ஏ.சி பாம் கிராமத்தை உடனடியாக மீள்குடியமர்த்துங்கள், தவறினால் குடியேற்றப்படுவார்கள் என எச்சரிக்கிறார் ரவிகரன் – எம்.பி
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, ஏ.சி.பாம் கிராம மக்களை உடனடியாக மீள்குடியமர்த்துவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அவ்வாறு குடியேற்றத் தவறினால் குறித்த...
வடக்கு கிழக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல்!
கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதோடு, அந்த காலத்தில் நிகழ்ந்த போர் குற்றங்களுக்கு நீதியை கோரும் நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வும்...
வவுனியாவில் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையே இணக்கப்பாடு!
வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் கூடிய ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிக்கு மற்றைய தரப்பு ஆதரவளிக்கும் வகையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா உள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக...
ஜே.வி.பியின் வரலாறுகளை மறந்து முன்னோக்கி செல்ல முடியாது : ஜனாதிபதி
தங்களின் கடந்த கால வரலாறுகளை மறந்து புதிய ஆரம்பத்தை உருவாக்க முடியாதென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி.யின் 60ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் நேற்று (14) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றிய...
இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்: உமாகுமரன்
இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பேன்.என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர்...
செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!
செம்மணி பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகளில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.
எனினும் குறித்த பகுதியில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் செம்மணி பகுதியில்...
பொறுப்புக்கூறலை உறுதி செய்ய ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம்
இறுதிப் போரில் இடம்பெற்ற அட்டூழியக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதி செய்ய ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில், ஐக்கிய...
இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துகள்: 4 மாதங்களில் 965 பேர் பலி
இந்த ஆண்டு முழுவதும் பதிவான வீதி விபத்துகளில் மொத்தம் 965 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் மே 13 ஆம் திகதி வரை நாடு முழுவதும் வீதி...
நினைவாயுதம் கண்காட்சி யாழ். பல்கலையில் ஆரம்பம்
நினைவாயுதம் என்கிற தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவுகள் கண்காட்சி தமிழினப்படுகொலை வரலாறாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பிரதான வளாகத்தில் (கைலாசபதி அரங்கு அருகே) நேற்று 14.05.2025 புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
18.05.2025 ஞாயிற்றுக் கிழமை வரை...
தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கு நாமல் எதிர்ப்பு: பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் கருத்து
கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பiது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
தமிழ்...










