இலங்கையில் 85 இடங்களுக்குப் பலத்த பாதுகாப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் 85 இடங்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (04) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஊடகவியலாளர்கள்...

ஈரான் மீதான தாக்குதல்களுக்கு ஐ.நா. கடும் கண்டனம்

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணைக் குழு, அந்நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளது. ஈரானுக்கான ஐக்கிய...

ஈரானிய போர்க்கப்பலை நாமே மூழ்கடித்தோம்: அமெரிக்கா அறிவிப்பு

சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட டொர்பிடோவைப் (Torpedo) பயன்படுத்தி ஈரானிய கப்பல் ஒன்றை மூழ்கடித்ததாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட்டர்  ஹெக்செத்  தெரிவித்துள்ளார். எனினும், தாக்குதலுக்கு உள்ளான ஈரானிய கப்பலின்...

அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத் தெரிவிப்பதற்காக, அந்த நாட்டு ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தொலைபேசி...

பேச்சுவார்த்தை தொடர்பில் அதிபர் ட்ரம்பின் மீது ஈரான் குற்றச்சாட்டு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏமாற்றுவதாக குற்றம் சாட்டிய ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அணுசக்தி பேச்சுவார்த்தைகள் சொத்து பரிவர்த்தனைகள் போல நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். "கடினமாக அணுசக்தி விவாதங்கள் சொத்துக்கள் வாங்குவதும் விற்பதும்...

இலங்கை மாணவர்களுக்கு இந்திய அரசின் புலமைப்பரிசில்கள்: விண்ணப்பங்கள் கோரல்

இலங்கை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில், இந்திய அரசாங்கம் 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்காக 200 முழுமையான நிதியுதவியுடனான (Fully-funded) புலமைப்பரிசில்களை அறிவித்துள்ளது. கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது மருத்துவம்,...

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வளைகுடா கவுன்சில் இடையே பேச்சுவார்த்தை

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் விசேட காணொளி மாநாடு (EU) மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், பிராந்திய பாதுகாப்பு தொடர்பான தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு...

ஈரானிய கப்பலில் இருந்து 30 பேர் மீட்பு

இலங்கையின் கடற்பரப்புக்கு அப்பாற்பட்ட கடற்பரப்பில் மூழ்கும் நிலையில் இருந்த ஈரான் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்தவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர் சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். சர்வதேச கடல்சார் சட்டம்,...

சஜித் பிரேமதாச – நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் Andreas Motzfeldt Kravik ஆகியோருக்கு இடையேயான விசேட சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (3)   நடைபெற்றது. இதில் இலங்கைக்கும் நோர்வேக்கும்...

காலி கடற்பரப்பில் ஈரானிய கப்பல் விபத்து!

காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில் ஈரானுக்குச் சொந்தமான கப்பலொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த கப்பல் ஈரான் நாட்டுக்குச் சொந்தமானது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர...