அமெரிக்காவில் 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தட்டம்மை (Measles) பரவல்

2026 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் அமெரிக்காவில் 2,318-க்கும் மேற்பட்ட தட்டம்மை நோய்த் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது 1991-க்குப் பிறகு பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்து ஆதரவளிக்க சீனா தயார்

சீனா இலங்கையின் நம்பிக்கைக்குரிய நட்புநாடு எதிர்காலத்திலும் இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்து ஆதரவளிக்க சீனா தயாராக உள்ளது. இலங்கை மக்களின் அன்பை மறக்க முடியாது. இலங்கை எப்போதும் தனது இரண்டாவது தாய்நாடு போன்று என ...

வெளிநாட்டிலிருந்து திரும்பும் இலங்கையர்களுக்கு முதலீட்டுக்காக காணி வழங்க திட்டம் – ஜனாதிபதி

வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள் தமது சேவைக்காலம் முடிவடைந்து மீண்டும் நாட்டிற்குத் திரும்பிய பின்னர், அவர்களின் எதிர்கால முன்னேற்றம் மற்றும் முதலீடுகளுக்காக, செயற்திட்டச் சேவைகளுடன் கூடிய பயன்படுத்தப்படாத காணிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு...

கடந்த 7 மாதங்களில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 14 பேர் பலி

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 21 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (23) மூன்று மணித்தியால இடைவெளியில் தெமட்டகொடை...

காணாமல் ஆக்கப்பட்ட பிரகீத் எக்னலிகொட விவகாரம்: 4வது சாட்சியிடம் சாட்சியம் பெற நடவடிக்கை

கடத்தி காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட விவகாரத்தில் வழக்கின் நான்காவது சாட்சியாளரான சுமதிப்பால சுரேஷ்குமார் எனும் தவேந்திரன் அல்லது முரளியிடம் மீண்டும் சாட்சியங்களைப் பெறுவதற்கு கொழும்பு மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள்...

இலங்கையர்கள் இருவர் தமிழகத்தில் கைது

தனுஷ்கோடி கடல் வழியாகத் தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக  சென்ற, குற்றப் பின்னணி கொண்ட இலங்கையர்கள் இருவரை இராமேஸ்வரம் கடலோரக் காவல் குழும (மரைன்) காவல்துறையினர்  கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம்...

செம்மணியில் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இன்று நிறுத்தப்பட்டு, மீண்டும் ஓகஸ்ட் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 42ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று...

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணை தோற்கடிப்பு

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 116 மேலதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணைக்கு எதிராக 152 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில்,...

வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிக்கக் கோரி இன்றும் போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக வெள்ளிக்கிழமை (24)  14ஆவது வாரமாக போராட்டத்தினை...

தொடர்ந்து 13-வது இரவாக ஈரான் மீது தாக்குதல்: அமெரிக்க இராணுவம் தகவல்

ஈரான் மீது தொடர்ந்து 13-வது இரவாக அமெரிக்க இராணுவம் தாக்குதல் மேற்கொண்டதாக அந்நாட்டு இராணுவ மத்திய போர் கட்டளையகம் கூறியுள்ளது. மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக...