செம்மணி மனித புதைகுழியில் தொடர்ந்து மீட்கப்படும் சிறுவர்களின் என்புகூடுகள்!
செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்றைய தினம்(09) 08 சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள் உட்பட 09 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் , ஒரு என்பு கூட்டின் மேல் இருந்து...
மேலும் அவசரகால நிலை நீடிப்பு
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட அவசரகால நிலையை நீடிப்பதற்கான பிரேரணை, 128 பெரும்பான்மை வாக்குகளால் இன்று (9) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த பிரேரணைக்கு ஆதரவாக 135 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில், எதிராக 7...
‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா காலமானார்
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' திரைப்படத்தின்...
சங்கீத்சனை உடனடியாக விடுவிக்க வேண்டும், இல்லையேல் …. : சிறீதரன் எம்.பி. எச்சரிக்கை
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சனை உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லையேல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் தோற்றம் பெறும். ஜே.ஆர்....
சங்கீத்சனை உடன் விடுவியுங்கள் – சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தல்
சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக குற்றமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டொன்று சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் மீது சுமத்தப்படாத பட்சத்தில், அவர் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, பயங்கரவாதத்டைச்சட்டத்தின் பிரயோகத்துக்குத் தடைவிதித்து, அதனை...
சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் அரசாங்கம் குற்றவாளிகளை பாதுகாக்காது என்று அறிவிப்பு
போராட்டக்காரர்கள் ஒன்று அல்ல, பத்து கூடாரங்கள் அமைத்துப் போராடினாலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்பட மாட்டாது என்று அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்...
யாழில் “வட்டுக்கோட்டை – 50 எழுச்சி மாநாடு”
வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “வட்டுக்கோட்டை – 50 எழுச்சி மாநாடு” எதிர்வரும் 20ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் அன்றைய...
பயங்கரவாத தடைச் சட்டம் மீதான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து விமர்சனம்!
"உலகளவில் காட்டுமிராண்டிச் சட்டம் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களால் வர்ணிக்கப்பட்ட பயங்கரவாதச் சட்டத்தினை நீக்குவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கம் அச்சட்டத்தினை நீக்காது மீளவும் தமிழ் மக்களின் மீது...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாக நீதிமன்றுக்கு அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில் இடையூறு ஏற்படுத்தப்படுவதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (09) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக தற்போது...
செம்மணியில் உடல்கள் கொடூரமாக புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்!
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது, நேற்று (08) ஒரே நாளில் மேலும் 16 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன் மூலம்...










