அரசாங்கத்தின் நகர்வுகள் மறுசீரமைப்புக்கள் குறித்த கடப்பாட்டை கேள்விக்குள்ளாக்குகின்றன…
ஊடக சுதந்திரம் என்பது இயங்குநிலையில் உள்ள ஜனநாயகக் கட்டமைப்பிலேயே உயிர்ப்புடன் இருக்கும். அவ்வாறிருக்கையில் ஆட்சியியல் மறுசீரமைப்பு மற்றும் சிவில்சமூக அமைப்புக்களுடனான ஒத்துழைப்பு என்பவற்றை அரசாங்கம் தொடர்ந்து புறந்தள்ளுவது ஆக்கபூர்வமான மறுசீரமைப்புக்கள் குறித்து அரசாங்கம்...
தமிழினப்படுகொலை: சர்வதேசம் எடுக்கும் முயற்சிகளை ஆதரிக்கிறோம் – கனேடிய பிரதமர்
பொறுப்புக் கூறலுக்கும் உண்மை , நீதி ஆகியவற்றை அடைவதற்கும் எடுக்கப்படும் சுதந்திரமான சர்வதேச முயற்சிகளை கனடா தொடர்ந்தும் ஆதரிக்கிறது என அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்ணி தெரிவித்துள்ளார்.
தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு கனேடியப்...
பாலஸ்தீன மக்களின் நினைவு நாளில் 100 பேர் படுகொலை
இஸ்ரேலை உருவாக்கும் முயற்சியில் 1948 ஆம் ஆண்டு பாலஸ் தீனத்தில் இருந்து 750000 மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட 77 ஆவது ஆண்டு நிகழ்வில் இஸ்ரேல் படையினர் காசா பகுதியில் மேற்
கொண்ட தாக்குதலில் 103...
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் : நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் – த.வெ.க. தலைவர் விஜய்
உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று (மே 18) இல் உறுதி ஏற்போம் என த.வெ.க. தலைவர் விஜய் எக்ஸ்...
புதிய அரசியலமைப்பு என்ற சூழ்ச்சியில் தமிழ்க் கட்சிகள் சிக்கிவிடக்கூடாது : தயான் ஜயதிலக்க
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வடக்கு, கிழக்கில் தமிழ்க் கட்சிகள் மீளெழுச்சி அடைந்துள்ள நிலையில் நீண்டகாலமாக நடைபெறாதிருக்கும் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்குரிய கோரிக்கைகளையும் அழுத்தங்களையும் கூட்டிணைந்து கோரவேண்டும் என்று அரசியல் ஆய்வாளரும் இராஜதந்திரியுமான...
தமிழர்களுக்கு எதிரான அட்டூழியத்தை ஆதரித்த நாடுகள் பதில் கூறியே ஆகவேண்டும்: ரவிகரன்
தமிழ் இனத்திற்கு என்றோ ஒருநாள் விடிவு கிடைக்கும் : அப்போது எமக்கு அட்டூழியம் செய்த நாடுகள் சின்னாபின்னமாக சிதறிபோகும் நிலைவரும் என்று பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
'பல நாடுகள் இணைந்து எம்...
பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் : பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமாகுமரன்…
முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என்று பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு செய்தியில் இதனை தெரிவித்துள்ள அவர் '16 வருடங்கள்...
கண்காணிப்புகளுக்கு மத்தியிலும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு
இனவழிப்பு வாரத்தை முன்னிட்டு மே 12 முதல் 18 வரையும் வடகிழக்கு முழுவதும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளும் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது அங்கு வாழ்ந்த மக்களின் உயிர் காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி...
தமிழ் இன அழிப்பு: முள்ளிவாய்க்கால் பிரகடனம் 2025!
முள்ளிவாய்க்கால் பிரகடனம் 2025: பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஈழத்தமிழ் உறவுகளே!
தமிழ் இன அழிப்பு, வரலாற்றுச் செயன்முறையூடு முள்ளிவாய்க்காலில் உச்சந் தொட்டு இன்றுடன் 16 ஆண்டுகள்நிறைவடைகின்றன. இன்று வரைக்கும், கொல்லப்பட்ட இரத்தச் சொந்தங்களுக்கு நினைவு நடுகற்களின்றி,...
யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் : முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல்!
யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த மக்களுக்காக இன்றைய தினம் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
அதற்கமைய, பிரதான நினைவேந்தல் நிகழ்வு...










