இலங்கையின் யுத்தகுற்றவாளிகளிற்கு எதிராக தடை: பிரித்தானிய பிரதமர் கருத்து

இலங்கையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான தனிநபர்களிற்கு எதிராக பிரிட்டன்  சமீபத்தில் இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதித்துள்ளமை  குறித்து திருப்தியடைகின்றேன் என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் தெரிவித்துள்ளார் இது தொடர்பில் அவர் மேலும்...

கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்திருப்பதாக  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும்  இச்சம்பவத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரையும் ஆணைக்குழுவுக்கு அழைத்து வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை...

உள்ளூர் ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பில் 3 முக்கிய தமிழ் கட்சிகளுக்கிடையே இருவேறு சந்திப்பு!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுக்கு இடையிலான இருவேறு சந்திப்புகள் யாழ்ப்பாணத்தில் இன்று (16) நடைபெற்றுள்ளன ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும்...

பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிப்போம் ஆனால் இஸ்ரேலுடனும் உறவைப் பேணும் – பிமல் ரத்நாயக்க

உலகின் பல நாடுகளை போல இலங்கை  பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்கும்  ஆனால் இராஜதந்திர பொருளாதார தேவைகளிற்காக இஸ்ரேலுடன் உறவை பேணும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கை இஸ்ரேலுடனான உறவை திடீர்...

வவுனியாவை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் ஊர்தி…!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் ஊர்தி பவனி இன்று காலை வவுனியாவை வந்தடைந்தது. யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம்திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக நேற்று முன்தினம் ஆரம்பமான ஊர்தி...

ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்களின் அமைதி வழிப் போராட்டத்தை அடக்க நிர்வாகம் நடவடிக்கை – தொழிலாளர்கள் கவலை

ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் நடத்திவரும் கவனயீர்ப்பு போராட்டத்தை பொலிஸாரைக் கொண்டு நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்று அடக்குவதற்கு உப்பள நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பது மிகுந்த கவலையளிக்கிறது...

பாலஸ்தீனம் என்றென்றும் வாழும்:கஜேந்திரகுமார்

பாலஸ்தீனம் என்றென்றும் வாழும் என தெரிவித்துள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,பாலஸ்தீனியர்களின் கூட்டு விருப்பம் உலகின் அடிமைப்படுத்தப்பட்ட மக்களிற்கு காலத்தால் அழியாத மற்றும் எல்லையற்ற உலகளாவியற்ற உலகலாவிய எடுத்துக்காட்டாக...

இலங்கையின் கடல் வழிகளைப் பாதுகாக்க கடற்படைக்கு அதிநவீன கருவி

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் 1 மில்லியன் டொலர் (299 மில்லியன் ரூபா) பெறுமதியான கதிர்வீச்சு மற்றும் இரசாயனங்களை கண்டறியும் அதிநவீன கருவியினை இலங்கைக் கடற்படைக்கு வழங்கியுள்ளது. தனது கடல்சார் களத்தில்அணு, கதிரியக்க மற்றும் இரசாயன...

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுப்பதற்கான விசாரணைப் பிரிவுகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள்  மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி அளித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாகாண ஆளுநர்களுக்கும்...

ஏ.சி பாம் கிராமத்தை உடனடியாக மீள்குடியமர்த்துங்கள், தவறினால் குடியேற்றப்படுவார்கள் என எச்சரிக்கிறார் ரவிகரன் – எம்.பி

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, ஏ.சி.பாம் கிராம மக்களை உடனடியாக மீள்குடியமர்த்துவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அவ்வாறு குடியேற்றத் தவறினால் குறித்த...