தமிழர் இனப்பிரச்சினை: அரசியல் தீர்வு முயற்சிக்கு தொடர்ந்து பங்களிப்பேன் – சுவிட்ஸர்லாந்து தூதுவர்

தமிழர் இனப்பிரச்சினைக்கான நியாயமான அரசியல் தீர்வை இலக்காகக்கொண்ட முயற்சிகளுக்கு தொடர்ந்து தன்னால் இயன்ற பங்களிப்புக்களை வழங்குவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனிடம் சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிரி வோல்ற் உறுதியளித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக்கட்சியின்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை ஜனநாயகத்தை மீறும் வகையில் அரசாங்கம் செயற்படாது

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தையும், பொது அவசர கால நிலையினையும், நாட்டின் ஜனநாயகத்தை மீறுவதற்காக அரசாங்கம் ஒருபோதும் பயன்படுத்தாது என தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் இன்று (9)...

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கப்படும் – பாகிஸ்தான்

இந்நாட்டின் சகல துறைகளினதும் அபிவிருத்தியில் பாகிஸ்தான் அரசாங்கம் தொடர்ச்சியான தனது பங்களிப்பினை வழங்கும் என பாகிஸ்தான் தூதுவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்  நய்யார் நசீர் உறுதியளித்துள்ளார். சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர்...

விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது – ஆனந்த விஜேபால

விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சபையில் அவர் மேலும் கூறுகையில், விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும்...

அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடியை கொடுக்க தயாராகின்றதா ஈரான்? : வேல்ஸில் இருந்து அருஸ்

ஆபிரிக்காவில் சீனா தனது பொருளாதார இருப்பை இரட்டிப்பாக்கி வருவதால், இந்த உறவு வெறும் கட்டடங்களையும் தாண்டி ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைகிறது. பெய்ஜிங் செயல் திட்டம் 2025-2027, ஆபிரிக்கா முழுவதும் 30 உள்கட்டமைப்பு இணைப்புத்...

வடகிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தின் பின்னடைவுகள்.! : பா.அரியநேத்திரன்

2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வலுவான வளர்ச்சியைக் காணக் கூடும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.  ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்களின் வளங்களில்...

காசாவில் 9,500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காணாமல் போயுள்ளனர்

அக்டோபர் 2023-ல் இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் தொடங்கியதிலிருந்து, காசா பகுதியில் 9,500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காணாமல் போயுள்ளனர் என்று ஒரு மனித உரிமை அமைப்பு கூறுகிறது. காணாமல் போனவர்களில் சுமார் 4,700 பெண்களும்...

யாழில் தொடரும் சுகாதார தொண்டர்களது போராட்டம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதார தொண்டர்கள், தமக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என கோரி ஆரம்பித்த போராட்டமானது இன்று நான்காவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது. இன்றைய போராட்டத்தில் இரு அணிகளாக பிரிந்த...

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மேலதிகமாக கொழுந்து பறிக்க வேண்டும் என்ற நிபந்தனை ஒப்பந்தத்தில் இல்லை !

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பின் போது வழமைக்கு மாறாக மேலதிகமாக கொழுந்து பறிக்க வேண்டும். அப்போது தான் புதிய சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என்று கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏதும் உள்ளடக்கப்படவில்லை என...

ஈரானின் மஹ்சஹர் பெட்ரோ இரசாயன ஆலை மீது தாக்​குதல்: இஸ்ரேல் அறிவிப்பு

லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்துவதால், இஸ்​ரேல் விமான தளங்​களை குறி​வைத்து ஈரான் இராணுவம் ஏவு​கணை தாக்​குதல் நடத்​தி​யது. இதற்கு பதிலடி​யாக ஈரான் நகரங்​களில் இஸ்​ரேல் போர் விமானங்​கள் குண்டு வீசின....