உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க - இஸ்ரேலிய படைகளுக்கிடையில் தீவிரமடைந்து வரும் போர் காரணமாக, உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிரடியாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இதன் நேரடித் தாக்கம் இலங்கையின்...

29,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் இஸ்ரேல் உத்தரவாதம்

இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சருடன் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு, இஸ்ரேலில் உள்ள 29,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களின் நலன் குறித்துப் பேசியதாகவும், அவர்களது பாதுகாப்பு தொடர்பில் உத்தரவாதத்தைப் பெற்றுக்கொண்டதாகவும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்...

மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவைகளை ஆரம்பித்தது ஐக்கிய அரபு அமீரகம்

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக பிராந்திய வான்பரப்பு பகுதியளவில் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது வான்பரப்பு மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து ஐக்கிய அரபு அமீரகம் விமானச் சேவை தனது செயல்பாடுகளைக் கவனமாக...

‘எந்தவொரு சர்வதேச மோதலிலும் எமது நிலைப்பாடு நடுநிலையானது’ : ஜனாதிபதி கருத்து

'இலங்கையின் நிலப்பரப்பு, கடல் எல்லைகள் மற்றும் வான்பரப்பு ஆகியவற்றை எந்தவொரு அரசும் மோதல்களின் போது ஒரு தரப்பிற்கு ஆதரவாகப் பயன்படுத்துவதற்கோ அல்லது வேறு நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பயன்படுத்துவதற்கோ இடமளிக்கப் போவதில்லை'...

ஈரானிய கப்பலில் இருந்த பணியாளர்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு…

இலங்கை கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டிருந்த ஈரானின் 'IRIS Bushehr' கப்பலில் இருந்த பணியாளர்களில் 204 பேரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது...

மத்திய கிழக்கில் போர் “சிறிது காலம்” தொடரும்: பிரித்தானியா

மத்திய கிழக்கில் போர் "சிறிது காலம்" தொடரும் என்று பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மர் எச்சரித்துள்ளார். பிரிட்டன் கத்தாருக்கு 4 போர் விமானங்களை அனுப்புவதாக ஸ்டார்மர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார். ''தற்காப்பு நடவடிக்கைகளுக்கு" பிரித்தானிய...

ஏப்ரல் இறுதிவரை எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல், இலங்கையின் எரிபொருள் இறக்குமதியில் எவ்வித...

10வது ஆண்டாகவும் தொடரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது எதிர்வரும் 08ஆம் திகதியுடன் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்து பத்தாவது ஆண்டாகவும் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் எதிர்வரும்...

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு இலக்கான ஒருவரின் அடிப்படை உரிமை மீறப்பட்டதாக நீதிமன்றம் தீர்ப்பு

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், ஐ.எஸ் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக சந்தேகித்து, அளுத்கம பகுதியை சேர்ந்த மொஹமட் மில்ஹான் என்பவரை கைது செய்ததன் ஊடாக, அவரின் அடிப்படை மனித...

இந்திய பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்காவின் ஆயுதம்!

கடந்த மாதம் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நாடு திரும்பிக் கொண்டிருந்த ஈரானிய போர்க்கப்பலை இலங்கைக்கு அருகில் வைத்துப் 'டோர்பிடோ' எனும் நீர்மூழ்கிக் குண்டு மூலம் அமெரிக்கா மூழ்கடித்துள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப்...