆண்டுப் பிரகடனம்
ஈழத் தமிழரின் உரிமைகள் மீட்புக்காக அமைதி வழியில் சனநாயகத் தத்துவங்களின் அடிப்படையில் உழைப்பதற்கு உறுதி பூண்டவர்களாகிய நாங்கள், முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழின அழிப்பு என்னும் 21ஆம் நூற்றாண்டின் முதலாவது உலகப் இனப் படுகொலைத்...
“இலக்கின் இலக்கு” நூல் வெளியீடு | இலக்கு மின்னிதழில் வெளிவந்த 100 ஆசிரியர் தலையங்கங்களின் தொகுப்பு
இலக்கு மின்னிதழில் வெளிவந்த 100 ஆசிரியர் தலையங்கங்களின் தொகுப்பு இந்த மண் எங்களின் சொந்த மண் என்னும் ஈழமக்களின் இறைமையின் குரலே இந்நூல்
26/03/2023 ஞாயிறு 16:00 மணி
Meditation Hall Shri Kanaga Thurkkai...
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவுத்தடங்கள் – சீ.இனியவன்
தமிழீழ தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பன்முக ஆளுமையுடன் மக்களிடத்திலும் அனைத்துலகப் பரப்பிலும் அதிகம் அறியப்பட்ட ஓர் உன்னதமான போராளியே பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள்.
இதனால் தான் இவரது இழப்பு குறித்து தமிழீழ தேசியத்...










