அமைச்சர் விஜித ஹேரத், இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடல்
இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கீதியோன் சாருடன் Gideon Saar கலந்துரையாடியதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்...
மீனவர்களுக்கு அமைச்சர் சந்திரசேகர் அவசர எச்சரிக்கை!
இலங்கையின் கடல் எல்லை மற்றும் சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். எமது மீனவர்களை பாதுகாக்க வேண்டும்.இந்த பிரச்சினைகள் முடியும் வரையில் எமது கடல் எல்லையை...
மத்திய கிழக்கில் போர் தணிப்பு: ஆஸ்திரேலியா-கனடா அழைப்பு
ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி ஆல்பனீஸ் மற்றும் கனடியப் பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் மத்திய கிழக்கில் போர் தணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதே நேரத்தில், ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்க முடியாத நிலை...
மத்திய கிழக்கு போர் பதற்றம்: ஐக்கிய அரபு இராச்சியம் விளக்கம்
மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் அதன் பாதுகாப்பு, பொருளாதார தாக்கங்கள் குறித்து ஐக்கிய அரபு இராச்சிய அரசு விரிவான ஊடக விளக்க மாநாடொன்றை நடத்தியுள்ளது. 2026 மார்ச்...
சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்!
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை...
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பதற்றம்: கடலில் சிக்கியுள்ள மாலுமிகள் – ஐநா தகவல்
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக சுமார் 20,000 மாலுமிகள் அங்கேயே சிக்கிக்கொண்டுள்ளதாக ஐநா-வின் சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற ஈரான் நாட்டின்...
கட்டார் ஏர்வேஸின் விசேட நிவாரண விமான சேவைகள் இன்று ஆரம்பம்!
பிராந்தியத்தில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலை காரணமாகச் சிக்கித் தவிக்கும் பயணிகளின் வசதிக்காக, ஓமானின் மஸ்கட் மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத் நகரங்களிலிருந்து விசேட நிவாரண விமான சேவைகளை முன்னெடுக்க கட்டார் ஏர்வேஸ் நிறுவனம்...
இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு
இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது இலங்கையின் கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்திலேயே இருப்பதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (05) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை...
ஈரானியக் கப்பல் மீது தாக்குதல் : எதிர்க்கட்சித் தலைவர் சபையில் கேள்வி?
இலங்கை கடற்பரப்பில், கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மற்றுமொரு ஈரானியக் கப்பல் இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இது குறித்து அரசாங்கம் தெளிவான அறிக்கையொன்றை வெளியிட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று...
ஈரானின் உச்ச தலைவரின் மறைவுக்கு ரணில் விக்ரமசிங்க இரங்கல்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (05) காலை கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்குச் சென்று ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
ஈரான் தலைவரின் மறைவு குறித்து...










