மறவோம் முள்ளிவாய்க்காலை……. (இது ஒரு இனத்தின் குரல்…)

16 வருடங்கள் உருண்டோடி விட்டது. ஆனாலும் கூட இன்றும் மறவாத வடுவாய் மனமெங்கும் வியாபித்திருக்கின்றது முள்ளிவாய்க்காலின் நினைவலைகள். நீதிக்கோரிய போராட்டத்தின் எஞ்சிய எச்சங்கள் தான் இன்று முள்ளிவாய்க்காலில் நினை வேந்தலுக்காக நீதிவேண்டி நிற்கின்றன...
Ilakku Weekly ePaper 339

சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பின் நோக்கும் போக்கும் இன்றுவரை தொடர்கிறது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...

ஈழத்தமிழர் வரலாற்றில் 10.05. 2025 அதி முக்கிய நாளாக மாறியுள்ளது. அன்று கனடாவின் பிரம்டன் நகரில் அதன் மேயர் மாண்பமை பற்றிக் பிரவுனால் திறந்து வைக்கப்பட்ட ஈழத்தமிழின அழிப்பு நினைவகம் 2009 சிறீலங்காவின்...
Ilakku Weekly ePaper 339

Ilakku Weekly ePaper 339 | இலக்கு-இதழ்-339-மே 17, 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 339 | இலக்கு-இதழ்-339-மே 17, 2025 Ilakku Weekly ePaper 339 | இலக்கு-இதழ்-339-மே 17, 2025 Ilakku...

இனப்படுகொலை இடம்பெறவில்லை என கூறி பேரினவாதிகள், உலகத்தின் கண்களை மறைக்க முயற்சி: சிறீதரன் சாடல்

ஈழத்தமிழர்கள் மீது இனப்படுகொலை மேற்கொள்ளப்படவில்லை என்று கூறும் சிங்களப் பேரினவாதிகள், உலகத்தின் கண்களையும், மனச்சாட்சியையும் மறைக்கப் பார்க்கிறார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நெடுந்தீவில் நடைபெற்ற குமுதினிப் படுகொலையின் 40வது ஆண்டு...

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது குறித்து தொடரும் கலந்துரையாடல்!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் இடம்பெறும் கலந்துரையாடல்களில் கொள்கை ரீதியான நிலைப்பாடு புறக்கணிக்கப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி,...

மே 29ஆம் திகதி பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று சுமந்திரன் எச்சரிக்கை

வடக்கு மாகாணத்தில் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படாவிட்டால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

தமிழர் இனப்படுகொலை நாள் நாளை (18) நினைவுகூரப்படவுள்ளது – ஏற்பாடுகள் பூர்த்தி

தமிழர் இனப்படுகொலை நாள் நாளை (18) நினைவுகூரப்படவுள்ள நிலையில் அதற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் இன்று (17) வடக்கு கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டன. அதேநேரம், 'எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவும்,...

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாகிஸ்தான் தெரிவிப்பு

காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து சர்ச்சைக்குரிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரும், துணை பிரதமருமான இஷாக் தர்  ...

இனப்படுகொலை இடம்பெற்றதை பிரான்ஸ் அங்கீகரிக்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தல்

இலங்கையில் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றதை பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பாராளுமன்ற வளாகத்தில்   இடம்பெற்ற...

யாழ். செம்மணி பகுதி பாரிய மனித புதைகுழியாக இருக்கலாம்!

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் மூன்றடி ஆழத்தில் ஒரு முழுமையான மனித எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் பாரிய மனித புதைகுழி காணப்படலாம் என்ற சந்தேகம்...