உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை சீர்குலைக்க முயற்சி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை சீர்குலைப்பதற்கு முற்படும் நபர்களுக்கு அதற்குரிய வாய்ப்பை வழங்கிவிடக்கூடாது என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு...

ஊழல் எதிர்ப்பு நிறுவனத்தை வலுப்படுத்துமாறு IMF இலங்கையிடம் கோரிக்கை

ஊழல் எதிர்ப்பு நிறுவனத்தை வலுப்படுத்தவும், வழக்குகளை விரைவுபடுத்தவும் சர்வதேச நாணய நிதியம், இலங்கையிடம் கோரியுள்ளது. 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிணை எடுப்பு மறு ஆய்வுக்குப் பின்னர் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இலங்கையின் சீர்திருத்தங்கள் பலனளித்துள்ளன. எனினும்,...

அநுராதபுரம் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோயினால் 10 பேர் உயிரிழப்பு!

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் அநுராதபுரம் மாவட்டத்தில் எலிக்காய்சல் நோயினால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பிரதேச சுகாதார சேவை அநுராதபுரம் அலுவலக தொற்றுநோய் பிரிவின் வைத்திய அதிகாரி தேஜன சோமதிலக்க தெரிவித்தார். அநுராதபுரம் மாவட்டத்தில் எலிக்காய்சல்...

அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் Maria Corina Machad!

2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machad) வென்றுள்ளார்.  இவர் வெனிசுலா அரசியல்வாதி ஆவார். 1967-ம் ஆண்டு பிறந்த இவர், வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைக்காகத்...

இலங்கை – ரஷ்ய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்திற்கான இலங்கை - ரஷ்ய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவுசெய்யப்பட்டார். இதேவேளை, அமைச்சர் சுசில் ரணசிங்க நட்புறவுச் சங்கத்தின் செயலாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்க...

ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால்,ஒட்டுமொத்த நாடும் பாரிய விலையைச் செலுத்தியது: கறுப்பு ஜுலை தொடர்பில் டில்வின்...

கறுப்பு ஜுலை கலவரங்கள் ஜே.வி.பியினாலேயே நடத்தப்பட்டதாக பொய்யாகப் பரப்புரை செய்யப்பட்ட போதிலும், அக்கலவரங்களால் நாம் வெகுவாகப் பாதிக்கப்பட்டோம் என்பதே உண்மையாகும். ஜே.ஆர்.ஜெயவர்த்தன எனும் தனிமனிதனின் அதிகார வெறியினால் வடக்கு, கிழக்கு, தெற்கு என...

காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் வெளிப்படுத்தியமைக்காக கொலை மிரட்டல்!

திரிவைத்தகுளம் காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் வெளிப்படுத்தியமைக்காக மொட்டுக் கட்சியின் அமைப்பாளரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன் வவுனியா  காவல்துறையில்  முறைப்பாடு செய்துள்ளார். வவுனியா, கண்டி...

போர் நிறுத்தத் திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்

காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் திட்டத்திற்கு இஸ்ரேல் அரசு அதிகாரபூர்வ ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "உயிருடன் இருப்பவர்கள் மற்றும் இறந்தவர்கள் ஆகிய அனைத்து...

காற்றாலை அமைக்கும் விடயத்தில் ஜனாதிபதியுடன் எங்களுக்கு எந்த ஒப்பந்தமும் கிடையாது!

மன்னாரில் காற்றாலைகளை அமைக்கும் விடயத்தில் ஜனாதிபதியுடன் நாங்கள் எந்தவொரு ஒப்பந்தத்திலும் ஈடுபடவில்லை என மன்னார் ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்தார். ஆயருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்றுமுன்தினம் சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்...

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவு

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். அந்நாட்டின் மிண்டனோ தீவில் இன்று காலை 9.43 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மிண்டனோ தீவின் மெனே நகர் அருகே கடலில் 10...